The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

சிலப்பதிகாரம்_என்னும்_காப்பியம்

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by vijaya letchumi, 2020-02-06 01:31:49

Silappathikaram

சிலப்பதிகாரம்_என்னும்_காப்பியம்

ஐம்பெருங் காப்பியங்கள்

இளங்ககாவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

பதிகம்

(இணைக் குறளாசிாியப்பா)

குைவாயில் ககாட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக்ககாச் கசரல் இளங்ககா அடிகட்கு
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி
'பபாலம் பூ கவங்ணக நலம் கிளர் பகாழு நிழல்,
ஒரு முணல இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு, 5

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் பகாழுநணனக் காட்டி, அவபளாடு, எம்
கண்-புலம் காை, விண்-புலம் கபாயது
இறும்பூது கபாலும்; அஃது அறிந்தருள் நீ' என-
அவன் உணழ இருந்த தண் தமிழ்ச் சாத்தன், 10

'யான் அறிகுவன் அது பட்டது' என்று உணரப்கபான்,
'ஆரங் கண்ைிச் கசாழன் மூதூர்,
கபராச் சிறப்பின் புகார் நகரத்துக்
ககாவலன் என்பான் ஓர் வாைிகன், அவ் ஊர்
நாடகம் ஏத்தும் நாடகக் கைிணகபயாடு 15

ஆடிய பகாள்ணகயின் அரும் பபாருள் ககடுஉற,
கண்ைகி என்பாள் மணனவி - அவள் கால்
பண் அணம சிலம்பு பகர்தல் கவண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பபரும் சீர்
மாட மதுணர புகுந்தனன் அது பகாண்டு 20

மன்பபரும் பீடிணக மறுகில் பசல்கவான்
பபான் பசய் பகால்லன்-தன் ணகக் காட்ட
"ககாப் பபருந் கதவிக்கு அல்லணத, இச் சிலம்பு
யாப்புறவு இல்ணல; ஈங்கு இருக்க" - என்று ஏகி
பண்டு தான் பகாண்ட "சில் அாிச் சிலம்பிணனக் 25

கண்டனன் பிறன் ஓர் கள்வன் ணக" என
விணன விணள காலம் ஆதலின், யாவதும்
சிணன அலர் கவம்பன் கதரான் ஆகி,

கன்றிய காவலர்க் கூஉய், "அக் கள்வணனக்
பகான்று, அச் சிலம்பு பகாைர்க ஈங்கு" - என 30

பகாணலக் களப்பட்ட ககாவலன் மணனவி
நிணலக்களம் காைாள், பநடுங்கண் நீர் உகுத்து,
பத்தினி ஆகலின், பாண்டியன் ககடுஉற,
முத்து ஆர மார்பின் முணலமுகம் திருகி,
நிணல பகழு கூடல் நீள் எாி ஊட்டிய 35

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள்' என-
'விணன விணள காலம் என்றீர்; யாது அவர்
விணன விணளவு?' என்ன - 'விறகலாய்! ககட்டி:
அதிராச் சிறப்பின் மதுணர மூதூர்,
பகான்ணற அம் சணடமுடி மன்றப் பபாதியிலில் 40

பவள்ளி அம்பலத்து, நள் இருள் கிடந்கதன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுணர மாபதய்வம் வந்து கதான்றி,
'பகாதி அழல் சீற்றம் பகாங்ணகயின் விணளத்கதாய்!
முதிர் விணன நுங்கட்கு முடிந்தது; ஆகலின், 45

முந்ணதப் பிறப்பில், ணபந்பதாடி! கைவபனாடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாைிகன் மணனவி
இட்ட சாபம் கட்டியது; ஆகலின்,
வார் ஒலி கூந்தல்! நின் மைமகன்-தன்ணன 50

ஈர் ஏழ் நாள் அகத்து எல்ணல நீங்கி,
வாகனார் தங்கள் வடிவின் அல்லணத
ஈகனார் வடிவில் காண்டல் இல்' எனக்
ககாட்டம் இல் கட்டுணர ககட்டனன் யான்' என
'அணரசியல் பிணழத்கதார்க்கு அறம் கூற்று ஆவதூஉம், 55

உணரசால் பத்தினிக்கு உயர்ந்கதார் ஏத்தலும்,
ஊழ்விணன உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் விணனச் சிலம்பு காரைமாக,
சிலப்பதிகாரம் என்னும் பபயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உணடச் பசய்யுள்' என 60

'முடிபகழு கவந்தர் மூவர்க்கும் உாியது,
அடிகள்! நீகர அருளுக' என்றாற்கு அவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மணனயறம் படுத்த காணதயும், நடம் நவில்
மங்ணக மாதவி அரங்ககற்று காணதயும், 65

அந்தி மாணலச் சிறப்புச் பசய் காணதயும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காணதயும்,
கடல் ஆடு காணதயும்,
மடல் அவிழ் கானல் வாியும், கவனில் வந்து இறுத்பதன
மாதவி இரங்கிய காணதயும், தீது உணடக் 70

கனாத் திறம் உணரத்த காணதயும், வினாத் திறத்து
நாடு காண் காணதயும், காடு காண் காணதயும்,
கவட்டுவ வாியும், கதாட்டு அலர் ககாணதபயாடு
புறஞ்கசாி இறுத்த காணதயும், கறங்கு இணச
ஊர் காண் காணதயும், சீர்சால் நங்ணக 75

அணடக்கலக் காணதயும், பகாணலக்களக் காணதயும்,
ஆய்ச்சியர் குரணவயும், தீத்திறம் ககட்ட
துன்ப மாணலயும், நண்பகல் நடுங்கிய
ஊர் சூழ் வாியும், சீர்சால் கவந்தபனாடு
வழக்குணர காணதயும், வஞ்சின மாணலயும் 80

அழல் படு காணதயும், அரும் பதய்வம் கதான்றிக்
கட்டுணர காணதயும், மட்டலர் ககாணதயர்
குன்றக் குரணவயும் என்று, இணவ அணனத்துடன்
காட்சி, கால்ககாள், நீர்ப்பணட, நடுகல்,
வாழ்த்து, வரம் தரு காணதபயாடு 85

இவ் ஆறு ஐந்தும்
உணர இணடயிட்ட பாட்டு உணடச் பசய்யுள்
உணரசால் அடிகள் அருள, மதுணரக்
கூல வாைிகன் சாத்தன் ககட்டனன்
இது, பால் வணக பதாிந்த பதிகத்தின் மரபுஎன். 90

உணர பபறு கட்டுணர

அன்று பதாட்டு, பாண்டிய நாடு மணழ வறம்
கூர்ந்து, வறுணம எய்தி, பவப்புகநாயும் குருவும்
பதாடர, பகாற்ணகயில் இருந்த பவற்றிகவல் பசழியன்
நங்ணகக்குப் பபாற்பகால்லர் ஆயிரவணரக்
பகான்று, களகவள்வியால் விழபவாடு சாந்தி பசய்ய,
நாடு மலிய மணழ பபய்து, கநாயும் துன்பமும் நீங்கியது. 1

அது ககட்டு, பகாங்கு இளங்ககாசர் தங்கள்
நாட்டகத்து, நங்ணகக்கு விழபவாடு சாந்தி பசய்ய,
மணழ பதாழில் என்றும் மாறாதாயிற்று. 2

அது ககட்டு, கடல் சூழ் இலங்ணகக்
கயவாகு என்பான், நங்ணகக்கு நாள் பலி - பீடிணகக்
ககாட்டம் முத்துறுத்து-ஆங்கு, 'அரந்ணத பகடுத்து,
வரம் தரும் இவள்' என, ஆடித் திங்கள் அகணவயின்,
ஆங்கு ஓர் பாடி விழாக் ககாள் பன் முணற எடுப்ப,
மணழ வீற்றிருந்து, வளம் பல பபருகிப் பிணழயா
விணளயுள் நாடு ஆயிற்று. 3

அது ககட்டுச் கசாழன் பபருங்கிள்ளி
ககாழி அகத்து, 'எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்
தினிக் கடவுள் ஆகும்' என, நங்ணகக்குப் பத்தினிக்
ககாட்டமும் சணமத்து, நித்தல் விழா அைி நிகழ்வித்கதாகன.

புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

(சிந்தியல் பவண்பாக்கள்)

திங்கணளப் கபாற்றுதும்! திங்கணளப் கபாற்றுதும்!-
பகாங்கு அலர் தார்ச் பசன்னி குளிர் பவண்குணட கபான்று, இவ்
அங்கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு கபாற்றுதும்! ஞாயிறு கபாற்றுதும்!
காவிாி நாடன் திகிாிகபால், பபாற்ககாட்டு 5

கமரு வலம் திாிதலான்.
மா மணழ கபாற்றுதும்! மா மணழ கபாற்றுதும்!
நாம நீர் கவலி உலகிற்கு அவன் அளி கபால்,
கமல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் கபாற்றுதும்! பூம் புகார் கபாற்றுதும்! 10

வீங்கு நீர் கவலி உலகிற்கு அவன் குலத்கதாடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.
ஆங்கு,
பபாதியில் ஆயினும், இமயம் ஆயினும்,
பதி எழு அறியாப் பழங்குடி பகழீஇய 15

பபாது அறு சிறப்பின் புகாகர ஆயினும்,
நடுக்கு இன்றி நிணலஇய என்பது அல்லணத
ஒடுக்கம் கூறார், உயர்ந்கதார் உண்ணமயின்
முடித்த ககள்வி முழுது உைர்ந்கதாகர.
அதனால், 20

நாக நீள் நகபராடு நாக நாடு அதபனாடு

கபாகம், நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது தன்னில்,
மாக வான் நிகர் வண் ணக மாநாய்கன் குலக் பகாம்பர்;
ஈணக வான் பகாடி அன்னாள்; ஈர் ஆறு ஆண்டு அகணவயாள்;
அவளும் தான், 25

கபாதில் ஆர் திருவினாள் புகழ் உணட வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் பதாழுது ஏத்த வயங்கிய பபரும் குைத்துக்
காதலாள்; பபயர் மன்னும் கண்ைகி என்பாள் மன்கனா.
ஆங்கு, 30

பபரு நிலம் முழுது ஆளும் பபருமகன் தணலணவத்த
ஒரு தனிக் குடிககளாடு உயர்ந்து ஓங்கு பசல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;
இரு நிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அகணவயான்;
அவனும்தான், 35

மண் கதய்த்த புகழினான்; மதிமுக மடவார் தம்
பண் கதய்த்த பமாழியினார் ஆயத்துப் பாராட்டி,
'கண்டு ஏத்தும் பசவ்கவள' என்று இணச கபாக்கிக் காதலால்
பகாண்டு ஏத்தும் கிழணமயான்; ககாவலன் என்பான் மன்கனா.
அவணர, 40

இரு பபரும் குரவரும், ஒரு பபரு நாளால்,
மை அைி காை மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி,
யாணன எருத்தத்து, அைி இணழயார், கமல் இாீஇ,
மா நகர்க்கு ஈந்தார் மைம்.
அவ்வழி, 45

முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன; முணர எழுந்தன பைிலம் பவண்குணட
அரசு எழுந்தகதார்படி எழுந்தன; அகலுள் மங்கல அைி எழுந்தது
மாணல தாழ் பசன்னி வயிர மைித் தூண் அகத்து,
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் 50

சாலி ஒரு மீன் தணகயாணளக் ககாவலன்,
மா முது பார்ப்பான் மணறவழி காட்டிடத்
தீ வலம் பசய்வது காண்பார் கண் கநான்பு என்ணன!
விணரயினர், மலாினர், விளங்கு கமனியர்,
உணரயினர், பாட்டினர், ஒசிந்த கநாக்கினர், 55

சாந்தினர், புணகயினர், தயங்கு ககாணதயர்,
ஏந்துஇள முணலயினர், இடித்த சுண்ைத்தர்,
விளக்கினர், கலத்தினர், விாிந்த பாலிணக

முணளக் குடம் நிணரயினர், முகிழ்த்த மூரலர்,
கபாபதாடு விாி கூந்தல் பபாலன் நறுங் பகாடி அன்னார், 60

'காதலற் பிாியாமல், கவவுக்ணக பஞகிழாமல்,
தீது அறுக!' என ஏத்தி, சின்மலர் பகாடு தூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாணள
மங்கல நல் அமளி ஏற்றினார்-'தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் கவங்ணக 65

உப்பாணலப் பபான் ககாட்டு உணழயதா, எப்பாலும்
பசரு மிகு சினகவல் பசம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுகவான்' எனகவ. 68

2. மணனயறம் படுத்த காணத

(நிணலமண்டில ஆசிாியப்பா)

உணரசால் சிறப்பின், அணரசு விணழ திருவின்,
பரதர் மலிந்த, பயங்பகழு, மா நகர்-
முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வாினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி,
அரும் பபாருள் தரூஉம் விருந்தின் கதஎம் 5

ஒருங்கு பதாக்கன்ன உணடப் பபரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட
குலத்தில் குன்றாக் பகாழுங் குடிச் பசல்வர்,
அத்தகு திருவின் அரும் தவம் முடித்கதார்
உத்தர குருவின் ஒப்பத் கதான்றிய 10

கய மலர்க் கண்ைியும் காதல் பகாழுநனும்
மயன் விதித் தன்ன மைிக் கால் அமளிமிணச,
பநடு நிணல மாடத்து இணட நிலத்து, இருந்துழி
கழுநீர், ஆம்பல், முழுபநறிக் குவணள,
அரும்பு பபாதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமணர, 15

வயற்பூ வாசம் அணளஇ; அயற்பூ
கமதகு தாணழ விாியல் பவண் கதாட்டுக்
ககாணத மாதவி, சண்பகப் பபாதும்பர்,
தாது கதர்ந்து உண்டு; மாதர் வாள் முகத்துப்
புாி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் 20

திாிதரு சுரும்பபாடு பசவ்வி பார்த்து,
மாணலத் தாமத்து மைி நிணரத்து வகுத்த
ககாலச் சாளரக் குறுங்கண் நுணழந்து,

வண்படாடு புக்க மைவாய்த் பதன்றல்
கண்டு, மகிழ்வு எய்தி, காதலில் சிறந்து, 25

விணர மலர் வாளிபயாடு கவனில் வீற்றிருக்கும்
நிணர நிணல மாடத்து அரமியம் ஏறி,
சுரும்பு உைக் கிடந்த நறும் பூஞ் கசக்ணகக்
கரும்பும் வல்லியும் பபருந்கதாள் எழுதி,
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 30

கதிர் ஒருங்கு இருந்த காட்சி கபால,
வண்டு வாய் திறப்ப, பநடு நிலா விாிந்த
பவண் கதாட்டு மல்லிணக விாியல் மாணலபயாடு
கழுநீர்ப் பிணையல் முழுபநறி பிறழத்
தாரும் மாணலயும் மயங்கி, ணகயற்று, 35

தீராக் காதலின் திரு முகம் கநாக்கி,
ககாவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுணர,
'குழவித் திங்கள் இணமயவர் ஏத்த
அழபகாடு முடித்த அருணமத்து ஆயினும்,
உாிதின் நின்கனாடு உடன் பிறப்பு உண்ணமயின், 40

பபாிகயான் தருக திரு நுதல் ஆக என
அணடயார் முணன அகத்து அமர் கமம்படுநர்க்குப்
பணட வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பபரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க 45

மூவா மருந்தின் முன்னர்த் கதான்றலின்,
கதவர் ககாமான் பதய்வக் காவல் -
பணட நினக்கு அளிக்க அதன் இணட நினக்கு இணட என
அறுமுக ஒருவன் ஓர் பபறுமுணற இன்றியும்,
இறுமுணற காணும் இயல்பினின் அன்கற 50

அம் சுடர் பநடு கவல் ஒன்றும் நின் முகத்துச்
பசங் கணட மணழக் கண் இரண்டா ஈத்தது?
மா இரும் பீலி, மைி நிற மஞ்ணஞ, நின்
சாயற்கு இணடந்து, தண் கான் அணடயவும்;
அன்னம், நல் நுதல்! பமல் நணடக்கு அழிந்து, 55

நல் நீர்ப் பண்ணை நனி மலர்ச் பசறியவும்;
அளிய தாகம, சிறு பசுங் கிளிகய -
குழலும், யாழும், அமிழ்தும் குணழத்த நின்
மழணலக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மட நணட மாது! நின் மலர்க் ணகயின் நீங்காது 60

உடன் உணறவு மாீஇ ஒருவா ஆயின;
நறு மலர்க் ககாணத! நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அைிகய அன்றியும்,
பிறிது அைி அைியப் பபற்றணத எவன்பகால்?
பல் இருங் கூந்தல் சின்மலர் அன்றியும், 65

எல் அவிழ் மாணலபயாடு என் உற்றனர்பகால்?
நானம் நல் அகில் நறும் புணக அன்றியும்,
மான் மதச் சாந்பதாடு வந்தணத எவன்பகால்?
திரு முணலத் தடத்திணடத் பதாய்யில் அன்றியும்,
ஒரு காழ் முத்தபமாடு உற்றணத எவன்பகால்? 70

திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இணட வருந்தவும்
இங்கு இணவ அைிந்தனர்; என் உற்றனர்பகால்?
மாசு அறு பபான்கன! வலம்புாி முத்கத!
காசு அறு விணரகய! கரும்கப! கதகன!
அரும் பபறல் பாவாய்! ஆர் உயிர் மருந்கத! 75

பபருங்குடி வாைிகன் பபரு மட மககள!
மணலயிணடப் பிறவா மைிகய என்ககா?
அணலயிணடப் பிறவா அமிழ்கத என்ககா?
யாழிணடப் பிறவா இணசகய என்ககா?
தாழ் இருங் கூந்தல் ணதயால்! நின்ணன' என்று 80

உலவாக் கட்டுணர பல பாராட்டித்
தயங்கு இைர்க் ககாணத தன்பனாடு தருக்கி,
வயங்கு இைர்த் தாகரான் மகிழ்ந்து பசல்வுழி நாள்
வார் ஒலி கூந்தணலப் கபர் இயல் கிழத்தி
மறப்பு அரும் ககண்ணமகயாடு அறப் பாிசாரமும், 85

விருந்து புறந்தரூஉம் பபருந்தண் வாழ்க்ணகயும்,
கவறுபடு திருவின் வீறு பபறக் காை,
உாிணமச் சுற்றகமாடு ஒரு தனிப் புைர்க்க,
யாண்டு சில கழிந்தன, இற்பபருங் கிழணமயின்
காண் தகு சிறப்பின் கண்ைகி தனக்கு என். 90

பவண்பா

தூமப் பைிகள் ஒன்றித் கதாய்ந்தால் என, ஒருவார்
காமர் மணனவி எனக் ணககலந்து - நாமம்
பதாணலயாத இன்பம் எலாம் துன்னினார் - மண்கமல்
நிணலயாணம கண்டவர் கபால், நின்று.

ஐம்பபருங் காப்பியங்கள்

இளங்ககாவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... பதாடர்ச்சி ...

3. அரங்ககற்று காணத

(நிணலமண்டில ஆசிாியப்பா)

பதய்வ மால் வணரத் திரு முனி அருள,
எய்திய சாபத்து இந்திர சிறுவபனாடு
தணலக்ககால் தானத்து, சாபம் நீங்கிய
மணலப்பு - அரும் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பில் குன்றாச் பசய்ணகபயாடு பபாருந்திய 5

பிறப்பில் குன்றாப் பபரும் கதாள் மடந்ணத
தாது அவிழ் புாி குழல் மாதவி - தன்ணன,
ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குணற படாமல்,
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் - ஆறு ஆண்டில் 10

சூழ் கழல் மன்னற்குக் காட்டல் கவண்டி -
இரு வணகக் கூத்தின் இலக்கைம் அறிந்து,
பல வணகக் கூத்தும் விலக்கினில் புைர்த்து,
பதிகனார் ஆடலும், பாட்டும், பகாட்டும்,
விதி மாண் பகாள்ணகயின் விளங்க அறிந்து - ஆங்கு, 15

ஆடலும், பாடலும், பாைியும், தூக்கும்,
கூடிய பநறியின் பகாளுத்தும் காணல -
பிண்டியும், பிணையலும், எழில் ணகயும், பதாழில் ணகயும்,
பகாண்ட வணக அறிந்து, கூத்து வரு காணல -
கூணட பசய்த ணக வாரத்துக் கணளதலும், 20

வாரம் பசய்த ணக கூணடயில் கணளதலும்,
பிண்டி பசய்த ணக ஆடலில் கணளதலும்,
ஆடல் பசய்த ணக பிண்டியில் கணளதலும்,
குரணவயும் வாியும் விரவல பசலுத்தி,
ஆடற்கு அணமந்த ஆசான் - தன்பனாடும் - 25

யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுணம, ஆடபலாடு இவற்றின்
இணசந்த பாடல் இணசயுடன் படுத்து,
வாிக்கும் ஆடற்கும் உாிப்பபாருள் இயக்கி,
கதசிகத் திருவின் ஓணச கணடப்பிடித்து 30

கதசிகத் திருவின் ஓணச எல்லாம்
ஆசு இன்று உைர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் பதாகுதியும்,
பகுதிப் பாடலும் பகாளுத்தும் காணல -
வணச அறு ககள்வி வகுத்தனன் விாிக்கும் 35

அணசயா மரபின் இணசகயான் - தானும் -
இமிழ் கடல் வணரப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்ணமயன் ஆகி,
கவத்து இயல், பபாது இயல், என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கணடப் பிடித்து, 40

இணசகயான் வக்கிாித் திட்டணத உைர்ந்து, ஆங்கு,
அணசயா மரபின் அது பட ணவத்து,
மாற்கறார் பசய்த வணச பமாழி அறிந்து,
நாத் பதாணலவு இல்லா நன்னூல் புலவனும் -
ஆடல், பாடல், இணசகய, தமிகழ, 45

பண்கை, பாைி, தூக்கக, முடகம,
கதசிகம் என்று இணவ ஆசின் உைர்ந்து,
கூணட நிலத்ணதக் குணறவு இன்று மிகுத்து ஆங்கு,
வார நிலத்ணத வாங்குபு வாங்கி,
வாங்கிய வாரத்து, யாழும், குழலும், 50

ஏங்கிய மிடறும் இணசவன ககட்ப,
கூர் உகிர்க் கரைம் குறி அறிந்து கசர்த்தி,
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாணம,
சித்திரக் கரைம் சிணதவு இன்று பசலுத்தும்
அத்தகு தண்ணுணம அரும் பதாழில் முதல்வனும் - 55

பசால்லிய இயல்பினில் சித்திர வஞ்சணன
புல்லிய அறிந்து புைர்ப்கபான் பண்பின்
வர்த்தணன நான்கும் மயல் அறப் பபய்து, ஆங்கு,
ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்
ஒப்பக் ககட்கும் உைர்வினன் ஆகி, 60

பண் அணம முழவின் கண் எறி அறிந்து,
தண்ணுணம முதல்வன் - தன்பனாடும் பபாருந்தி,

வண்ைப் பட்டணட யாழ்கமல் ணவத்து - ஆங்கு,
இணசகயான் பாடிய இணசயின் இயற்ணக
வந்தது வளர்த்து, வருவது ஒற்றி, 65

இன்புற இயக்கி, இணசபட ணவத்து,
வார நிலத்ணதக் ககடு இன்று வளர்த்து, ஆங்கு
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக,
வழு இன்று இணசக்கும் குழகலான் - தானும் -
ஈர்-ஏழ் பதாடுத்த பசம் முணறக் ககள்வியின் 70

ஓர் ஏழ் பாணல நிறுத்தல் கவண்டி,
வன்ணமயில் கிடந்த தார பாகமும்,
பமன்ணமயில் கிடந்த குரலின் பாகமும்,
பமய்க் கிணள நரம்பில் ணகக்கிணள பகாள்ள,
ணகக்கிணள ஒழிந்த பாகமும், பபாற்பு உணடத் 75

தளராத் தாரம் விளாிக்கு ஈத்து,
கிணளவழிப் பட்டனள்; ஆங்கக, கிணளயும்
தன் கிணள அழிவு கண்டு அவள்வயிற் கசர,
ஏணன மகளிரும் கிணளவழிச் கசர,
கமலது உணழஇளி, கீழது ணகக்கிணள 80

வம்பு உறு மரபின் பசம்பாணல ஆயது
இறுதி ஆதி ஆக, ஆங்கு அணவ
பபறு முணற வந்த பபற்றியின் நீங்காது,
படுமணல, பசவ்வழி, பகர் அரும்பாணல என,
குரல் குரலாகத் தற்கிழணம திாிந்த பின், 85

முன்னதன் வணககய முணறணமயின் திாிந்து - ஆங்கு,
இளி முதலாகிய எதிர்படு கிழணமயும்,
ககாடி, விளாி, கமற்பசம்பாணல என
நீடிக் கிடந்த ககள்விக் கிடக்ணகயின்,
இணை நரம்பு உணடயன அணைவுறக் பகாண்டு - ஆங்கு, 90

யாழ் கமற்பாணல இட முணற பமலிய,
குழல்கமல் ககாடி வல முணற பமலிய,
வலிவும், பமலிவும், சமனும், எல்லாம்
பபாலியக் ககாத்த புலணமகயானுடன் -
எண்ைிய நூகலார் இயல்பினின் வழா அது, 95

மண்ைகம் ஒருவழி வகுத்தனர் பகாண்டு
புண்ைிய பநடு வணரப் கபாகிய பநடுங் கணழக்
கண்ைிணட ஒரு சாண் வளர்ந்தது பகாண்டு,

நூல் பநறி மரபின் அரங்கம் அளக்கும்
ககால் அளவு இருபத்து நால் விரல் ஆக, 100

எழு ககால் அகலத்து, எண் ககால் நீளத்து,
ஒரு ககால் உயரத்து, உறுப்பினது ஆகி,
உத்தரப் பலணககயாடு அரங்கின் பலணக
ணவத்த இணட நிலம் நாற் ககால் ஆக,
ஏற்ற வாயில் இரண்டுடன் பபாலிய, 105

கதாற்றிய அரங்கில் - பதாழுதனர் ஏத்த;
பூதணர எழுதி, கமல் நிணல ணவத்து;
தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து ஆங்கு,
ஒரு முக எழினியும், பபாரு முக எழினியும்,
கரந்து வரல் எழினியும், புாிந்துடன் வகுத்து - ஆங்கு; 110

ஓவிய விதானத்து, உணர பபறு நித்திலத்து
மாணலத் தாமம் வணளயுடன் நாற்றி;
விருந்து படக் கிடந்த அருந் பதாழில் அரங்கத்து -
கபர் இணச மன்னர் பபயர் புறத்து எடுத்த
சீர் இயல் பவண்குணடக் காம்பு நனி பகாண்டு, 115

கண் இணட நவ மைி ஒழுக்கி, மண்ைிய
நாவல் அம் பபாலம் தகட்டு இணட நிலம் கபாக்கி,
காவல் பவண்குணட மன்னவன் ககாயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆக என
வந்தணன பசய்து, வழிபடு தணலக்ககால் 120

புண்ைிய நல் நீர் பபாற்குடத்து ஏந்தி
மண்ைிய பின்னர், மாணல அைிந்து,
நலம் தரு நாளால், பபாலம் பூண் ஓணட
அரசு உவாத் தடக் ணகயில் பரசினர் பகாண்டு,
முரசு எழுந்து இயம்ப, பல் இயம் ஆர்ப்ப, 125

அணரபசாடு பட்ட ஐம் பபருங்குழுவும்
கதர் வலம் பசய்து, கவி ணகக் பகாடுப்ப,
ஊர் வலம் பசய்து புகுந்து, முன்ணவத்து - ஆங்கு -
இயல்பினின் வழாஅ இருக்ணக முணறணமயின்,
குயிலுவ மாக்கள் பநறிப்பட நிற்ப, 130

வலக் கால் முன் மிதித்து ஏறி, அரங்கத்து,
வலத் தூண் கசர்தல் வழக்கு எனப் பபாருந்தி,
இந் பநறி வணகயால் இடத் தூண் கசர்ந்த
பதால் பநறி இயற்ணகத் கதாாிய மகளிரும்,
சீர் இயல் பபாலிய, நீர் அல நீங்க, 135

வாரம் இரண்டும் வாிணசயில் பாட,
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இணசக்கும் -
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல் வழி நின்றது யாகழ; யாழ் வழித்
தண்ணுணம நின்றது தககவ; தண்ணுணமப் 140

பின் வழி நின்றது முழகவ; முழபவாடு
கூடி நின்று இணசத்தது ஆமந்திாிணக.
ஆமந்திாிணககயாடு அந்தரம் இன்றி,
பகாட்டு இரண்டு உணடயது ஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதிபனான்று கபாக்கி, 145

வந்த முணறயின் வழிமுணற வழாமல்,
அந்தரக் பகாட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாணம வக்காைம் வகுத்து,
பாற்பட நின்ற பாணலப்பண் கமல்
நான்கின் ஒாீஇய நன்கனம் அறிந்து, 150

மூன்று அளந்து, ஒன்று பகாட்டி, அதணன
ஐந்து மண்டிலத்தால் கூணட கபாக்கி,
வந்த வாரம் வழி மயங்கிய பின்ணற,
ஆறும் நாலும் அம்முணற கபாக்கி,
கூறிய ஐந்தின் பகாள்ணக கபால, 155

பின்ணனயும், அம்முணற கபாிய பின்ணற,
பபான் இயல் பூங்பகாடி புாிந்துடன் வகுத்பதன,
நாட்டிய நன்னூல் நன்கு கணடப்பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் கவந்தன்
இணலப் பூங் ககாணத, இயல்பினின் வழாணம, 160

தணலக்ககால் எய்தித் தணல அரங்கு ஏறி,
விதி முணறக் பகாள்ணகயின் ஆயிரத்து எண் கழஞ்சு
ஒரு முணறயாகப் பபற்றனள் - 'அதுகவ
நூறு பத்து அடுக்கி எட்டுக் கணட நிறுத்த,
வீறு உயர் பசும் பபான் பபறுவது; இம் மாணல, 165

மாணல வாங்குநர் சாலும் நம் பகாடிக்கு' என,
மான் அமர் கநாக்கி ஓர் கூனி ணகக் பகாடுத்து,
நகர நம்பியர் திாிதரு மறுகில்,
பகர்வனர் கபால்வகதார் பான்ணமயின் நிறுத்த -
மா மலர் பநடுங் கண் மாதவி மாணல 170

ககாவலன் வாங்கிக் கூனி - தன்பனாடு

மைமணன புக்கு, மாதவி - தன்பனாடு
அணைவுறு ணவகலின் அயர்ந்தனன் மயங்கி -
விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன் -
வடு நீங்கு சிறப்பின் தன் மணன, அகம் மறந்து - என். 175

பவண்பா

எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்,
பண் நின்ற கூத்துப் பதிபனான்றும், மண்ைின்கமல்
கபாக்கினாள் - பூம் புகார்ப் பபாற்பறாடி மாதவி, தன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து.

4. அந்தி மாணலச் சிறப்புச் பசய் காணத

(நிணலமண்டில ஆசிாியப்பா)

விாி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட
ஒரு தனித் திகிாி உரகவான் காகைன்
அம் கண் வானத்து, அைி நிலா விாிக்கும்
திங்கள் அம் பசல்வன் யாண்டு உளன்பகால்?' என,
திணச முகம் பசந்து, பசம் மலர்க் கண்கள் 5

முழு நீர் வார, முழு பமயும் பனித்து,
திணர நீர் ஆணட இரு நில மடந்ணத
அணரசு பகடுத்து, அலம்வரும் அல்லற் காணல-
கணற பகழு குடிகள் ணக தணல ணவப்ப,
அணறகபாகு குடிகபளாடு ஒரு திறம் பற்றி, 10

வலம்படு தாணன மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னாின்,
தாழ் துணை துறந்கதார் தனித் துயர் எய்த;
காதலர்ப் புைர்ந்கதார் களி மகிழ்வு எய்த;
குழல் வளர் முல்ணலயில் ககாவலர் - தம்பமாடு 15

மழணலத் தும்பி வாய் ணவத்து ஊத;
அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பபாதி வாசம்
சிறுகாற் பசல்வன் மறுகில் தூற்ற;
எல் வணள மகளிர் மைி விளக்கு எடுப்ப,
மல்லல் மூதூர் மாணல வந்து இறுத்பதன - 20

இணளயர் ஆயினும் பணக அரசு கடியும்,
பசரு மாண் பதன்னர் குலமுதல் ஆகலின்
அந்தி வானத்து, பவண் பிணற கதான்றி,
புன்கண் மாணலக் குறும்பு எறிந்து ஓட்டி,
பான்ணமயில் திாியாது பாற் கதிர் பரப்பி, 25

மீன் - அரசு ஆண்ட பவள்ளி விளக்கத்து
இல் வளர் முல்ணலபயாடு மல்லிணக அவிழ்ந்த
பல் பூஞ் கசக்ணகப் பள்ளியுட் பபாலிந்து,
பசந் துகிர்க் ககாணவ பசன்று ஏந்து அல்குல்
அம் துகில் கமகணல அணசந்தன வருந்த 30

நிலவுப் பயன் பகாள்ளும் பநடு நிலா - முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;
ஆர்வ பநஞ்சபமாடு ககாவலற்கு எதிாி,
ககாலம் பகாண்ட மாதவி அன்றியும் -
குட திணச மருங்கின் பவள் அயிர் - தன்பனாடும் 35

குை திணச மருங்கின் கார் அகில் துறந்து;
வடமணலப் பிறந்த வான் ககழ் வட்டத்து,
பதன்மணலப் பிறந்த சந்தனம் மறுக;
தாமணரக் பகாழு முறித்தாதுபடு பசழு மலர்,
காமரு குவணள, கழுநீர் மா மலர், 40

ணபந் தளிர்ப் படணல; பரூஉக் காழ் ஆரம்;
சுந்தரச் சுண்ைத் துகபளாடும் அணளஇச்
சிந்துபு பாிந்த பசழும் பூஞ் கசக்ணக,
மந்த - மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு,
ஆவியங் பகாழுநர் அகலத்து ஒடுங்கி, 45

காவி அம் கண்ைார் களித் துயில் எய்த -
அம் பசஞ் சீறடி அைி சிலம்பு ஒழிய,
பமன் துகில் அல்குல் கமகணல நீங்க,
பகாங்ணக முன்றில் குங்குமம் எழுதாள்,
மங்கல அைியின் பிறிது அைி மகிழாள், 50

பகாடுங் குணழ துறந்து வடிந்து வீழ் காதினள்,
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப் பிாிய,
பசங் கயல் பநடுங் கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள் நுதல் திலகம் இழப்பத்
தவள வாள் நணக ககாவலன் இழப்ப, 55

ணம இருங் கூந்தல் பநய் அைி மறப்பக்
ணகயறு பநஞ்சத்துக் கண்ைகி அன்றியும் -
காதலர்ப் பிாிந்த மாதர் கநாதக,
ஊது உணலக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி,
கவனிற் பள்ளி கமவாது கழிந்து, 60

கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அணடத்து,

மலயத்து ஆரமும் மைி முத்து ஆரமும்
அலர் முணல ஆகத்து அணடயாது வருந்தத்
தாழிக் குவணளபயாடு தண் பசங்கழுநீர்
வீழ் பூஞ் கசக்ணக கமவாது கழியத் 65

துணை புைர் அன்னத் தூவியிற் பசறித்த
இணை அணை கமம்படத் திருந்து துயில் பபறாஅது,
உணடப் பபருங் பகாழுநகராடு ஊடல் காலத்து
இணடக் குமிழ் எறிந்து, கணடக் குணழ ஓட்டி,
கலங்கா உள்ளம் கலங்க, கணட சிவந்து 70

விலங்கி நிமிர் பநடுங் கண் புலம்பு, முத்து உணறப்ப -
அன்னம் பமல் நணட - நல் நீர்ப் பபாய்ணக -
ஆம்பல் நாறும் கதம் பபாதி நறு விணரத்
தாமணரச் பசவ் வாய், தண் அறல் கூந்தல்;
பாண் வாய் வண்டு கநாதிறம் பாடக் 75

காண்வரு குவணளக் கண்மலர் விழிப்ப;
புள் வாய் முரசபமாடு, பபாறி மயிர் வாரைத்து
முள் வாய்ச் சங்கம் முணற முணற ஆர்ப்ப;
உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி,
இரவுத் தணலபபயரும் ணவகணறகாறும் - 80

அணர இருள் யாமத்தும் பகலும் துஞ்சான்,
விணர மலர் வாளிபயாடு கருப்பு வில் ஏந்தி,
மகர பவல் பகாடி ணமந்தன், திாிதர -
நகரம் காவல் நனி சிறந்தது - என்.

பவண்பா

கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் பவய்யது ஆய்,
காவலன் பவண்குணட கபால் காட்டிற்கற - கூடிய
மாதவிக்கும், கண்ைகிக்கும், வான் ஊர் மதி விாிந்து
கபாது அவிழ்க்கும் கங்குல் - பபாழுது.

ஐம்பபருங் காப்பியங்கள்

இளங்ககாவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... பதாடர்ச்சி ...

5. இந்திர விழவு ஊர் எடுத்த காணத

(நிணலமண்டில ஆசிாியப்பா)

அணலநீர் ஆணட, மணல முணல ஆகத்து,
ஆரப் கபாியாற்று, மாாிக் கூந்தல்,
கண்ைகன் பரப்பின் மண்ைக மடந்ணத
புணத இருள் படாஅம் கபாக நீக்கி,
உதய மால் வணர உச்சித் கதான்றி, 5

உலகு விளங்கு அவிர் ஒளி மலர்கதிர் பரப்பி
கவயா மாடமும்; வியன் கல இருக்ணகயும்;
மான் கண் காதலர் மாளிணக இடங்களும்;
கயவாய் மருங்கில் காண்கபார்த் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்ணகயும்; 10

கலம் தரு திருவின் புலம் பபயர் மாக்கள்
கலந்து, இருந்து உணறயும் இலங்கு நீர் வணரப்பும்;
வண்ைமும், சுண்ைமும், தண் நறுஞ் சாந்தமும்,
பூவும், புணகயும், கமவிய விணரயும்
பகர்வனர் திாிதரு நகர வீதியும்; 15

பட்டினும், மயிாினும், பருத்தி நூலினும்,
கட்டும் நுண்விணனக் காருகர் இருக்ணகயும்;
தூசும், துகிரும், ஆரமும், அகிலும்,
மாசு அறு முத்தும், மைியும், பபான்னும்,
அருங்கல பவறுக்ணககயாடு அளந்து கணட அறியா 20

வளம் தணல மயங்கிய நனந்தணல மறுகும்
பால் வணக பதாிந்த பகுதிப் பண்டபமாடு
கூலம் குவித்த கூல வீதியும்;
காழியர், கூவியர், கள் பநாணட ஆட்டியர்,
மீன் விணலப் பரதவர், பவள் உப்புப் பகருநர், 25

பாசவர், வாசவர், பல் நிை விணலஞகராடு
ஓசுநர் பசறிந்த ஊன் மலி இருக்ணகயும்;
கஞ்ச காரரும், பசம்பு பசய்குநரும்,
மரம் பகால் தச்சரும், கருங் ணகக் பகால்லரும்,
கண்ணுள் விணனஞரும், மண்ைீட்டு ஆளரும், 30

பபான் பசய் பகால்லரும், நன்கலம் தருநரும்,
துன்ன காரரும், கதாலின் துன்னரும்,

கிழியினும் கிணடயினும் பதாழில் பல பபருக்கி,
பழுது இல் பசய்விணனப் பால் பகழு மாக்களும்;
குழலினும் யாழினும், குரல் முதல் ஏழும், 35

வழுவின்றி இணசத்து, வழித் திறம் காட்டும்
அரும் பபறல் மரபின் பபரும்பாண் இருக்ணகயும்;
சிறுகுறுங் ணகவிணனப் பிறர்விணனயாளபராடு
மறு இன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் -
ககா வியன் வீதியும்; பகாடித் கதர் வீதியும்; 40

பீடிணகத் பதருவும்; பபருங்குடி வாைிகர்
மாட மறுகும்; மணறகயார் இருக்ணகயும்;
வீழ்குடி, உழவபராடு விளங்கிய பகாள்ணக
ஆயுள் கவதரும், காலக் கைிதரும்,
பால் வணக பதாிந்த பன் முணற இருக்ணகயும்; 45

திரு மைி குயிற்றுநர், சிறந்த பகாள்ணகபயாடு
அைி வணள கபாழுநர் அகன் பபரு வீதியும்;
சூதர், மாகதர், கவதாளி கபராடு
நாழிணகக் கைக்கர், நலம் பபறு கண்ணுளர்,
காவல் கைிணகயர், ஆடல் கூத்தியர், 50

பூ விணல மடந்ணதயர், ஏவல் சிலதியர்,
பயில் பதாழில் குயிலுவர், பன் முணறக் கருவியர்,
நணக கவழம்பபராடு வணகபதாி இருக்ணகயும்;
கடும் பாி கடவுநர், களிற்றின் பாகர்,
பநடுந் கதர் ஊருநர், கடுங் கண் மறவர், 55

இருந்து புறம் சுற்றிய பபரும் பாய் இருக்ணகயும்;
பீடு பகழு சிறப்பின் பபாிகயார் மல்கிய
பாடல் சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும் -
இரு பபரு கவந்தர் முணனயிடம் கபால
இரு பால் பகுதியின் இணட நிலம் ஆகிய 60

கணட கால் யாத்த மிணட மரச் கசாணலக்
பகாடுப்கபார் ஓணதயும், பகாள்கவார் ஓணதயும்,
நடுக்கு இன்றி நிணலஇய நாள் அங்காடியில்
சித்திணரச் சித்திணரத் திங்கள் கசர்ந்பதன,
'பவற்றி கவல் மன்னற்கு உற்றணத ஒழிக்க' எனத் 65

கதவர் ககாமான் ஏவலின் கபாந்த
காவல் பூதத்துக் கணட பகழு பீடிணகப்
புழுக்கலும், கநாணலயும், விழுக்கு உணட மணடயும்,
பூவும், புணகயும், பபாங்கலும், பசாாிந்து

துைங்ணகயர், குரணவயர், அைங்கு எழுந்து ஆடி; 70

'பபரு நில மன்னன் இரு நிலம் அடங்கலும்
பசியும், பிைியும், பணகயும், நீங்கி;
வசியும், வளனும், சுரக்க' என வாழ்த்தி;
மாதர்க் ககாலத்து, வலணவயின் உணரக்கும்,
மூதிற் பபண்டிர் ஓணதயின் பபயர- 75

மருவூர் மருங்கின் மறம் பகாள் வீரரும்,
பட்டின மருங்கின் பணட பகழு மாக்களும்,
முந்தச் பசன்று, முழுப் பலி-பீடிணக,
'பவந் திறல் மன்னற்கு உற்றணத ஒழிக்க' எனப்
பலிக் பகாணட புாிந்கதார் வலிக்கு வரம்பு ஆக' என - 80

கல் உமிழ் கவைினர், கழிப் பிைிக் கணறத் கதால்,
பல் கவல் பரப்பினர் பமய் உறத் தீண்டி,
ஆர்த்து, களம் பகாண்கடா ர் ஆர் அமர் அழுவத்து,
சூர்த்து, கணட சிவந்த சுடு கநாக்குக் கருந்தணல,
'பவற்றி கவந்தன் பகாற்றம் பகாள்க' என, 85

நற் பலி-பீடிணக நலம் பகாள ணவத்து, ஆங்கு,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து
மயிர்க் கண் முரபசாடு வான் பலி ஊட்டி-
இரு நிலமருங்கின் பபாருநணரப் பபறாஅச்
பசரு பவங் காதலின், திருமாவளவன், 90

வாளும், குணடயும், மயிர்க் கண் முரசும்,
நாபளாடு பபயர்த்து, 'நண்ைார்ப் பபறுக இம்
மண்ைக மருங்கின், என் வலி பகழு கதாள் எனப்
புண்ைியத் திணசமுகம் கபாகிய அந் நாள்-
'அணசவு இல் ஊக்கத்து நணச பிறக்கு ஒழிய, 95

பணக விலக்கியது இப் பயம் பகழு மணல' என,
இணமயவர் உணறயும் சிணமயப் பிடர்த்தணல,
பகாடுவாி ஒற்றி, பகாள்ணகயின் பபயர்கவாற்கு,
மா நீர் கவலி வச்சிர நல் நாட்டுக்
ககான் இணற பகாடுத்த பகாற்றப் பந்தரும், 100

மகத நல் நாட்டு வாள் வாய் கவந்தன்
பணகப் புறத்துக் பகாடுத்த பட்டி மண்டபமும்,
அவந்தி கவந்தன் உவந்தனன் பகாடுத்த
நிவந்து ஓங்கு மரபின் கதாரை வாயிலும்,
பபான்னினும் மைியினும் புணனந்தன ஆயினும், 105

நுண்விணனக் கம்மியர் காைா மரபின;
துயர் நீங்கு சிறப்பின் அவர் பதால்கலார் உதவிக்கு
மயன் விதித்துக் பகாடுத்த மரபின இணவ தாம்
ஒருங்குடன் புைர்ந்து, ஆங்கு, உயர்ந்கதார் ஏத்தும்
அரும் பபறல் மரபின் மண்டபம் அன்றியும், 110

வம்ப மாக்கள் தம் பபயர் பபாறித்த
கண்பைழுத்துப் படுத்த எண்ணுப் பல் பபாதிக்
கணடமுக வாயிலும், கருந் தாழ்க் காவலும்,
உணடகயார் காவலும் ஒாீஇய ஆகிக்
கட்கபார் உளர் எனின், கடுப்பத் தணல ஏற்றிக் 115

பகாட்பின் அல்லது பகாடுத்தல் ஈயாது,
உள்ளுநர்ப் பனிக்கும் பவள் இணட மன்றமும்-
கூனும், குறளும், ஊமும், பசவிடும்,
அழுகு பமய்யாளரும் முழுகினர் ஆடி,
பழுது இல் காட்சி நல் நிறம் பபற்று, 120

வலம் பசயாக் கழியும் இலஞ்சி மன்றமும்-
வஞ்சம் உண்டு மயல்-பணக உற்கறார்,
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்கறார்,
அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர்,
கழல் கண் கூளிக் கடு நணவப் பட்கடா ர், 125

சுழல வந்து, பதாழத் துயர் நீங்கும்,
நிழல் கால் பநடுங் கல் நின்ற மன்றமும்-
'தவம் மணறந்து ஒழுகும் தன்ணம இலாளர்,
அவம் மணறந்து ஒழுகும் அலவற் பபண்டிர்,
அணறகபாகு அணமச்சர், பிறர் மணன நயப்கபார், 130

பபாய்க் காியாளர், புறங்கூற்றாளர், என்
ணகக் பகாள் பாசத்துக் ணகப்படுகவார்' என,
காதம் நான்கும் கடுங் குரல் எடுப்பிப்
பூதம் புணடத்து உணும் பூத சதுக்கமும்
அணரசு ககால் ககாடினும், அறம் கூறு அணவயத்து, 135

உணர நூல் ககாடி ஒரு திறம் பற்றினும்,
நாபவாடு நவிலாது, நணவ நீர் உகுத்து,
பாணவ நின்று அழூஉம் பாணவ மன்றமும்-
பமய் வணக உைர்ந்த விழுமிகயார் ஏத்தும்
ஐ வணக மன்றத்தும் அரும் பலி உறீஇ- 140

வச்சிரக் ககாட்டத்து மைம் பகழு முரசம்
கச்ணச யாணனப் பிடர்த்தணல ஏற்றி,

வால் பவண் களிற்று அரசு வயங்கிய ககாட்டத்துக்
கால்ககாள், விழவின், கணடநிணல, சாற்றி-
தங்கிய பகாள்ணகத் தரு நிணலக் ககாட்டத்து, 145

மங்கல பநடுங் பகாடி வான் உற எடுத்து-
மரகதமைிபயாடு வயிரம் குயிற்றி,
பவளத் திரள் கால், ணபம் பபான் கவதிணக,
பநடு நிணல மாளிணகக் கணடமுகத்து யாங்கணும்,
கிம்புாிப் பகு வாய்க் கிளர் முத்து ஒழுக்கத்து, 150

மங்கலம் பபாறித்த மகர வாசிணகத்
கதாரைம் நிணலஇய, கதாம் அறு பசும் பபான்
பூரை கும்பத்து, பபாலிந்த பாலிணக,
பாணவ விளக்கு, பசும் பபான் படாணக,
தூ மயிர்க் கவாி, சுந்தரச் சுண்ைத்து, 155

கமவிய பகாள்ணக வீதியில் பசறிந்து-ஆங்கு-
ஐம் பபருங் குழுவும், எண் கபர் ஆயமும்,
அரச குமரரும், பரத குமரரும்;
கவர் பாிப் புரவியர், களிற்றின் பதாகுதியர்,
இவர் பாித் கதாினர், இணயந்து ஒருங்கு ஈண்டி; 160

அணரசு கமம்படீ இய, அகநிணல மருங்கில்,
'உணரசால் மன்னன் பகாற்றம் பகாள்க' என,
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தணலக் பகாண்ட
தண் நறுங் காவிாி, தாது மலி பபருந்துணற, 165

புண்ைிய நல் நீர் பபான்குடத்து ஏந்தி,
மண்ைகம் மருள, வானகம் வியப்ப,
விண்ைவர் தணலவணன விழு நீர் ஆட்டி-
பிறவா யாக்ணகப் பபாிகயான் ககாயிலும்,
அறு முகச் பசவ்கவள் அைி திகழ் ககாயிலும், 170

வால் வணள கமனி வாலிகயான் ககாயிலும்,
நீல கமனி பநடிகயான் ககாயிலும்,
மாணல பவண்குணட மன்னவன் ககாயிலும்,
மா முது முதல்வன் வாய்ணமயின் வழாஅ
நான்மணற மரபின் தீமுணற ஒருபால்- 175

நால் வணகத் கதவரும், மூவறு கைங்களும்,
பால் வணக பதாிந்த பகுதித் கதாற்றத்து
கவறு கவறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால்-
அறகவார் பள்ளியும், அறன் ஓம்பணடயும்,

புறநிணலக் ககாட்டத்துப் புண்ைியத் தானமும், 180

திறகவார் உணரக்கும் பசயல் சிறந்து ஒருபால்-
பகாடித் கதர் கவந்தபனாடு கூடா மன்னர்
அடித் தணள நீக்க அருள் சிறந்து ஒருபால்-
கண்ணுளாளர், கருவிக் குயிலுவர்,
பண் யாழ்ப் புலவர், பாடல் பாைபராடு, 185

எண் அரும் சிறப்பின் இணச சிறந்து ஒருபால்-
முழவுக் கண் துயிலாது, முடுக்கரும், வீதியும்,
விழவுக் களி சிறந்த வியலுள் ஆங்கண்-
காதல் பகாழுநணனப் பிாிந்து அலர் எய்தா
மாதர்க் பகாடுங் குணழ மாதவி தன்கனாடு 190

இல் வளர் முல்ணல, மல்லிணக, மயிணல,
தாழிக் குவணள, சூழ் பசங்கழுநீர்,
பயில் பூங் ககாணதப் பிணையலிற் பபாலிந்து,
காமக் களி மகிழ்வு எய்தி, காமர்
பூம் பபாதி நறு விணரப் பபாழில் ஆட்டு அமர்ந்து, 195

நாள் மகிழ் இருக்ணக நாள் அங்காடியில்
பூ மலி கானத்துப் புது மைம் புக்கு,
புணகயும் சாந்தும் புலராது சிறந்து,
நணக ஆடு ஆயத்து நல் பமாழி திணளத்துக்
குரல் வாய்ப் பாைபராடு, நகரப் பரத்தபராடு, 200

திாிதரு மரபின் ககாவலன் கபால,
இளி வாய் வண்டிபனாடு, இன் இள கவனிபலாடு,
மலய மாருதம் திாிதரு மறுகில்
கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து-ஆங்கு,
இரு கருங் கயபலாடு இணடக் குமிழ் எழுதி, 205

அங்கண் வானத்து அரவுப் பணக அஞ்சித்
திங்களும் ஈண்டுத் திாிதலும் உண்டுபகால்!
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின்
சீர் வாய் துவணலத் திரு நீர் மாந்தி,
மீன் ஏற்றுக் பகாடிகயான், பமய் பபற, வளர்த்த, 210

வான-வல்லி வருதலும் உண்டு பகால்!
'இரு நில மன்னற்குப் பபரு வளம் காட்ட,
திருமகள் புகுந்தது இச் பசழும்பதி ஆம்' என,
எாி நிறத்து இலவமும், முல்ணலயும், அன்றியும்
கரு பநடுங் குவணளயும், குமிழும், பூத்து, ஆங்கு 215

உள்வாிக் ககாலத்து உறு துணை கதடிக்
கள்ளக் கமலம் திாிதலும் உண்டுபகால்!-
மன்னவன் பசங்ககால் மறுத்தல் அஞ்சிப்
பல் உயிர் பருகும் பகு வாய்க் கூற்றம்
ஆண்ணமயில் திாிந்து, தன் அருந் பதாழில் திாியாது, 220

நாண் உணடக் ககாலத்து நணக முகம் ககாட்டி,
பண் பமாழி நரம்பின் திவவு யாழ் மிழற்றிப்
பபண்ணமயில் திாியும் பபற்றியும் உண்டு!-என
உருவிலாளன் ஒரு பபரும் கசணன
இகல் அமர் ஆட்டி, எதிர் நின்று விலக்கி, அவர் 225

எழுது வாிக் ககாலம் முழு பமயும் உறீஇ,
விருந்பதாடு புக்க பபரும் கதாள் கைவபராடு-
உடன் உணறவு மாீஇ, ஒழுக்பகாடு புைர்ந்த,
வடமீன் கற்பின், மணன உணற மகளிர்;
'மாதர் வாள் முகத்து, மைித் கதாட்டுக் குவணளப் 230

கபாது புறங்பகாடுத்துப் கபாகிய பசங் கணட
விருந்தின் தீர்ந்திலது ஆயின், யாவதும்
மருந்தும் தரும் பகால், இம் மாநில வணரப்பு?' என
ணகயற்று நடுங்கும் நல் விணன நடு நாள்-
உள்ளக நறுந் தாது உணறப்ப, மீது அழிந்து, 235

கள் உக நடுங்கும் கழுநீர் கபாலக்
கண்ைகி கருங் கணும், மாதவி பசங் கணும்,
உள் நிணற கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன;
எண்ணு முணற, இடத்தினும் வலத்தினும் துடித்தன-
விண்ைவர் ககாமான் விழவு நாள் அகத்து என். 240

6. கடல் ஆடு காணத

(நிணலமண்டில ஆசிாியப்பா)

பவள்ளி மால் வணர, வியன் பபரும் கசடி,
கள் அவிழ் பூம் பபாழில் காமக் கடவுட்கு,
கருங் கயல் பநடுங் கண் காதலி-தன்பனாடு
விருந் தாட்டு அயரும் ஓர் விஞ்ணசவீரன்-
'பதன் திணச மருங்கின் ஓர் பசழும் பதி-தன்னுள் 5

இந்திர விழவு பகாண்டு எடுக்கும் நாள் இது' என-
'கடு விணச அவுைர் கைம் பகாண்டு ஈண்டிக்
பகாடுவாி ஊக்கத்துக் ககா-நகர் காத்த
பதாடு கழல் மன்னற்குத் பதாணலந்தனர் ஆகி,

பநஞ்சு இருள் கூர நிகர்த்து கமல்விட்ட 10

வஞ்சம் பபயர்த்த மா பபரும் பூதம்
திருந்து கவல் அண்ைற்குத் கதவன் ஏவ
இருந்து, பலி உண்ணும் இடனும் காண்கும்;
அமராபதி காத்து, அமரனின் பபற்று,
தமாில் தந்து, தணகசால் சிறப்பின் 15

பபாய் வணக இன்றிப் பூமியில் புைர்த்த
ஐ-வணக மன்றத்து அணமதியும் காண்குதும்;
நாரதன் வீணை நயம் பதாி பாடலும்,
கதாாிய மடந்ணத வாரம் பாடலும்,
ஆயிரம் கண்கைான் பசவிஅகம் நிணறய 20

நாடகம் உருப்பசி நல்காள் ஆகி,
மங்கலம் இழப்ப வீணை, "மண்மிணசத்
தங்குக இவள்" எனச் சாபம் பபற்ற
மங்ணக மாதவி வழிமுதல் கதான்றிய,
அங்கு, அரவு-அல்குல் ஆடலும் காண்குதும்; 25

துவர் இதழ்ச் பசவ் வாய்த் துடி இணடகயாகய!
அமரர் தணலவணன வைங்குதும் யாம்? என-
சிணமயத்து இமயமும், பசழு நீர்க் கங்ணகயும்,
உஞ்ணச அம் பதியும், விஞ்சத்து அடவியும்,
கவங்கட மணலயும், தாங்கா விணளயுள் 30

காவிாி நாடும், காட்டிப் பின்னர்,
பூ விாி படப்ணபப் புகார் மருங்கு எய்தி,
பசால்லிய முணறணமயின் பதாழுதனன் காட்டி;
மல்லல் மூதூர் மகிழ் விழாக் காண்கபான்,
'மாகயான் பாைியும், வருைப் பூதர் 35

நால் வணகப் பாைியும், நலம் பபறு பகாள்ணக
வான் ஊர் மதியமும் பாடி, பின்னர்-
சீர் இயல் பபாலிய, நீர் அல நீங்க-
பாரதி ஆடிய பாரதி-அரங்கத்துத்
திாிபுரம் எாியத் கதவர் கவண்ட, 40

எாி முகப் கபர் அம்பு ஏவல் ககட்ப,
உணமயவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இணமயவன் ஆடிய பகாடுபகாட்டி ஆடலும்;
கதர் முன் நின்ற திணசமுகன் காை,
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும்; 45

கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன-வண்ைன் ஆடிய ஆடலுள்,
அல்லியத் பதாகுதியும்; அவுைன் கடந்த
மல்லின் ஆடலும்; மாக் கடல் நடுவண்,
நீர்த் திணர அரங்கத்து, நிகர்த்து முன் நின்ற 50

சூர்த் திறம் கடந்கதான் ஆடிய துடியும்;
பணட வீழ்த்து அவுைர் ணபயுள் எய்த,
குணட வீழ்த்து, அவர் முன் ஆடிய குணடயும்;
வாைன் கபர் ஊர் மறுகிணட நடந்து,
நீள் நிலம் அளந்கதான் ஆடிய குடமும்; 55

ஆண்ணம திாிந்த பபண்ணமக் ககாலத்துக்
காமன் ஆடிய கபடி ஆடலும்;
காய் சின அவுைர் கடுந் பதாழில் பபாறாஅள்,
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்:
பசரு பவங் ககாலம் அவுைர் நீங்க, 60

திருவின் பசய்கயாள் ஆடிய பாணவயும்;
வயலுணழ நின்று, வடக்கு வாயிலுள்,
அயிராைி மடந்ணத ஆடிய கணடயமும்-
அவரவர் அைியுடன்; அவரவர் பகாள்ணகயின்;
நிணலயும், படிதமும், நீங்கா மரபின்; 65

பதிகனார் ஆடலும், பாட்டின் பகுதியும்,
விதி மாண் பகாள்ணகயின் விளங்கக் காைாய்;
தாது அவிழ் பூம் பபாழில் இருந்து யான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்' எனக்
காதலிக்கு உணரத்து, கண்டு, மகிழ்வு எய்திய 70

கமதகு சிறப்பின் விஞ்ணசயன் அன்றியும்
அந்தரத்துள்களார், அறியா மரபின்,
வந்து காண்குறூஉம் வானவன் விழவும்,
ஆடலும், ககாலமும், அைியும், கணடக்பகாள
ஊடல் ககாலகமாடு இருந்கதான் உவப்ப; 75

பத்துத் துவாினும், ஐந்து விணரயினும்,
முப்பத்து-இரு வணக ஓமாலி ணகயினும்,
ஊறின நல் நீர், உணரத்த பநய் வாசம்
நாறு இருங் கூந்தல் நலம் பபற ஆட்டி;
புணகயின் புலர்த்திய பூ பமன் கூந்தணல 80

வணகபதாறும் மான்மதக் பகாழுஞ் கசறு ஊட்டி;
அலத்தகம் ஊட்டிய அம் பசஞ் சீறடி

நலத்தகு பமல் விரல் நல் அைி பசறீஇப்;
பாியகம், நூபுரம், பாடகம், சதங்ணக,
அாியகம், காலுக்கு அணமவுற அைிந்து; 85

குறங்குபசறி திரள் குறங்கினில் பசறித்து;
பிறங்கிய முத்தணர முப்பத்து இரு காழ்
நிறம் கிளர் பூந் துகில் நீர்ணமயின் உடீஇ;
காமர் கண்டிணக-தன்பனாடு பின்னிய
தூ மைித் கதாள்வணள கதாளுக்கு அைிந்து; 90

மத்தக மைிபயாடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம், பசம் பபான் ணகவணள,
பாியகம், வால் வணள, பவழப் பல் வணள,
அாி மயிர் முன்ணகக்கு அணமவுற அைிந்து;
வாணளப் பகு வாய் வைக்கு உறு கமாதிரம், 95

ககழ் கிளர் பசங் ககழ் கிளர் மைி கமாதிரம்,
வாங்கு வில் வயிரத்து மரகதத் தாள்பசறி,
காந்தள் பமல் விரல் கரப்ப அைிந்து;
சங்கிலி, நுண்-பதாடர், பூண் ஞாண், புணனவிணன,
அம் கழுத்து அகவயின் ஆரகமாடு அைிந்து; 100

கயிற்கணட ஒழுகிய காமர் தூ மைி
பசயத்தகு ககாணவயின் சிறுபுறம் மணறத்து-ஆங்கு;
இந்திர-நீலத்து இணட இணட திரண்ட
சந்திர பாைித் தணக பபறு கடிப்பு இணை
அம் காது அகவயின் அழகுற அைிந்து; 105

பதய்வ உத்திபயாடு, பசழு நீர் வலம்புாி,
பதாய்யகம், புல்லகம் பதாடர்ந்த தணலக்கு-அைி,
ணம ஈர் ஓதிக்கு மாண்புற அைிந்து;
கூடலும் ஊடலும் ககாவலற்கு அளித்து,
பாடு அணம கசக்ணகப் பள்ளியுள் இருந்கதாள்- 110

உரு பகழு மூதூர் உவவுத் தணலவந்பதனப்
பபரு நீர் கபாகும் இாியல் மாக்கபளாடு
மடல் அவிழ் கானல் கடல்-விணளயாட்டுக்
காண்டல் விருப்பபாடு கவண்டினன் ஆகி-
பபாய்ணகத் தாமணரப் புள் வாய் புலம்ப, 115

ணவகணற யாமம் வாரைம் காட்ட,
பவள்ளி விளக்கம் நள் இருள் கடிய;
தார் அைி மார்பபனாடு கபர் அைி அைிந்து;
வான வண் ணகயன் அத்திாி ஏற,

மான் அமர் கநாக்கியும் ணவயம் ஏறி- 120

ககாடி பல அடுக்கிய பகாழு நிதிக் குப்ணப
மாடம் மலி மறுகின், பீடிணகத் பதருவின்,
மலர் அைி விளக்கத்து மைி விளக்கு எடுத்து, ஆங்கு
அலர், பகாடி-அறுகும், பநல்லும், வீசி,
மங்கலத் தாசியர் தம் கலன் ஒலிப்ப, 125

இருபுணட மருங்கினும் திாிவனர் பபயரும்
திருமகள் இருக்ணக பசவ்வனம் கழிந்து;
மகர வாாி வளம் தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் கபாகி;
கலம் தரு திருவின் புலம் பபயர் மாக்கள் 130

கவணல வாலுகத்து, விாி திணரப் பரப்பின்,
கூல மறுகில் பகாடி எடுத்து நுவலும்
மாணலச் கசாி மருங்கு பசன்று எய்தி-
வண்ைமும், சாந்தும், மலரும், சுண்ைமும்,
பண்ைியப் பகுதியும் பகர்கவார் விளக்கமும்; 135

பசய்விணனக் கம்மியர் ணகவிணன விளக்கமும்;
காழியர் கமாதகத்து ஊழ் உறு விளக்கமும்;
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்;
பநாணட நவில் மகடூஉக் கணட பகழு விளக்கமும்;
இணட இணட, மீன் விணல பகர்கவார் விளக்கமும்; 140

இலங்கு நீர் வணரப்பின் கலங்கணர-விளக்கமும்;
விலங்கு வணலப் பரதவர் மீன் திமில் விளக்கமும்;
பமாழி பபயர் கதஎத்கதார் ஒழியா விளக்கமும்;
கழி பபரும் பண்டம் காவலர் விளக்கமும்;
எண்ணு வரம்பு அறியா இணயந்து, ஒருங்கு ஈண்டி; 145

இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில்
கடிப்பணக காணும் காட்சி-அது ஆகிய
விணர மலர்த் தாமணர வீங்கு நீர்ப் பரப்பின்
மருத கவலியின் மாண்புறத் கதான்றும்
ணகணத கவலி பநய்தல் அம் கானல்- 150

பபாய்தல் ஆயபமாடு பூங்பகாடி பபாருந்தி;
நிணர நிணர எடுத்த புணர தீர் காட்சிய
மணலப் பல் தாரமும், கடல் பல் தாரமும்,
வளம் தணலமயங்கிய துளங்கு கல-இருக்ணக-
அரசு இளங் குமரரும், உாிணமச் சுற்றமும்; 155

பரத குமரரும், பல் கவறு ஆயமும்;
ஆடு கள மகளிரும்; பாடு கள மகளிரும்;
கதாடு பகாள் மருங்கில் சூழ்தரல் எழினியும்-
விண் பபாரு பபரும் புகழ்க் காிகால் வளவன்
தண்பதம் பகாள்ளும் தணல நாள் கபால, 160

கவறு கவறு ககாலத்து, கவறு கவறு கம்பணல,
சாறு அயர் களத்து வீறு பபறத் கதான்றி-
கடற்கணர பமலிக்கும் காவிாிப் கபாியாற்று
இடம் பகட ஈண்டிய நால் வணக வருைத்து
அடங்காக் கம்பணல உடங்கு இணயந்து ஒலிப்ப- 165

கடல் புலவு கடிந்த மடல் பூந் தாணழச்
சிணற பசய் கவலி அகவயின், ஆங்கு, ஓர்
புன்ணன நீழல், புது மைல் பரப்பில்,
ஓவிய எழினி சூழ உடன் கபாக்கி,
விதானித்துப் படுத்த பவண் கால் அமளிமிணச, 170

வருந்துபு நின்ற வசந்தமாணல ணகத்
திருந்து ககால் நல் யாழ் பசவ்வனம் வாங்கிக்
ககாவலன்-தன்பனாடும் பகாள்ணகயின் இருந்தனள்,
மா மலர் பநடுங் கண் மாதவி-தான்- என்.

பவண்பா

கவணல மடல் தாணழ உட்பபாதிந்த பவண் கதாட்டு
மாணலத் துயின்ற மைி வண்டு காணலக்
களி நறவம் தாது ஊத, கதான்றிற்கற-காமர்
பதளி நிற பவங் கதிகரான் கதர்.

ஐம்பபருங் காப்பியங்கள்

இளங்ககாவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... பதாடர்ச்சி ...

7. கானல் வாி

கட்டுணர

சித்திரப் படத்துள் புக்கு, பசழுங் ககாட்டின் மலர் புணனந்து,
ணமத் தடங் கண் மை மகளிர் ககாலம் கபால் வனப்பு எய்தி,
பத்தரும், ககாடும், ஆைியும், நரம்பும் என்று
இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் ணகயில் பதாழுது வாங்கி-
பண்ைல், பாிவட்டணை, ஆராய்தல்,ணதவரல்,
கண்ைிய பசலவு, விணளயாட்டு, ணகயூழ்,
நண்ைிய குறும்கபாக்கு, என்று நாட்டிய
எண் வணகயால் இணச எழீஇ;
பண் வணகயான் பாிவு தீர்ந்து;
மரகதமைித் தாள் பசறிந்தமைிக் காந்தள் பமல் விரல்கள்,
பயிர் வண்டின் கிணள கபால, பல் நரம்பின்மிணசப் படர;
வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல்,
சீருடன் உருட்டல், பதருட்டல், அள்ளல்,
ஏர் உணடப் பட்டணட, என இணசகயார் வகுத்த
எட்டு வணகயின் இணசக் கரைத்துப்
பட்ட வணக தன் பசவியின் ஓர்த்து-
'ஏவலன்; பின்,பாைி யாது?' என,
ககாவலன் ணக யாழ் நீட்ட-அவனும்,
காவிாிணய கநாக்கினவும், கடல் கானல் வாிப் பாைியும்,
மாதவி-தன் மனம் மகிழ, வாசித்தல் பதாடங்கும்- மன். 1

(கவறு)

திங்கள் மாணல பவண்குணடயான்,
பசன்னி, பசங்ககால்-அது ஓச்சிக்

கங்ணக-தன்ணனப் புைர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காகவாி!

கங்ணக-தன்ணனப் புைர்ந்தாலும்,
புலவாபதாழிதல், கயல் கண்ைாய்!

மங்ணக மாதர் பபரும் கற்பு என்று
அறிந்கதன்; வாழி, காகவாி! 2

மன்னும் மாணல பவண்குணடயான்
வணளயாச் பசங்ககால்-அது ஓச்சி,

கன்னி-தன்ணனப் புைர்ந்தாலும்,
புலவாய்; வாழி, காகவாி!

கன்னி-தன்ணனப் புைர்ந்தாலும்,
புலவாபதாழிதல், கயல் கண்ைாய்!

மன்னும் மாதர் பபரும் கற்பு என்று
அறிந்கதன்; வாழி, காகவாி! 3

உழவர் ஓணத, மதகு ஓணத,
உணட நீர் ஓணத, தண்பதம் பகாள்

விழவர் ஓணத, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காகவாி!

விழவர் ஓணத சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா

மழவர் ஓணத வளவன்-தன்
வளகன; வாழி, காகவாி!- 4

காிய மலர் பநடுங் கண் காாிணகமுன்
கடல் பதய்வம் காட்டி காட்டி,

அாிய சூள் பபாய்த்தார் அறன் இலர் என்று,
ஏணழயம் யாங்கு அறிககாம், ஐய?

விாி கதிர் பவண் மதியும் மீன் கைமும்
ஆம் என்கற, விளங்கும் பவள்ணளப்

புாி வணளயும் முத்தும் கண்டு ஆம்பல்
பபாதி அவிழ்க்கும் புகாகர, எம் ஊர். 5

காதலர் ஆகி, கழிக் கானல்,
ணகயுணற பகாண்டு, எம் பின் வந்தார்

ஏதிலர்-தாம் ஆகி, யாம் இரப்ப,
நிற்பணத யாங்கு அறிககாம், ஐய?

மாதரார் கண்ணும், மதி நிழல் நீர்
இணை பகாண்டு மலர்ந்த நீலப்

கபாதும், அறியாது வண்டு ஊசலாடும்
புகாகர, எம் ஊர். 6

கமாது முது திணரயான் பமாத்துண்டு,
கபாந்து அணசந்த முரல் வாய்ச் சங்கம்

மாதர் வாி மைல்கமல் வண்டல்
உழுது அழிப்ப, மாழ்கி, ஐய!

ககாணத பாிந்து அணசய, பமல் விரலால்
பகாண்டு ஓச்சும் குவணள மாணலப்

கபாது சிறங்கைிப்ப, கபாவார் கண்
கபாகாப் புகாகர, எம் ஊர். 7

துணற கமய் வலம்புாி கதாய்ந்து மைல், உழுத
கதாற்றம் மாய்வான்,

பபாணற மலி பூம் புன்ணனப் பூ உதிர்ந்து, நுண் தாது
கபார்க்கும் கானல்,

நிணற மதி வாள் முகத்து கநர் கயல்
கண் பசய்த

உணற மலி உய்யா கநாய் ஊர் சுைங்கு

பமன் முணலகய தீர்க்கும் கபாலும். 8

நிைம் பகாள் புலால் உைங்கல் நின்று, புள்
ஓப்புதல் தணலக்கீடு ஆக,

கைம் பகாள் வண்டு ஆர்த்து உலாம், கன்னி
நறு ஞாழல் ணகயில் ஏந்தி,

மைம் கமழ் பூங் கானல் மன்னி,
மற்று ஆண்டு ஓர்

அைங்கு உணறயும் என்பது அறிகயன்; அறிகவகனல்,
அணடகயன் மன்கனா. 9

வணல வாழ்நர் கசாி வணல உைங்கும் முன்றில்,
மலர் ணக ஏந்தி,

விணல மீன் உைங்கல் பபாருட்டாக
கவண்டு உருவம் பகாண்டு, கவறு ஓர்

பகாணல கவல் பநடுங் கண்
பகாடுங் கூற்றம் வாழ்வது

அணல நீர்த் தண் கானல் அறிகயன்; அறிகவகனல்,
அணடகயன் மன்கனா. 10

(கவறு)

கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
பசயல் எழுதி, தீர்த்த முகம் திங்ககளா, காைீர்!
திங்ககளா, காைீர்-திமில் வாழ்நர் சீறூர்க்கக
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுகவ! 11

எறி வணளகள் ஆர்ப்ப, இரு மருங்கும் ஓடும்,
கணற பகழு கவல் கண்கைா கடுங் கூற்றம், காைீர்!
கடுங் கூற்றம், காைீர்-கடல் வாழ்நர் சீறூர்க்கக
மடம் பகழு பமன் சாயல் மகள் ஆயதுகவ! 12

புலவுமீன் பவள் உைங்கல் புள் ஓப்பிக் கண்டார்க்கு
அலவ கநாய் பசய்யும் அைங்கு இதுகவா, காைீர்!
அைங்கு இதுகவா, காைீர்-அடும்பு அமர் தண் கானல்
பிைங்கு கநர் ஐம்பால் ஓர் பபண் பகாண்டதுகவ! 13

(கவறு)

பபாழில் தரு நறு மலகர, புது மைம் விாி மைகல,
பழுது அறு திரு பமாழிகய, பணை இள வன முணலகய,
முழு மதி புணர முககம, முாி புரு வில் இணைகய,
எழுது-அரு மின் இணடகய-எணன இடர் பசய்தணவகய. 14

திணர விாிதரு துணறகய, திரு மைல் விாி இடகம,
விணர விாி நறு மலகர, மிணடதரு பபாழில் இடகம,
மரு விாி புாி குழகல, மதி புணர திரு முககம,
இரு கயல் இணை விழிகய-எணன இடர் பசய்தணவகய. 15

வணள வளர்தரு துணறகய, மைம் விாிதரு பபாழிகல,
தணள அவிழ் நறு மலகர, தனியவள் திாி இடகம,
முணள வளர் இள நணககய, முழு மதி புணர முககம,
இணளயவள் இணை முணலகய-எணன இடர் பசய்தணவகய. 16

(கவறு)

கடல் புக்கு, உயிர் பகான்று, வாழ்வர் நின் ஐயர்;
உடல் புக்கு, உயிர் பகான்று, வாழ்ணவமன் நீயும்;
மிடல் புக்கு அடங்காத பவம் முணலகயா பாரம்;
இடர் புக்கு இடுகும் இணட இழவல் கண்டாய்! 17

பகாடுங் கண் வணலயால் உயிர் பகால்வான் நுந்ணத;
பநடுங் கண் வணலயால் உயிர் பகால்ணவமன் நீயும்;
வடம் பகாள் முணலயான் மணழ மின்னுப் கபால
நுடங்கி உகும் பமன் நுசுப்பு இழவல் கண்டாய்! 18

ஓடும் திமில் பகாண்டு உயிர் பகால்வர் நின் ஐயர்;
ககாடும் புருவத்து உயிர் பகால்ணவமன் நீயும்
பீடும் பிறர் எவ்வம் பாராய்; முணல சுமந்து
வாடும் சிறு பமன் மருங்கு இழவல் கண்டாய்! 19

(கவறு)

பவள உலக்ணக ணகயால் பற்றி,
தவள முத்தம் குறுவாள் பசங் கண்,
தவள முத்தம் குறுவாள் பசங் கண்
குவணள அல்ல! பகாடிய, பகாடிய! 20

புன்ணன நீழல் புலவுத் திணரவாய்
அன்னம் நடப்ப, நடப்பாள் பசங் கண்,
அன்னம் நடப்ப, நடப்பாள் பசங் கண்
பகான்கன பவய்ய! கூற்றம், கூற்றம்! 21

கள் 'வாய் நீலம் ணகயின் ஏந்தி,
புள் வாய் உைங்கல் கடிவாள் பசங் கண்,
புள் வாய் உைங்கல் கடிவாள் பசங் கண்
பவள் கவல் அல்ல! பவய்ய, பவய்ய! 22

(கவறு)

கசரல், மட அன்னம்! கசரல், நணட ஒவ்வாய்;
கசரல், மட அன்னம்! கசரல், நணட ஒவ்வாய்:
ஊர் திணர நீர் கவலி உழக்கித் திாிவாள் பின்
கசரல், மட அன்னம்! கசரல், நணட ஒவ்வாய். 23

கட்டுணர

ஆங்கு, கானல் வாிப் பாடல் ககட்ட மான் பநடுங் கண் மாதவியும்,
'மன்னும் ஓர் குறிப்பு உண்டு; இவன் தன் நிணல மயங்கினான்' என,
கலவியால் மகிழ்ந்தாள்கபால்,புலவியால் யாழ் வாங்கி,
தானும் ஓர் குறிப்பினள் கபால், கானல் வாிப் பாடல்-பாைி,
நிலத் பதய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்கதார் மனம் மகிழ,
கலத்பதாடு புைர்ந்து அணமந்த கண்டத்தால் பாடத் பதாடங்கும்மன். 24

(கவறு)

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மைிப் பூ ஆணட-அது கபார்த்துக்

கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
நடந்தாய்; வாழி, காகவாி!

கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
நடந்த எல்லாம் நின் கைவன்

திருந்து பசங்ககால் வணளயாணம;
அறிந்கதன்; வாழி, காகவாி! 25

பூவர் கசாணல மயில் ஆலப்
புாிந்து குயில்கள் இணச பாட,

காமர் மாணல அருகு அணசய,
நடந்தாய்; வாழி, காகவாி!

காமர் மாணல அருகு அணசய,
நடந்த எல்லாம் நின் கைவன்

நாம கவலின் திறம் கண்கட;
அறிந்கதன், வாழி, காகவாி! 26

வாழி அவன்-தன் வள நாடு
மகவாய், வளர்க்கும் தாய் ஆகி,

ஊழி உய்க்கும் கபர் உதவி
ஒழியாய்; வாழி, காகவாி!

ஊழி உய்க்கும் கபர் உதவி
ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்

ஆழி ஆள்வான், பகல் பவய்கயான்
அருகள; வாழி, காகவாி! 27

(கவறு)

தீங்கதிர் வாள் முகத்தாள் பசவ் வாய் மைி முறுவல் ஒவ்வாகவனும்,
'வாங்கும் நீர், முத்து' என்று, ணவகலும், மால்-மகன் கபால் வருதிர், ஐய!
வீங்கு ஓதம் தந்து, விளங்கு ஒளிய பவண் முத்தம்; விணர சூழ் கானல்
பூங் ககாணத பகாண்டு; விணலஞர் கபால் மீளும் புகாகர, எம் ஊர். 28

மணறயின் மைந்தாணர வன் பரதர் பாக்கத்து மடவார் பசங் ணக
இணற வணளகள் தூற்றுவணத ஏணழயம் எங்ஙனம்-யாங்கு அறிககாம்? ஐய!
நிணற மதியும் மீனும் என, அன்னம் நீள் புன்ணன அரும்பிப் பூத்த
பபாணற மலி பூங் பகாம்பு ஏற, வண்டு ஆம்பல் ஊதும் புகாகர, எம் ஊர். 29

உண்டாணர பவல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள், உணற ஒன்று இன்றித்
தண்டா கநாய் மாதர் தணலத் தருதி என்பது யாங்கு அறிககாம்? ஐய!
வண்டால் திணர அழிப்ப, ணகயான் மைல் முகந்து, மதிகமல் நீண்ட,
புண் கதாய் கவல் நீர் மல்க, மாதர் கடல் தூர்க்கும் புகாகர, எம் ஊர். 30

(கவறு)

புைர் துணைகயாடு ஆடும் பபாறி அலவன் கநாக்கி,
இைர் தணதயும் பூங் கானல் என்ணனயும் கநாக்கி,
உைர்வு ஒழியப் கபான, ஒலி திணர நீர்ச் கசர்ப்பன்,
வைர் சுாி ஐம்பாகலாய்! வண்ைம் உைகரனால். 31

தம்முணடய தண்ைளியும், தாமும், தம் மான் கதரும்,
எம்ணம நிணனயாது, விட்டாகரா? விட்டு அகல்க;
அம் பமன் இைர அடும்புகாள்! அன்னங்காள்!
நம்ணம மறந்தாணர நாம் மறக்க மாட்கடமால். 32

புன்கண் கூர் மாணலப் புலம்பும் என் கண்கை கபால்,
துன்பம் உழவாய், துயிலப் பபறுதியால்;
இன் கள் வாய் பநய்தால்! நீ எய்தும் கனவினுள்
வன்கைார் கானல் வரக் கண்டறிதிகயா? 33

புள் இயல் மான் கதர்-ஆழி கபான வழி எல்லாம்,
பதள்ளு நீர் ஓதம்! சிணதத்தாய்; மற்று என் பசய்ககா?
பதள்ளு நீர் ஓதம்! சிணதத்தாய்; மற்று எம்கமாடு ஈங்கு
உள்ளாகராடு உள்ளாய்; உைராய்; மற்று என் பசய்ககா? 34

கநர்ந்த நம் காதலர் கநமி பநடுந் திண் கதர்
ஊர்ந்த வழி சிணதய ஊர்கின்ற, ஓதகம;
பூந் தண் பபாழிகல! புைர்ந்து ஆடும் அன்னகம!
ஈர்ந் தண் துணறகய! 'இது தகாது' என்னீகர. 35

கநர்ந்த நம் காதலர் கநமி பநடுந் திண் கதர்
ஊர்ந்த வழி சிணதய ஊர்ந்தாய்; வாழி, கடல் ஓதம்!
ஊர்ந்த வழி சிணதய ஊர்ந்தாய்; மற்று எம்பமாடு
தீர்ந்தாய் கபால் தீர்ந்திணலயால்; வாழி, கடல் ஓதம்! 36

(கவறு)

நல் நித்திலத்தின் பூண் அைிந்து,
நலம் சார் பவளக் கணல உடுத்து

பசந்பநல் பழனக் கழனிபதாறும்
திணர உலாவு கடல் கசர்ப்ப!

புன்ணனப் பபாதும்பர் மகரத் திண்
பகாடிகயான் எய்த புதுப் புண்கள்

என்ணனக் காைாவணக மணறத்தால்,
அன்ணன காைின், என் பசய்ககா? 37

வாாித் தரள நணக பசய்து,
வண் பசம் பவள வாய் மலர்ந்து,

கசாிப் பரதர் வணல முன்றில்
திணர உலாவு கடல் கசர்ப்ப!

மாாிப் பீரத்து அலர் வண்ைம்
மடவாள் பகாள்ள, கடவுள் வணரந்து

'ஆர் இக் பகாடுணம பசய்தார்?' என்று
அன்ணன அறியின், என் பசய்ககா? 38

புலவு உற்று, இரங்கி, அது நீங்கப்
பபாழில்-தண்டணலயில் புகுந்து உதிர்ந்த

கலணவச் பசம்மல் மைம் கமழ
திணர உலாவு கடல் கசர்ப்ப!

பல உற்று, ஒரு கநாய் துைியாத
படர் கநாய் மடவாள் தனி உழப்ப,

அலவுற்று, இரங்கி, அறியா கநாய்
அன்ணன அறியின், என் பசய்ககா? 39

(கவறு)

இணள இருள் பரந்ததுகவ; எல் பசய்வான் மணறந்தனகன;
கணளவு-அரும் புலம்பு நீர் கண் பபாழீஇ உகுத்தனகவ;
தணள அவிழ் மலர்க் குழலாய்! தைந்தார் நாட்டு உளதாம் பகால்-
வணள பநகிழ, எாி சிந்தி, வந்த இம் மருள் மாணல? 40

கதிரவன் மணறந்தனகன; கார் இருள் பரந்ததுகவ;
எதிர் மலர் புணர உண் கண் எவ்வ நீர் உகுத்தனகவ
புது மதி புணர முகத்தாய்! கபானார் நாட்டு உளதாம் பகால்-

மதி உமிழ்ந்து, கதிர் விழுங்கி, வந்த இம் மருள் மாணல? 41

பறணவ பாட்டு அடங்கினகவ; பகல் பசய்வான் மணறந்தனகன;
நிணற நிலா கநாய் கூர, பநடுங் கண் நீர் உகுத்தனகவ;
துறு மலர் அவிழ் குழலாய்! துறந்தார் நாட்டு உளதாம்பகால்-
மறணவ ஆய், என் உயிர்கமல் வந்த இம் மருள் மாணல? 42

(கவறு)

ணகணத கவலிக் கழிவாய் வந்து, எம்
பபாய்தல் அழித்துப் கபானார், ஒருவர்
பபாய்தல் அழித்துப் கபானார், அவர்நம்
ணமயல் மனம் விட்டு அகல்வார் அல்லர். 43

கானல் கவலிக் கழிவாய் வந்து,
'நீ நல்கு' என்கற நின்றார் ஒருவர்
'நீ நல்கு' என்கற நின்றார், அவர் நம்
மான் கநர் கநாக்கம் மறப்பார் அல்லர். 44

அன்னம் துணைகயாடு ஆடக்கண்டு,
பநன்னல் கநாக்கி நின்றார் ஒருவர்
பநன்னல் கநாக்கி நின்றார், அவர் நம்
பபான் கநர் சுைங்கின் கபாவார் அல்லர். 45

(கவறு)

அணடயல், குருகக! அணடயல் எம் கானல்,
அணடயல், குருகக! அணடயல் எம் கானல்,
உணட திணர நீர்ச் கசர்ப்பற்கு உறு கநாய் உணரயாய்;
அணடயல், குருகக! அணடயல் எம் கானல். 46

(கவறு)

ஆங்கனம் பாடிய ஆய்-இணழ, பின்னரும்,
காந்தள் பமல் விரல் ணகக்கிணள கசர் குரல்
தீம் பதாணடச் பசவ்வழிப்பாணல இணச எழீஇ,
பாங்கினில் பாடி, ஓர் பண்ணுப் பபயர்த்தாள். 47

(கவறு)

நுணளயர் விளாி பநாடிதரும் தீம் பாணல
இளி கிணளயில் பகாள்ள இறுத்தாயால், மாணல!
இளி கிணளயில் பகாள்ள இறுத்தாய்மன் நீகயல்,
பகாணள வல்லாய்! என் ஆவி பகாள்; வாழி, மாணல! 48

பிாிந்தார் பாிந்து உணரத்த கபர் அருளின் நீழல்
இருந்து, ஏங்கி, வாழ்வார் உயிர்ப் புறத்தாய், மாணல!
உயிர்ப் புறத்தாய் நீ ஆகில், உள் ஆற்றா கவந்தன்
எயில்-புறத்து கவந்தகனாடு என் ஆதி, மாணல? 49

ணபயுள் கநாய் கூர, பகல் பசய்வான் கபாய் வீழ,
ணவயகமா கண் புணதப்ப, வந்தாய், மருள் மாணல!
மாணல நீ ஆயின், மைந்தார் அவர் ஆயின்,
ஞாலகமா நல்கூர்ந்தது; வாழி, மாணல! 50

(கவறு)

'தீத் துணழஇ வந்த இச் பசல்லல் மருள் மாணல
தூக்காது துைிந்த இத் துயர் எஞ்சு கிளவியால்,
பூக் கமழ் கானலில் பபாய்ச் சூள் பபாறுக்க' என்று,
மாக் கடல்-பதய்வம்! நின் மலர் அடி வைங்குதும். 51

கட்டுணர

எனக் ககட்டு,
'கானல் வாி யான் பாட, தான் ஒன்றின்கமல் மனம் ணவத்து,
மாயப் பபாய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்' என
யாழ்-இணசகமல் ணவத்துத் தன் ஊழ்விணன வந்து உருத்தது ஆகலின்,
உவவு உற்ற திங்கள் முகத்தாணளக் கவவுக் ணக பஞகிழ்ந்தனனாய்,
'பபாழுது ஈங்கு கழிந்தது ஆகலின், எழுதும்' என்று உடன் எழாது,
ஏவலாளர் உடன் சூழ்தர, ககாவலன்-தான் கபான பின்னர்-
தாது அவிழ் மலர்ச் கசாணல, ஓணத ஆயத்து ஒலி அவித்து,
ணகயற்ற பநஞ்சினளாய், ணவயத்தின் உள் புக்கு,
காதலனுடன் அன்றிகய, மாதவி தன் மணன புக்காள்-
'ஆங்கு,
மா இரு ஞாலத்து அரசு தணல வைக்கும்,
சூழி யாணன, சுடர் வாள் பசம்பியன்
மாணல பவண்குணட கவிப்ப,
ஆழி மால் வணர அகணவயா' எனகவ. 52

8. கவனிற் காணத

(நிணலமண்டில ஆசிாியப்பா)

'பநடிகயான் குன்றமும், பதாடிகயாள் பபௌவமும்,
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு,
மாட மதுணரயும், பீடு ஆர் உறந்ணதயும்,
கலிபகழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்,
அணரசு வீற்றிருந்த, உணரசால் சிறப்பின், 5

மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய
இன் இளகவனில் வந்தது இவண்' என,
வளம் பகழு பபாதியில் மா முனி பயந்த
இளங்கால்-தூதன் இணசத்தனன். ஆதலின்,
மகர பவல் பகாடி ணமந்தன் கசணன! 10

புகர் அறு ககாலம் பகாள்ளும்' என்பது கபால்,
பகாடி மிணட கசாணலக் குயிகலான் என்னும்
பணடயுள் படுகவான் பைி பமாழி கூற-
மடல் அவிழ் கானல் கடல் விணளயாட்டினுள்
ககாவலன் ஊட, கூடாது ஏகிய, 15

மா மலர் பநடுங் கண் மாதவி விரும்பி;
வான் உற நிவந்த கமல்நிணல மருங்கின்
கவனில்-பள்ளி ஏறி; மாண்- இணழ,
பதன் கடல் முத்தும், பதன் மணலச் சந்தும்,
தன் கடன் இறுக்கும் தன்ணமய ஆதலின், 20

பகாங்ணக முன்றில் குங்கும வளாகத்து,
ணம அறு சிறப்பின் ணகயுணற ஏந்தி,
அதிரா மரபின் யாழ் ணக வாங்கி,
மதுர கீதம் பாடினள், மயங்கி-
ஒன்பான் விருத்தியுள் தணலக்கண் விருத்தி 25

நன்பால் அணமந்த இருக்ணகயள் ஆகி
வலக்ணகப் பதாணக ககாட்படாடு கசர்த்தி,
இடக்ணக நால் விரல் மாடகம் தழீஇச்
பசம்பணக, ஆர்ப்கப, கூடம், அதிர்கவ,
பவம் பணக நீக்கும் விரகுளி அறிந்து, 30

பிணழயா மரபின் ஈர்-ஏழ் ககாணவணய
உணழ முதல் ணகக்கிணள இறுவாய்க் கட்டி,
இணை, கிணள, பணக, நட்பு, என்று இந் நான்கின்
இணச புைர் குறிநிணல எய்த கநாக்கி,
குரல்வாய், இளிவாய்க் ககட்டனள்; அன்றியும், 35

வரன்முணற மருங்கின் ஐந்தினும் ஏழினும்,
உணழ முதல் ஆகவும், உணழ ஈறு ஆகவும்;
குரல் முதல் ஆகவும்,குரல் ஈறு ஆகவும்;
அகநிணல மருதமும், புறநிணல மருதமும்,
அருகியல் மருதமும், பபருகியல் மருதமும்; 40

நால் வணகச் சாதியும் நலம் பபற கநாக்கி,
மூ-வணக இயக்கமும் முணறயுளிக் கழிப்பித்து

திறத்து வழிப்படூ உம் பதள் இணசக் கரைத்துப்
புறத்து ஒரு பாைியில் பூங்பகாடி மயங்கிச்
சண்பகம், மாதவி, தமாலம், கருமுணக, 45

பவண் பூ மல்லிணக, கவபராடு மிணடந்த
அம் பசங்கழுநீர், ஆய் இதழ்க் கத்திணக
எதிர் பூஞ் பசவ்வி இணடநிலத்து யாத்த
முதிர் பூந்தாணழ முடங்கல் பவண் கதாட்டு-
விணர மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட 50

ஒரு தனிச் பசங்ககால் ஒரு மகன் ஆணையின்,
ஒரு முகம் அன்றி, உலகு பதாழுது இணறஞ்சும்
திருமுகம் கபாக்கும் பசவ்வியள் ஆகி-
அலத்தகக் பகாழுஞ் கசறு அணளஇ, அயலது
பித்திணகக் பகாழு முணக ஆைி ணகக்பகாண்டு, 55

'மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புைர்க்கும்
இன் இளகவனில் இளவரசாளன்;
அந்திப் கபாதகத்து அரும் பிடர்த் கதான்றிய
திங்கள் பசல்வனும் பசவ்வியன் அல்லன்;
புைர்ந்த மாக்கள் பபாழுது இணடப்படுப்பினும், 60

தைந்த மாக்கள் தம் துணை மறப்பினும்,
நறும் பூ வாளியின் நல் உயிர் ககாடல்
இறும்பூது அன்று; அஃது அறிந்தீமின்' என,
எண்-எண் கணலயும் இணசந்து உடன் கபாகப்
பண்ணும் திறனும் புறங்கூறு நாவில் 65

தணள வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விணளயா மழணலயின் விாித்து உணர எழுதிப்
பசந்த கமனியள் படர் உறு மாணலயின்,
வசந்தமாணலணய, 'வருக' எனக் கூஉய்த்
'தூ மலர் மாணலயின் துைி பபாருள் எல்லாம் 70

ககாவலற்கு அளித்துக் பகாைர்க ஈங்கு' என-
மாணல வாங்கிய கவல் அாி பநடுங் கண்,
கூல மறுகிற், ககாவலற்கு அளிப்ப-
திலகமும், அளகமும், சிறு கருஞ் சிணலயும்,
குவணளயும், குமிழும், பகாவ்ணவயும், பகாண்ட 75

மாதர் வாள் முகத்து, மணதஇய கநாக்கபமாடு,
காதலின் கதான்றிய கண்கூடு வாியும்;
புயல் சுமந்து வருந்திப் பபாழி கதிர் மதியத்துக்
கயல் உலாய்த் திாிதரும் காமர் பசவ்வியின்,

பாகு பபாதி பவளம் திறந்து, நிலா உதவிய 80

நாகு இள முத்தின் நணக நலம் காட்டி,
'வருக' என, வந்து 'கபாக' எனப் கபாகிய
கரு பநடுங் கண்ைி காண் வாிக் ககாலமும்;
அந்தி-மாணல வந்ததற்கு இரங்கிச்
சிந்ணத கநாய் கூரும் என் சிறுணம கநாக்கிக் 85

கிளி புணர கிளவியும், மட அன நணடயும்,
களி மயில் சாயலும், கரந்தனள் ஆகிச்
பசரு கவல் பநடுங் கண் சிலதியர் ககாலத்து
ஒரு தனி வந்த உள் வாி ஆடலும்;
சிலம்பு வாய் புலம்பவும், கமகணல ஆர்ப்பவும், 90

கலம் பபறா நுசுப்பினள் காதல் கநாக்கபமாடு
திறத்து கவறு ஆய என் சிறுணம கநாக்கியும்,
புறத்து நின்று ஆடிய புன்புற வாியும்;
ககாணதயும், குழலும், தாது கசர் அளகமும்,
ஒரு காழ் முத்தமும், திரு முணலத் தடமும், 95

மின் இணட வருத்த நல் நுதல் கதான்றி,
சிறுகுறுந் பதாழிலியர் மறு பமாழி உய்ப்ப,
புைர்ச்சி உட்பபாதிந்த கலாம் தரு கிளவியின்
இரு புற பமாழிப் பபாருள் ககட்டனள் ஆகி,
தளர்ந்த சாயல், தணக பமன் கூந்தல் 100

கிளர்ந்து கவறு ஆகிய கிளர் வாிக் ககாலமும்;
பிாிந்து உணற காலத்து, பாிந்தனள் ஆகி,
என் உறு கிணளகட்குத் தன் உறு துயரம்
கதர்ந்து கதர்ந்து உணரத்த கதர்ச்சி வாி; அன்றியும்,
வண்டு அலர் ககாணத மாணலயுள் மயங்கி, 105

கண்டவர்க்கு உணரத்த காட்சி வாியும்;
அடுத்து அடுத்து, அவர் முன் மயங்கிய மயக்கம்
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக் ககாள் வாியும்;
ஆடல் மககள ஆதலின், ஆய்-இணழ!
பாடு பபற்றன அப் ணபந்பதாடி-தனக்கு' என- 110

அைித் கதாட்டுத் திரு முகத்து ஆய்-இணழ எழுதிய
மைித் கதாட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி,
வாடிய உள்ளத்து வசந்த மாணல
கதாடு அலர் ககாணதக்குத் துணனந்து பசன்று உணரப்ப-
'மாணல வாரார் ஆயினும், மாண்-இணழ! 115

காணல காண்குவாம்' என, ணகயறு பநஞ்சபமாடு
பூ மலர்-அமளிமிணசப் பபாருந்தாது வதிந்தனள்-
மா மலர் பநடுங் கண் மாதவி-தான்- என்.

பவண்பா

பசந்தாமணர விாிய, கதமாங் பகாழுந்து ஒழுக,
ணமந்து ஆர் அகசாகம் மடல் அவிழ, பகாந்து ஆர்
இளகவனில் வந்ததால்; என் ஆம் பகால்-இன்று,
வள கவல் நல் கண்ைி மனம்? 1

'ஊடினீர் எல்லாம், உருவிலான்-தன் ஆணை!
கூடுமின்' என்று குயில் சாற்ற, நீடிய
கவனல்-பாைிக் கலந்தாள் பமன் பூந் திருமுகத்ணத,
கானல்-பாைிக்கு அலந்தாய்! காண். 2

ஐம்பபருங் காப்பியங்கள்

இளங்ககாவடிகள்

அருளிய

சிலப்பதிகாரம்

... பதாடர்ச்சி ...

9. கனாத்திறம் உணரத்த காணத

(கலிபவண்பா)

அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்ணல
நிகர் மலர் பநல்பலாடு தூஉய், பகல் மாய்ந்த
மாணல மைி விளக்கம் காட்டி, இரவிற்கு ஓர்
ககாலம் பகாடி-இணடயார்-தாம் பகாள்ள-கமல் ஓர் நாள்
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க, 5

பால் விக்கிப் பாலகன்-தான் கசார, மாலதியும்,
'பார்ப்பாபனாடு மணனயாள் என்கமல் படாதன விட்டு
ஏற்பன கூறார்' என்று ஏங்கி, மகக் பகாண்டு,
அமரர் தருக் ககாட்டம், பவள்யாணனக் ககாட்டம்,
புகர் பவள்ணளநாகர்-தம் ககாட்டம், பகல் வாயில் 10

உச்சிக்கிழான் ககாட்டம், ஊர்க் ககாட்டம், கவற்ககாட்டம்,

வச்சிரக் ககாட்டம், புறம்பணையான் வாழ் ககாட்டம்,
நிக்கந்தக் ககாட்டம், நிலாக் ககாட்டம், புக்கு எங்கும்
'கதவிர்காள்! எம் உறு கநாய் தீர்ம்' என்று கமவி-ஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு, 15

ஏசும் படி ஓர் இளங்பகாடி ஆய், 'ஆசு இலாய்!
பசய் தவம் இல்கலார்க்குத் கதவர் வரம் பகாடார்;
பபாய் உணரகய அன்று; பபாருள் உணரகய; ணகயில்
படு பிைம் தா' என்று, பறித்து, அவள் ணகக் பகாண்டு,
சுடுகாட்டுக் ககாட்டத்து, தூங்கு இருளில் பசன்று, ஆங்கு 20

இடு பிைம் தின்னும் இடாகினிப் கபய் வாங்கி,
மடி அகத்து இட்டாள், மகணவ-இடியுண்ட
மஞ்ணஞ கபால் ஏங்கி அழுதாளுக்கு, அச் சாத்தன்
'அஞ்ணஞ! நீ ஏங்கி அழல்' என்று, 'முன்ணன
உயிர்க் குழவி காைாய்' என்று, அக் குழவி ஆய், ஓர் 25

குயில்-பபாதும்பர் நீழல் குறுக, அயிர்ப்பு இன்றி,
மாயக் குழவி எடுத்து, மடித் திணரத்துத்
தாய் ணகக் பகாடுத்தாள், அத் ணதயலாள் தூய
மணறகயான் பின் மாைி ஆய், வான் பபாருள் ககள்வித்
துணறகபாய், அவர் முடிந்தபின்னர், இணறகயானும் 30

தாயத்தாகராடும் வழக்கு உணரத்துத் தந்ணதக்கும்
தாயர்க்கும் கவண்டும் கடன் கழித்து, கமய நாள்,
கதவந்தி என்பாள் மணனவி, அவளுக்குப்
'பூ வந்த உண் கண் பபாறுக்க' என்று கமவி, தன்
மூவா இள நலம் காட்டி, 'எம் ககாட்டத்து 35

நீ வா' என உணரத்து, நீங்குதலும்-தூ-பமாழி,
ஆர்த்த கைவன் அகன்றனன், 'கபாய் எங்கும்
தீர்த்தத் துணற படிகவன்' என்று; அவணனப் கபார்த்து இங்ஙன்
மீட்டுத் தருவாய்' என ஒன்றன் கமல் இட்டு,
ககாட்டம் வழிபாடு பகாண்டிருப்பாள், வாட்டு-அரும் சீர்க் 40

கண்ைகி நல்லாளுக்கு உற்ற குணற உண்டு என்று
எண்ைிய பநஞ்சத்து இணனயளாய் நண்ைி;
அறுகு, சிறு பூணள, பநல்பலாடு தூஉய்ச் பசன்று;
'பபறுக, கைவகனாடு!' என்றாள்- 'பபறுககன்;
கடுக்கும் என் பநஞ்சம்; கனவினால், என் ணக 45

பிடித்தனன் கபாய் ஓர் பபரும் பதியுள் பட்கடம்;
பட்ட பதியில், படாதது ஒரு வார்த்ணத
இட்டனர் ஊரார், இடுகதள் இட்டு, என்-தன்கமல்;

"ககாவலற்கு உற்றது ஓர் தீங்கு" என்று அது ககட்டுக்
காவலன் முன்னர் யான் கட்டுணரத்கதன்; காவலபனாடு 50

ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்; உணரயாகடன்;
தீக் குற்றம் கபாலும், பசறி-பதாடீஇ! தீக் குற்றம்
உற்கறபனாடு உற்ற உறுவகனாடு யான் உற்ற
நல் திறம் ககட்கின் நணக ஆகும்'- பபான்-பதாடீஇ!
ணகத்தாயும் அல்ணல; கைவற்கு ஒரு கநான்பு 55

பபாய்த்தாய் பழம் பிறப்பில்; கபாய்க் பகடுக! உய்த்துக்
கடபலாடு காவிாி பசன்று அணலக்கும் முன்றில்,
மடல் அவிழ் பநய்தல் அம் கானல், தடம் உள,
கசாம குண்டம், சூாிய குண்டம், துணற மூழ்கிக்
காமகவள் ககாட்டம் பதாழுதார், கைவபராடு 60

தாம் இன்புறுவர் உலகத்து, ணதயலார்;
கபாகம் பசய் பூமியினும் கபாய்ப் பிறப்பர்; யாம் ஒரு நாள்
ஆடுதும்' என்ற அைி-இணழக்கு-அவ் ஆய்-இணழயாள்,
'பீடு அன்று' என இருந்தபின்னகர-'நீடிய
காவலன் கபாலும், கணடத்தணலயான் வந்து-நம் 65

ககாவலன்!' என்றாள் ஓர் குற்றிணளயாள் ககாவலனும்
பாடு அணம கசக்ணகயுள் புக்கு, தன் ணபந்பதாடி
வாடிய கமனி வருத்தம் கண்டு, 'யாவும்
சலம் புைர் பகாள்ணகச் சலதிபயாடு ஆடி,
குலம் தரு வான் பபாருள்-குன்றம் பதாணலந்த; 70

இலம்பாடு நாணுத் தரும் எனக்கு' என்ன-
நலம் ககழ் முறுவல் நணக முகம் காட்டி,
'சிலம்பு உள; பகாண்ம்' என-'கசயிணழ! ககள்; இச்
சிலம்பு முதல் ஆக, பசன்ற கலகனாடு
உலந்த பபாருள் ஈட்டுதல் உற்கறன், மலர்ந்த சீர் 75

மாட மதுணர அகத்துச் பசன்று; என்கனாடு இங்கு,
ஏடு அலர் ககாதாய்! எழுக' என்று, நீடி
விணன கணடக்கூட்ட வியம் பகாண்டான்-கங்குல்
கணன சுடர் கால் சீயாமுன்.

பவண்பா

காதலி கண்ட கனவு கரு பநடுங் கண்
மாதவி-தன் பசால்ணல வறிதாக்க, மூணத-
விணன கணடக் கூட்ட வியம் பகாண்டான்-கங்குல்
கணன சுடர் கால் சீயாமுன்.

10. நாடுகாண் காணத

(நிணலமண்டில ஆசிாியப்பா)

வான்கண் விழியா ணவகணற யாமத்து,
மீன் திகழ் விசும்பின் பவண் மதி நீங்க,
கார் இருள் நின்ற கணடநாள் கங்குல்-
ஊழ்விணன கணடஇ உள்ளம் துரப்ப,
ஏழகத் தகரும், எகினக் கவாியும், 5

தூ மயிர் அன்னமும், துணை எனத் திாியும்,
தாபளாடு குயின்ற தணகசால் சிறப்பின்
நீள் பநடு வாயில் பநடுங் கணட கழிந்து-ஆங்கு-
அைி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மைிவண்ைன் ககாட்டம் வலம் பசயாக் கழிந்து, 10

பணை ஐந்து ஓங்கிய பாசிணலப் கபாதி
அைி திகழ் நீழல் அறகவான் திருபமாழி
அந்தர-சாாிகள் அணறந்தனர் சாற்றும்
இந்திர-விகாரம் ஏழ் உடன் கபாகி-
புலவு ஊண் துறந்து, பபாய்யா விரதத்து, 15

அவலம் நீத்து, அறிந்து, அடங்கிய பகாள்ணக,
பமய் வணக உைர்ந்த விழுமிகயார் குழீஇய
ஐ-வணக நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்து, தணல மயங்கிய வான் பபரு மன்றத்து, 20

பபாலம் பூம் பிண்டி நலம் கிளர் பகாழு நிழல்,
நீர் அைி விழவினும், பநடுந் கதர் விழவினும்,
சாரைர் வரூஉம் தகுதி உண்டாம் என,
உலக கநான்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலம் பதாழுது, வலம் பகாண்டு- 25

மணல தணலக்பகாண்ட கபர் யாறு கபாலும்
உலக இணடகழி ஒருங்குடன் நீங்கிக்
கணலயிலாளன் காமர் கவனிபலாடு
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும்,
பல் மலர் அடுக்கிய, நல் மரப் பந்தர் 30

இலவந்திணகயின் எயில் புறம் கபாகி-
தாழ் பபாழில் உடுத்த, தண்பதப் பபருவழிக்
காவிாி வாயில் கணடமுகம் கழிந்து,
குட திணசக் பகாண்டு, பகாழும் புனல் காவிாி

வட பபரும் ககாட்டு மலர்ப் பபாழில் நுணழந்து 35

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பபாதும்பர்ப் பபாருந்தி-ஆங்கண்,
இறும் பகாடி நுசுப்கபாடு இணனந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க, 40

'மதுணர மூதூர் யாது?' என வினவ-
'ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நைித்து' என நக்கு
கதபமாழி-தன்பனாடும், சிணறஅகத்து இருந்த
காவுந்தி ஐணயணயக் கண்டு, அடி பதாழலும்- 45

'உருவும், குலனும், உயர் கபர் ஒழுக்கமும்,
பபருமகன் திருபமாழி பிறழா கநான்பும்,
உணடயீர்! என்கனா, உறு கைாளாின்
கணட கழிந்து இங்ஙனம் கருதியவாறு?' என-
'உணரயாட்டு இல்ணல; உறு தவத்தீர்! யான் 50

மதுணர மூதூர் வணர பபாருள் கவட்ணககயன்'-
"பாடகச் சீறடி பரல் பணக உழவா;
காடு இணடயிட்ட நாடு நீர் கழிதற்கு
அாிது; இவள் பசவ்வி அறிகுநர் யாகரா?
"உாியது அன்று; ஈங்கு ஒழிக" என, ஒழியீர்; 55

மற உணர நீத்த மாசு அறு ககள்வியர்
அற உணர ககட்டு, ஆங்கு அறிவணன ஏத்த,
பதன் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுணரக்கு
ஒன்றிய உள்ளம் உணடகயன் ஆகலின்,
கபாதுவல் யானும்; கபாதுமின்' என்ற 60

காவுந்தி ஐணயணயக் ணக பதாழுது, ஏத்தி,
'அடிகள்! நீகர அருளுதிர் ஆயின், இத்
பதாடி வணளத் கதாளி துயர் தீர்த்கதன்' எனக்
'ககாவலன்! காைாய்; பகாண்ட இந் பநறிக்கு
ஏதம் தருவன யாங்கும் பல; ககண்கமா 65

பவயில் நிறம் பபாறாஅ பமல்லியல் பகாண்டு
பயில் பூந் தண்டணலப் படர்குவம் எனிகன
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழிணயச்
சண்பகம் நிணறத்த தாது கசார் பபாங்கர்
பபாய்யணறப் படுத்து, கபாற்றா மாக்கட்குக் 70

ணகயறு துன்பம் காட்டினும் காட்டும்;
உதிர் பூஞ் பசம்மலின் ஒதுங்கினர் கழிகவார்
முதிர் கதம் பழம் பணக முட்டினும் முட்டும்;
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அாில் வலயத்துச்
பசஞ் சுணளப் பலவின் பரல் பணக உறுக்கும் 75

கயல் பநடுங் கண்ைி காதல் ககள்வ!
வயல் உணழப் படர்குவம் எனிகன, ஆங்குப்
பூ நாறு இலஞ்சிப் பபாரு கயல் ஓட்டி,
நீர்நாய் பகௌவிய பநடும் புற வாணள
மலங்கு மிளிர் பசறுவின் விலங்கப் பாயின், 80

கலங்கலும் உண்டு இக் காாிணக; ஆங்கண்,
கரும்பில் பதாடுத்த பபரும் கதன் சிணதந்து,
சுரும்பு சூழ் பபாய்ணகத் தூ நீர் கலக்கும்;
அடங்கா கவட்ணகயின் அறிவு அஞர் எய்தி,
குடங்ணகயின் பநாண்டு, பகாள்ளவும் கூடும்; 85

குறுநர் இட்ட குவணள அம் கபாபதாடு
பபாறி வாி வண்டு இனம் பபாருந்திய கிடக்ணக,
பநறி பசல் வருத்தத்து, நீர் அஞர் எய்தி,
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்;
எறி நீர் அணட கணர இயக்கம்-தன்னில் 90

பபாறி மாண் அலவனும், நந்தும், கபாற்றாது,
ஊழ் அடி ஒதுக்கத்து உறு கநாய் காைின்,
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ைா,
வயலும் கசாணலயும் அல்லது, யாங்கணும்,
அயல்படக் கிடந்த பநறி ஆங்கு இல்ணல; 95

பநறி இருங் குஞ்சி! நீ பவய்கயாபளாடு
குறி அறிந்து, அணவ அணவ குறுகாது ஓம்பு' என-
கதாம் அறு கடிணஞயும், சுவல் கமல் அறுணவயும்,
கவுந்தி ஐணய, ணகப் பீலியும், பகாண்டு;
'பமாழிப் பபாருள் பதய்வம் வழித் துணை ஆக' எனப் 100

பழிப்பு-அரும் சிறப்பின் வழிப் படர் புாிந்கதார்-
காியவன் புணகயினும், புணகக் பகாடி கதான்றினும்,
விாி கதிர் பவள்ளி பதன் புலம் படாினும்,
கால் பபாரு நிவப்பின் கடுங் குரல் ஏற்பறாடும்
சூல் முதிர் பகாண் மூப் பபயல் வளம் சுரப்ப, 105

குட மணலப் பிறந்த பகாழும் பல் தாரபமாடு
கடல் வளன் எதிரக் கயவாய் பநாிக்கும்

காவிாிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தணல,
ஓ இறந்து ஒலிக்கும் ஒலிகய அல்லது,
ஆம்பியும், கிழாரும், வீங்கு இணச ஏத்தமும், 110

ஓங்கு நீர்ப் பிழாவும், ஒலித்தல் பசல்லாக்
கழனிச் பசந்பநல், கரும்பு சூழ் மருங்கில்
பழனத் தாமணரப் ணபம் பூங் கானத்து,
கம்புள் ககாழியும், கணன குரல் நாணரயும்,
பசங் கால் அன்னமும், ணபங் கால் பகாக்கும், 115

கானக் ககாழியும், நீர் நிறக் காக்ணகயும்,
உள்ளும், ஊரலும், புள்ளும், புதாவும்,
பவல் கபார் கவந்தர் முணனயிடம் கபால,
பல் கவறு குழூஉக் குரல் பரந்த ஓணதயும்;
உழாஅ நுண் பதாளியுள் புக்கு அழுந்திய 120

கழாஅ மயிர் யாக்ணகச் பசங் கண் காரான்
பசாாி புறம் உாிஞ்ச, புாி பஞகிழ்பு உற்ற
குமாிக் கூட்டில் பகாழும் பல் உைவு
கவாிச் பசந்பநல் காய்த்தணலச் பசாாிய,
கருங் ணக விணனஞரும் களமரும் கூடி 125

ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலிகய அன்றியும்;
கடி மலர் கணளந்து, முடி நாறு அழுத்தித்
பதாடி வணளத் கதாளும் ஆகமும் கதாய்ந்து,
கசறு ஆடு ககாலபமாடு வீறு பபறத் கதான்றிச்
பசங் கயல் பநடுங் கண் சில் பமாழிக் கணடசியர் 130

பவங் கள் பதாணலச்சிய விருந்தின் பாைியும்;
பகாழுங் பகாடி அறுணகயும் குவணளயும் கலந்து,
விளங்கு கதிர்த் பதாடுத்த விாியல் சூட்டி,
பார் உணடப்பனர் கபால், பழிச்சினர் ணகபதாழ
ஏபராடு நின்கறார் ஏர் மங்கலமும்; 135

அாிந்து கால் குவித்கதார் அாி கடாவுறுத்த
பபருஞ் பசய்ந் பநல்லின் முகணவப் பாட்டும்;
பதண் கிணைப் பபாருநர் பசருக்குடன் எடுத்த
மண் கணை முழவின் மகிழ் இணச ஓணதயும்;
கபர் யாற்று அணடகணர நீாின் ககட்டு, ஆங்கு, 140

ஆர்வ பநஞ்சகமாடு அவலம் பகாள்ளார்-
உணழப் புலிக் பகாடித் கதர் உரகவான் பகாற்றபமாடு
மணழக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்,
மணறகயார் ஆக்கிய ஆவுதி நறும் புணக

இணற உயர் மாடம் எங்கணும் கபார்த்து, 145

மஞ்சு சூழ் மணலயின் மாைத் கதான்றும்
மங்கல மணறகயார் இருக்ணக; அன்றியும்,
பரப்பு நீர்க் காவிாிப் பாணவ-தன் புதல்வர்,
இரப்கபார் சுற்றமும் புரப்கபார் பகாற்றமும்
உழவிணட விணளப்கபார், பழ விறல் ஊர்களும், 150

பபாங்கழி ஆணலப் புணகபயாடும் பரந்து,
மங்குல் வானத்து மணலயின் கதான்றும்,
ஊர் இணடயிட்ட நாடுடன் கண்டு,
காவதம் அல்லது கடவார் ஆகி,
பல் நாள் தங்கி, பசல் நாள் ஒரு நாள்- 155

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அணம உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உணறயும் பூ நாறு ஒரு சிணற-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பபரும் பபயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160

இலங்கு ஒளிச் சிலாதலம் கமல் இருந்தருளி,
பபருமகன் அதிசயம் பிறழா வாய்ணமத்
தருமம் சாற்றும் சாரைர் கதான்ற-
'பண்ணடத் பதால் விணன பாறுக, என்கற
கண்டு அறி கவுந்திபயாடு கால் உற வீழ்ந்கதார் 165

வந்த காரைம், வயங்கிய பகாள்ணகச்
சிந்ணத விளக்கின், பதாிந்கதான் ஆயினும்,
ஆர்வமும் பசற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின், விழுமம் பகாள்ளான்-
'கழி பபரும் சிறப்பின் கவுந்தி! காைாய், 170

ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் விணன;
இட்ட வித்தின் எதிர் வந்து எய்தி,
ஒட்டும்காணல ஒழிக்கவும் ஒண்ைா;
கடுங் கால் பநடு பவளி இடும் சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிணட உயிர்கள்; 175

அறிவன், அறகவான், அறிவு வரம்பு இகந்கதான்,
பசறிவன், சிகனந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தணலவன், தருமன்,
பபாருளன், புனிதன், புராைன், புலவன்,
சினவரன், கதவன், சிவகதி நாயகன், 180

பரமன், குைவதன், பரத்தில் ஒளிகயான்,
தத்துவன், சாதுவன், சாரைன், காரைன்,
சித்தன், பபாியவன், பசம்மல், திகழ் ஒளி
இணறவன், குரவன், இயல் குைன், எம் ககான்,
குணறவு இல் புககழான், குைப் பபரும் ககாமான், 185

சங்கரன், ஈசன், சுயம்பு, சதுமுகன்,
அங்கம் பயந்கதான், அருகன், அருள் முனி,
பண்ைவன், எண் குைன், பாத்து இல் பழம் பபாருள்,
விண்ைவன், கவத முதல்வன், விளங்கு ஒளி,
ஓதிய கவதத்து ஒளி உறின் அல்லது, 190

கபாதார், பிறவிப் பபாதி-அணறகயார்' என-
சாரைர் வாய்பமாழி ககட்டு, தவ முதல்
காவுந்திணக தன் ணக தணலகமல் பகாண்டு,
'ஒரு மூன்று அவித்கதான் ஓதிய ஞானத்
திருபமாழிக்கு அல்லது, என் பசவிஅகம் திறவா; 195

காமணன பவன்கறான் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது, என் நா;
ஐவணர பவன்கறான் அடி இணை அல்லது,
ணகவரக் காைினும், காைா என் கண்;
அருள் அறம் பூண்கடா ன் திரு பமய்க்கு அல்லது, என் 200

பபாருள் இல் யாக்ணக பூமியில் பபாருந்தாது;
அருகர், அறவன், அறிகவாற்கு அல்லது, என்
இரு ணகயும் கூடி ஒரு வழிக் குவியா;
மலர்மிணச நடந்கதான் மலர் அடி அல்லது, என்
தணலமிணச உச்சி தான் அைிப்பபாறாஅது; 205

இறுதி இல் இன்பத்து இணற பமாழிக்கு அல்லது,
மறுதர ஓதி என் மனம் புணடபபயராது'
என்று அவன் இணச பமாழி ஏத்தக் ககட்டு, அதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிணச ஓங்கி,
நிவந்து, ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கிப் 210

'பவம் தரு பாசம் கவுந்தி பகடுக' என்று,
அந்தரம் ஆறாப் படர்கவார்த் பதாழுது,
'பந்தம் அறுக' எனப் பைிந்தனர் கபாந்து-
கார் அைி பூம் பபாழில் காவிாிப் கபர் யாற்று
நீரைி-மாடத்து பநடுந் துணற கபாகி, 215

மாதரும், கைவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் பதன் கணர எய்திப்,

கபாது சூழ் கிடக்ணக ஓர் பூம் பபாழில் இருந்துழி-
வம்பப் பரத்ணத வறுபமாழி யாளபனாடு
பகாங்கு அலர் பூம் பபாழில் குறுகினர் பசன்கறார், 220

'காமனும் கதவியும் கபாலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் ககட்டு, ஈங்கு அறிகுவம்' என்கற-
'கநாற்று உைல் யாக்ணக பநாசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்கடா ர் ஆர்?' என வினவ-என்
மக்கள் காைீர்; மானிட யாக்ணகயர்; 225

பக்கம் நீங்குமின்; பாி புலம்பினர்' என-
'உடன் வயிற்கறார்கள் ஒருங்குடன் வாழ்க்ணக
கடவதும் உண்கடா ? கற்றறிந்தீர்!' என-
தீ பமாழி ககட்டு, பசவிஅகம் புணதத்து,
காதலன் முன்னர்க் கண்ைகி நடுங்க- 230

'எள்ளுநர் கபாலும் இவர், என் பூங்ககாணதணய;
முள்ளுணடக் காட்டின் முது நாி ஆக' என-
கவுந்தி இட்டது தவம் தரு சாபம்;
கட்டியதுஆதலின், பட்டணத அறியார்,
குறு நாி பநடுங்குரல் கூவிளி ககட்டு, 235

நறு மலர்க் ககாணதயும் நம்பியும் நடுங்கி,
'பநறியின் நீங்கிகயார் நீர் அல கூறினும்,
அறியாணம என்று அறியல் கவண்டும்;
பசய் தவத்தீர்! நும் திருமுன் பிணழத்கதார்க்கு
உய்திக் காலம் உணரயீகரா!' என- 240

அறியாணமயின் இன்று இழி பிறப்பு உற்கறார்
உணறயூர் பநாச்சி ஒரு புணட ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர் கநாய் உழந்தபின்,
முன்ணன உருவம் பபறுக, ஈங்கு இவர்' எனச்
சாபவிணட பசய்து, தவப் பபரும் சிறப்பின் 245

காவுந்தி ஐணயயும், கதவியும், கைவனும்,
முறம் பசவி வாரைம் முன் சமம் முருக்கிய
புறம் சிணற வாரைம் புக்கனர் புாிந்து என்.

கட்டுணர

முடி உணட கவந்தர் மூவருள்ளும்
பதாடி விளங்கு தடக்ணகச் கசாழர் குலத்து உதித்கதார்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு கமம்படுதலும்,


Click to View FlipBook Version