ஒண்-பதாடி! நீ ஓர் மகன் பபறின், பகாண்ட
பகாழுநன் அவளுக்கு என்று, யான் உணரத்த மாற்றம்
பகழுமியவள் உணரப்பக் ககட்ட விழுமத்தால்
சிந்ணத கநாய் கூரும், திருவிகலற்கு' என்று எடுத்து, 30
தந்ணதக்குத் தாய் உணரப்பக் ககட்டாளாய், முந்தி, ஓர்
ககாடிக் கலிங்கம் உடுத்து, குழல் கட்டி,
நீடித் தணலணய வைங்கி, தணல சுமந்த
ஆடகப் பூம் பாணவ-அவள்; கபால்வார் நீடிய
மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்கதன்; 35
பட்டாங்கு யானும் ஓர் பத்தினிகய ஆமாகில்,
ஒட்கடன்; அரகசாடு ஒழிப்கபன் மதுணரயும்! என்
பட்டிணமயும் காண்குறுவாய் நீ' என்னா, விட்டு அகலா-
'நான்மாடக் கூடல் மகளிரும் ணமந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், ககட்டீமின் 40
யான் அமர் காதலன் தன்ணனத் தவறு இணழத்த
ககாநகர் சீறிகனன்; குற்றமிகலன் யான்' என்று,
இட முணல ணகயால் திருகி, மதுணர
வலமுணற மும் முணற வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மைி முணலணய வட்டித்து, 45
விட்டாள் எறிந்தாள், விளங்கு இணழயாள்- வட்டித்த
நீல நிறத்துத் திாி பசக்கர் வார் சணடப்
பால் புணர பவள் எயிற்றுப் பார்ப்பனக் ககாலத்து,
மாணல எாி அங்கி வானவன்-தான் கதான்றி,
'மா பத்தினி! நின்ணன மாைப் பிணழத்த நாள் 50
பாய் எாி இந்தப் பதிஊட்ட, பண்கட ஓர்
ஏவல் உணடகயனால்; யார் பிணழப்பார், ஈங்கு?' என்ன-
'பார்ப்பார், அறகவார், பசு, பத்தினிப் பபண்டிர்,
மூத்கதார், குழவி, எனும் இவணரக் ணகவிட்டு,
தீத் திறத்தார் பக்ககம கசர்க' என்று, காய்த்திய 55
பபான்-பதாடி ஏவ, புணக அழல் மண்டிற்கற-
நல் கதரான் கூடல் நகர்.
பவண்பா
பபாற்பு வழுதியும், தன் பூணவயரும், மாளிணகயும்,
வில் பபாலியும் கசணனயும், மா கவழமும், கற்பு உண்ை;
தீத் தரு பவங் கூடல் பதய்வக் கடவுளரும்
மாத்துவத்தான் மணறந்தார் மற்று.
22. அழற்படு காணத
(நிணலமண்டில ஆசிாியப்பா)
ஏவல் பதய்வத்து எாி முகம் திறந்தது;
காவல் பதய்வம் கணடமுகம் அணடத்தன;
அணரசர் பபருமான், அடு கபார்ச் பசழியன்
வணள ககால் இழுக்கத்து உயிர் ஆைி பகாடுத்து, ஆங்கு,
இரு நில மடந்ணதக்குச் பசங்ககால் காட்ட, 5
புணர தீர் கற்பின் கதவி-தன்னுடன்
அணரசுக்கட்டிலில் துஞ்சியது அறியாது;
ஆசான், பபருங்கைி, அறக்களத்து அந்தைர்,
காவிதி, மந்திரக்கைக்கர்-தம்பமாடு,
ககாயில் மாக்களும், குறுந் பதாடி மகளிரும், 10
ஓவியச் சுற்றத்து உணர அவிந்து இருப்ப-
காகழார், வாதுவர், கடுந் கதர் ஊருநர்,
வாய் வாள் மறவர், மயங்கினர் மலிந்து,
ககாமகன் ககாயில் பகாற்ற வாயில்
தீ முகம் கண்டு, தாம் விணடபகாள்ள- 15
நித்திலப் ணபம் பூண் நிலாத் திகழ் அவிர் ஒளி,
தண் கதிர் மதியத்தன்ன கமனியன்;
ஒண் கதிர் நித்திலம் பூபைாடு புணனந்து,
பவண் நிறத் தாமணர, அறுணக, நந்தி, என்று
இன்னணவ முடித்த நல் நிறச் பசன்னியன்; 20
நுணர என விாிந்த நுண் பூங் கலிங்கம்
புலராது உடுத்த உணடயினன்; மலரா
வட்டிணக, விளம்பபாாி, வன்னிணக, சந்தனம்,
பகாட்டகமாடு அணரத்துக் பகாண்ட மார்பினன்;
கதனும், பாலும், கட்டியும், பபட்பச் 25
கசர்வன பபறூஉம் தீம் புணக மணடயினன்;
தீர்த்தக் கணரயும், கதவர் ககாட்டமும்,
ஓத்தின் சாணலயும், ஒருங்குடன் நின்று,
பின்பகல் பபாழுதில் கபைினன் ஊர்கவான்;
நண் பகல் வர அடி ஊன்றிய காலினன்; 30
விாி குணட, தண்கட, குண்டிணக, காட்டம்,
பிாியாத் தருப்ணப, பிடித்த ணகயினன்;
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்;
முத் தீ வாழ்க்ணக முணறணமயின் வழாஅ,
கவத முதல்வன் கவள்விக் கருவிகயாடு, 35
ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும்-
பவன்றி பவங் கதிர் புணரயும் கமனியன்;
குன்றா மைி புணன பூைினன்; பூபைாடு
முடிமுதல் கலன்கள் பூண்டனன்; முடிபயாடு
சண்பகம், கருவிணள, பசங் கூதாளம், 40
தண் கமழ் பூ நீர்ச் சாதிகயாடு இணனயணவ
கட்டும் கண்ைியும் பதாடுத்த மாணலயும்,
ஒட்டிய திரணைகயாடு ஒசிந்த பூவினன்;
அங்குலி ணகபயறிந்து அஞ்சுமகன் விாித்த
குங்கும வருைம் பகாண்ட மார்பினன்; 45
பபாங்கு ஒளி அரத்தப் பூம் பட்டு உணடயினன்;
முகிழ்த்த ணகச்
சாலி அயினி பபான் கலத்து ஏந்தி,
ஏலும் நல் சுணவ இயல்புளிக் பகாைர்ந்து,
பவம்ணமயின் பகாள்ளும் மணடயினன்; பசம்ணமயின் 50
பவளச் பசஞ் சுடர் திகழ் ஒளி கமனியன்;
ஆழ் கடல் ஞாலம் ஆள்கவான்-தன்னின்,
முணரபசாடு பவண்குணட, கவாி, பநடுங் பகாடி,
உணரசால் அங்குசம், வடி கவல், வடிகயிறு,
என இணவ பிடித்த ணகயினன் ஆகி, 55
எண்-அரும் சிறப்பின் மன்னணர ஓட்டி,
மண்ைகம் பகாண்டு, பசங்ககால் ஓச்சி
பகாடுந் பதாழில் கடிந்து, பகாற்றம் பகாண்டு;
நடும் புகழ் வளர்த்து, நானிலம் புரக்கும்
உணரசால் சிறப்பின் பநடிகயான் அன்ன 60
அணரச பூதத்து அரும் திறல் கடவுளும்-
பசந் நிறப் பசும் பபான் புணரயும் கமனியன்;
மன்னிய சிறப்பின் மற கவல் மன்னவர்
அணரசு முடி ஒழிய அணமத்த பூைினன்;
வாைிக மரபின் நீள் நிலம் ஓம்பி, 65
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய ணகயினன்;
உணரசால் பபான் நிறம் பகாண்ட உணடயினன்;
பவட்சி, தாணழ, கள் கமழ் ஆம்பல்,
கசடல், பநய்தல், பூணள, மருதம்,
கூட முடித்த பசன்னியன்; நீடு ஒளிப் 70
பபான் என விாிந்த நல் நிறச் சாந்தம்
தன்பனாடு புணனந்த மின் நிற மார்பினன்
பகாள்ளும், பயறும், துவணரயும், உழுந்தும்,
நள்ளியம் பலவும் நயந்து உடன் அணளஇ,
'பகாள்' எனக் பகாள்ளும் மணடயினன்; புணடதரு 75
பநல் உணடக் களகன, புள் உணடக் கழனி,
வாைிகப் பீடிணக, நீள் நிழல் காஞ்சி,
பாைி ணகக்பகாண்டு, முற்பகல் பபாழுதின்
உள் மகிழ்ந்து உண்ணுகவாகன; அவகன
நாஞ்சில் அம் பணடயும், வாய்ந்து உணற துலா முன் 80
சூழ் ஒளித் தாலும், யாழும் ஏந்தி,
விணளந்து பதம் மிகுந்து, விருந்து பதம் தந்து,
மணலயவும் கடலவும் அரும் பலம் பகாைர்ந்து,
விணலய ஆக கவண்டுநர்க்கு அளித்து, ஆங்கு,
உழவு பதாழில் உதவும் பழுது இல் வாழ்க்ணகக் 85
கிழவன் என்கபான் கிளர் ஒளிச் பசன்னியின்
இளம் பிணற சூடிய இணறயவன் வடிவின் ஓர்
விளங்கு ஒளிப் பூத வியன் பபரும் கடவுளும்-
கருவிணள புணரயும் கமனியன்; அாிபயாடு
பவள்ளி புணனந்த பூைினன்; பதள்பளாளிக் 90
காழகம் பசறிந்த உணடயினன்; காழ் அகில்
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன்; ஏந்திய
ககாட்டினும், பகாடியினும், நீாினும், நிலத்தினும்,
காட்டிய பூவின் கலந்த பித்ணதயன்;
கம்மியர் பசய்விணனக் கலப்ணப ஏந்தி, 95
பசம்ணமயின் வரூஉம் சிறப்புப் பபாருந்தி,
மண்ணுறு திரு மைி புணரயும் கமனியன்;
ஒண் நிறக் காழகம் கசர்ந்த உணடயினன்;
ஆடற்கு அணமந்த அவற்கறாடு பபாருந்தி,
பாடற்கு அணமந்த பல துணற கபாகி, 100
கலி பகழு கூடல் பலி பபறு பூதத்
தணலவன் என்கபான்-தானும்-கதான்றி,
ககாமுணற பிணழத்த நாளில், இந் நகர்
தீ முணற உண்பது ஓர் திறன் உண்டு என்பது
ஆம் முணறயாக அறிந்தனம் ஆதலின், 105
யாம் முணற கபாவது இயல்பு அன்கறா?' என,
பகாங்ணக குறித்த பகாற்ற நங்ணக முன்
நாற் பால் பூதமும் பாற்பாற் பபயர-
கூல மறுகும், பகாடித் கதர் வீதியும்,
பால் கவறு பதாிந்த நால் கவறு பதருவும், 110
உரக் குரங்கு உயர்த்த ஒண் சிணல உரகவான்
கா எாிஊட்டிய நாள் கபால் கலங்க,
அறகவார் மருங்கின் அழல் பகாடி விடாது,
மறகவார் கசாி மயங்கு எாி மண்ட
கறணவயும் கன்றும், கனல் எாி கசரா, 115
அறணவ ஆயர் அகன் பதரு அணடந்தன;
மற பவங் களிறும், மடப் பிடி நிணரகளும்,
விணர பாிக் குதிணரயும், புறமதில் பபயர்ந்தன:
சாந்தம் கதாய்ந்த ஏந்து இள வன முணல
ணமத் தடங் கண்ைார், ணமந்தர்-தம்முடன், 120
பசப்பு வாய் அவிழ்ந்த கதம் பபாதி நறு விணர
நறுமலர் அவிழ்ந்த நாறு இரு முச்சித்
துறு மலர்ப் பிணையல் பசாாிந்த பூந்துகள்,
குங்குமம் எழுதிய பகாங்ணக முன்றில்
ணபங் காழ் ஆரம், பாிந்தன பரந்த 125
தூ பமன் கசக்ணக, துனிப் பதம் பாராக்
காமக் கள்ளாட்டு அடங்கினர் மயங்க
திதணல அல்குல் கதம் கமழ் குழலியர்
குதணலச் பசவ் வாய்க் குறு நணடப் புதல்வபராடு
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி, 130
வால் நணரக் கூந்தல் மகளிபராடு கபாத
வரு விருந்து ஓம்பி மணனயறம் முட்டாப்
பபரு மணனக் கிழத்தியர் பபரு மகிழ்வு எய்தி,
'இலங்கு பூண் மார்பின் கைவணன இழந்து,
சிலம்பின் பவன்ற கசயிணழ நங்ணக 135
பகாங்ணகப் பூசல் பகாடிகதா அன்று' என,
பபாங்கு எாி வானவன் பதாழுதனர் ஏத்தினர்
எண்-நான்கு இரட்டி இருங் கணல பயின்ற
பண் இயல் மடந்ணதயர் பயம் பகழு வீதி,
தண்ணுணம, முழவம், தாழ்தரு தீம் குழல், 140
பண்ணுக் கிணள பயிரும் பண் யாழ்ப் பாைிபயாடு,
நாடக மடந்ணதயர் ஆடு அரங்கு இழந்து, ஆங்கு,
'எந் நாட்டாள்பகால்? யார் மகள் பகால்கலா?
இந் நாட்டு இவ் ஊர் இணறவணன இழந்து,
கதரா மன்னணனச் சிலம்பின் பவன்று, இவ் 145
ஊர் தீ ஊட்டிய ஒரு மகள்' என்ன
அந்தி விழவும், ஆரை ஓணதயும்,
பசந் தீ கவட்டலும், பதய்வம் பரவலும்
மணன விளக்குறுத்தலும், மாணல அயர்தலும்,
வழங்கு குரல் முரசமும், மடிந்த மா நகர் 150
காதலன் பகடுத்த கநாபயாடு உளம் கனன்று,
ஊது உணலக் குருகின் உயிர்த்தனள்; உயிர்த்து,
மறுகிணட மறுகும், கவணலயில் கவலும்,
இயங்கலும் இயங்கும், மயங்கலும் மயங்கும்,
ஆர் அஞர் உற்ற வீரபத்தினிமுன், 155
பகாந்து அழல் பவம்ணமக் கூர் எாி பபாறாஅள்
வந்து கதான்றினள் மதுராபதி-என்.
பவண்பா
மாமகளும், நாமகளும், மா மயிடன் பசற்று உகந்த
ககாமகளும், தாம் பணடத்த பகாற்றத்தாள்; நாம
முதிரா முணல குணறத்தாள்; முன்னகர வந்தாள்-
மதுராபதி என்னும் மாது.
ஐம்பபருங் காப்பியங்கள்
இளங்ககாவடிகள்
அருளிய
சிலப்பதிகாரம்
... பதாடர்ச்சி ...
23. கட்டுணர காணத
(நிணலமண்டில ஆசிாியப்பா)
சணடயும் பிணறயும் தாழ்ந்த பசன்னிக்,
குவணள உண் கண் தவள வாள் முகத்தி;
கணட எயிறு அரும்பிய பவளச் பசவ்வாய்த்தி;
இணட நிலா விாிந்த நித்தில நணகத்தி
இட மருங்கு இருண்ட நீலம் ஆயினும், 5
வல மருங்கு பபான் நிறம் புணரயும் கமனியள்;
இடக் ணக பபாலம் பூந் தாமணர ஏந்தினும்,
வலக் ணக அம் சுடர்க் பகாடு வாள் பிடித்கதாள்;
வலக் கால் புணன கழல் கட்டினும், இடக் கால்
தனிச் சிலம்பு அரற்றும் தணகணமயள்; பனித்துணறக் 10
பகாற்ணகக் பகாண்கன், குமாித் துணறவன்,
பபாற்ககாட்டு வரம்பன், பபாதியில் பபாருப்பன்,
குல முதல் கிழத்தி ஆதலின், அலமந்து
ஒரு முணல குணறத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆய் இணழ நங்ணக-தன் 15
முன்னிணல ஈயாள் பின்னிணலத் கதான்றிக்,
'ககட்டிசின் வாழி, நங்ணக! என் குணற' என-
வாட்டிய திரு முகம் வலவயிற் ககாட்டி,
'யாணர நீ, என் பின் வருகவாய்? என்னுணட
ஆர் அஞர் எவ்வம் அறிதிகயா?' என- 20
'ஆர் அஞர் எவ்வம் அறிந்கதன், அைி-இழாஅய்!
மா பபரும் கூடல் மதுராபதி என்கபன்;
கட்டுணர ஆட்டிகயன்; யான் நின் கைவற்குப்
பட்ட கவற்சிகயன்; ணபந்பதாடி! ககட்டி
பபருந்தணகப் பபண்! ஒன்று ககளாய், என் பநஞ்சம் 25
வருந்திப் புலம்புறு கநாய்
கதாழி! நீ ஈது ஒன்று ககட்டி, எம் ககாமகற்கு
ஊழ்விணன வந்தக் கணட
மாதராய்! ஈது ஒன்று ககள், உன் கைவற்குத்
தீதுற வந்த விணன காதில் 30
மணற நா ஓணச அல்லது, யாவதும்
மைி நா ஓணச ககட்டதும் இலகன;
அடி பதாழுது இணறஞ்சா மன்னர் அல்லது
குடி பழி தூற்றும் ககாலனும் அல்லன்
இன்னும் ககட்டி; நல் நுதல் மடந்ணதயர் 35
மடம் பகழு கநாக்கின் மத முகம் திறப்புண்டு,
இடங்கழி பநஞ்சத்து இளணம யாணன
கல்விப் பாகன் ணகயகப்படாஅது
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும்,
ஒழுக்பகாடு புைர்ந்த இவ் விழுக் குடிப் பிறந்கதார்க்கு 40
இழுக்கம் தாராது இதுவும் ககட்டி,
உதவா வாழ்க்ணகக் கீரந்ணத மணனவி,
புதவக் கதவம் புணடத்தனன் ஒருநாள்
"அணரச கவலி அல்லது யாவதும்
புணர தீர் கவலி இல்" என பமாழிந்து, 45
மன்றத்து இருத்திச் பசன்றீர் அவ்வழி
இன்று அவ் கவலி காவாகதா? என,
பசவிச் சூட்டு ஆைியில், புணக அழல் பபாத்தி,
பநஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,
வச்சிரத் தடக் ணக அமரர் ககாமான் 50
உச்சிப் பபான் முடி ஒளி வணள உணடத்த ணக
குணறத்த பசங்ககால், குணறயாக் பகாற்றத்து,
இணறக் குடிப் பிறந்கதார்க்கு இழுக்கம் இன்ணம
இன்னும் ககட்டி, நன் வாய் ஆகுதல்
பபருஞ்கசாறு பயந்த திருந்து கவல் தடக்ணக 55
திரு நிணலபபற்ற பபருநாள் இருக்ணக,
அறன் அறி பசங்ககால், மற பநறி பநடு வாள்,
புறவு நிணற புக்ககான், கறணவ முணற பசய்கதான்,
பூம் புனல் பழனப் புகார் நகர் கவந்தன்,
தாங்கா விணளயுள், நல் நாடு-அதனுள், 60
வலணவப் பார்ப்பான், பராசரன் என்கபான்,
குலவு கவல் கசரன் பகாணடத் திறம் ககட்டு,
'வண் தமிழ் மணறகயார்க்கு வான் உணற பகாடுத்த
திண் திறல் பநடு கவல் கசரலன் காண்கு' என,
காடும், நாடும், ஊரும், கபாகி, 65
நீடு நிணல மலயம் பிற்படச் பசன்று, ஆங்கு,
ஒன்று புாி பகாள்ணக இரு பிறப்பாளர்
முத்தீச் பசல்வத்து நான்மணற முற்றி,
ஐம் பபரு கவள்வியும் பசய் பதாழில் ஓம்பும்
அறு பதாழில் அந்தைர் பபறு முணற வகுக்க 70
நா வலம் பகாண்டு, நண்ைார் ஓட்டி,
பார்ப்பன வாணக சூடி, ஏற்புற
நன் நலம் பகாண்டு தன் பதிப் பபயர்கவான்-
பசங்ககால் பதன்னன் திருந்து பதாழில் மணறயவர்
தங்கால் என்பது ஊகர அவ் ஊர்ப் 75
பாசிணல பபாதுளிய கபாதி மன்றத்து;
தண்கட, குண்டிணக, பவண்குணட, காட்டம்,
பண்டச் சிறு பபாதி, பாதக் காப்பபாடு
கணளந்தனன் இருப்கபான்; 'காவல் பவண்குணட
விணளந்து முதிர் பகாற்றத்து விறகலான் வாழி! 80
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி!
விடர்ச் சிணல பபாறித்த விறகலான் வாழி!
பூந் தண் பபாருணநப் பபாணறயன் வாழி!
மாந்தரஞ்கசரல் மன்னவன் வாழ்க!' என;
குழலும், குடுமியும், மழணலச் பசவ் வாய், 85
தளர் நணட ஆயத்து தமர் முதல் நீங்கி,
விணளயாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர;
'குண்டப் பார்ப்பீர்! என்கனாடு ஓதி, என்
பண்டச் சிறு பபாதி பகாண்டு கபாமின்' என;
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன், 90
ஆல் அமர் பசல்வன் பபயர் பகாண்டு வளர்ந்கதான்,
பால் நாறு பசவ் வாய்ப் படிகயார் முன்னர்,
தளர் நா ஆயினும், மணறவிளி வழா அது,
உளம் மலி உவணககயாடு ஒப்ப ஓத,
தக்கிைன் தன்ணன மிக்ககான் வியந்து, 95
முத்தப் பூணூல், அத்தகு புணன கலம்,
கடகம், கதாட்படாடு ணகயுணற ஈத்து,
தன் பதிப் பபயர்ந்தனனாக- நன் கலன்
புணனபவும் பூண்பவும் பபாறாஅராகி,
வார்த்திகன் தன்ணனக் காத்தனர் ஓம்பி, 100
ககாத்பதாழில் இணளயவர் ககாமுணற அன்றி,
'படுபபாருள் பவௌவிய பார்ப்பான் இவன்' என,
இடு சிணறக் ககாட்டத்து இட்டனராக,
வார்த்திகன் மணனவி, கார்த்திணக என்கபாள்,
அலந்தனள்; ஏங்கி அழுதனள், நிலத்தில்; 105
புலந்தனள்; புரண்டனள்; பபாங்கினள்; அது கண்டு,
ணம அறு சிறப்பின் ஐணய ககாயில்
பசய்விணனக் கதவம் திறவாது ஆகலின்,
திறவாது அணடந்த திண் நிணலக் கதவம்
மறகவல் மன்னவன் ககட்டனன் மயங்கி 110
'பகாடுங்ககால் உண்டுபகால்? பகாற்றணவக்கு உற்ற
இடும்ணப யாவதும் அறிந்தீமின்' என,
ஏவல் இணளயவர் காவலன் பதாழுது,
வார்த்திகற் பகாைர்ந்த வாய்பமாழி உணரப்ப,
'நீர்த்து அன்று இது' என பநடுபமாழி கூறி, 115
'அறியா மாக்களின் முணற நிணல திாிந்த என்
இணற முணற பிணழத்தது பபாறுத்தல் நும் கடன்' என,
தடம் புனல் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விணளயுள் வயலூர் நல்கிக்
கார்த்திணக கைவன் வார்த்திகன் முன்னர், 120
இரு நில மடந்ணதக்குத் திரு மார்பு நல்கி, அவள்
தைியா கவட்ணகயும் சிறிது தைித்தனகன;
நிணல பகழு கூடல் நீள் பநடு மறுகின்
மணல புணர மாடம் எங்கணும் ககட்ப,
கணல அமர் பசல்விக் கதவம் திறந்தது 125
'சிணறப்படு ககாட்டம் சீமின், யாவதும்
கணறப்படு மாக்கள் கணற வீடு பசய்ம்மின்;
இடு பபாருள் ஆயினும், படுபபாருள் ஆயினும்,
உற்றவர்க்கு உறுதி, பபற்றவர்க்கு ஆம்' என
யாணன எருத்தத்து, அைி முரசு இாீஇ, 130
ககான்முணற அணறந்த பகாற்ற கவந்தன்
தான் முணற பிணழத்த தகுதியும் ககள், நீ
'ஆடித் திங்கள் கபர் இருள் பக்கத்து,
அழல் கசர் குட்டத்து, அட்டமி ஞான்று,
பவள்ளி வாரத்து, ஒள் எாி உண்ை, 135
உணரசால் மதுணரகயாடு அணரசு ககடுறும்' எனும்
உணரயும் உண்கட, நிணர பதாடிகயாகய!-
கடி பபாழில் உடுத்த கலிங்க நல் நாட்டு,
வடி கவல் தடக் ணக வசுவும், குமரனும்,
தீம் புனல் பழனச் சிங்கபுரத்தினும், 140
காம்பு எழு கானக் கபிலபுரத்தினும்,
அணரசு ஆள் பசல்வத்து, நிணர தார் கவந்தர்-
வீயாத் திருவின் விழுக் குடிப் பிறந்த
தாய கவந்தர்-தம்முள் பணகயுற,
இரு-முக் காவதத்து இணடநிலத்து யாங்கணும், 145
பசரு பவல் பவன்றியின், பசல்கவார் இன்ணமயின்,
அரும் பபாருள் கவட்ணகயின் பபரும் கலன் சுமந்து,
கரந்து உணற மாக்களின் காதலி-தன்பனாடு,
சிங்கா வண் புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடிப் பட்டு அருங்கலன் பகரும் 150
சங்கமன் என்னும் வாைிகன்-தன்ணன,
முந்ணதப் பிறப்பில், ணபந்பதாடி! கைவன்-
பவந் திறல் கவந்தற்குக் ககாத்பதாழில் பசய்கவான்,
பரதன் என்னும் பபயரன்; அக் ககாவலன்
விரதம் நீங்கிய பவறுப்பினன் ஆதலின்- 155
'ஒற்றன் இவன்' எனப் பற்றினன் பகாண்டு,
பவற்றி கவல் மன்னர்க்குக் காட்டிக் பகால்வுழி;
பகாணலக்களப் பட்ட சங்கமன் மணனவி,
நிணலக்களம் காைாள், நீலி என்கபாள்,
'அரசர், முணறகயா? பரதர், முணறகயா?' 160
ஊாீர், முணறகயா? கசாியீர் முணறகயா?' என,
மன்றினும் மறுகினும் பசன்றனள் பூசலிட்டு
எழு நாள் இரட்டி எல்ணல பசன்றபின்,
'பதாழு நாள் இது' எனத் கதான்ற வாழ்த்தி,
மணலத் தணல ஏறி, ஓர் மால் விசும்பு ஏைியில் 165
பகாணலத் தணலமகணனக் கூடுபு நின்கறாள்,
'எம் உறு துயரம் பசய்கதார் யாவதும்
தம் உறு துயரம் இற்று ஆகுக' என்கற
விழுகவாள் இட்ட வழு இல் சாபம்
பட்டனிர் ஆதலின், கட்டுணர ககள் நீ 170
உம்ணம விணன வந்து உருத்தகாணல,
பசம்ணமயிகலார்க்குச் பசய் தவம் உதவாது
வார் ஒலி கூந்தல்! நின் மைமகன் - தன்ணன
ஈர்-ஏழ் நாள் அகத்து எல்ணல நீங்கி,
வாகனார்-தங்கள் வடிவின் அல்லணத, 175
ஈகனார் வடிவில் காண்டல் இல்' என,
மதுணர மா பதய்வம் மா பத்தினிக்கு
விதி முணற பசால்லி, அழல்வீடு பகாண்டபின்-
'கருத்து உறு கைவன் கண்டபின் அல்லது,
இருத்தலும் இல்கலன்; நிற்றலும் இலன்' என, 180
பகாற்றணவ வாயில் பபாற்பறாடி தகர்த்து,
'கீழ்த் திணச வாயில் கைவபனாடு புகுந்கதன்;
கமல் திணச வாயில் வறிகயன் பபயர்கு' என,
இரவும் பகலும் மயங்கினள் ணகயற்று
உரவு நீர் ணவணய ஒரு கணரக் பகாண்டு, ஆங்கு, 185
அவல என்னாள், அவலித்து இழிதலின்,
மிணசய என்னாள், மிணச ணவத்து ஏறலின்;
கடல் வயிறு கிழித்து, மணல பநஞ்சு பிளந்து, ஆங்கு,
அவுைணரக் கடந்த சுடர் இணல பநடு கவல்
பநடு கவள் குன்றம் அடி ணவத்து ஏறி- 190
பூத்த கவங்ணகப் பபாங்கர்க் கீழ், 'ஓர்
தீத் பதாழில் ஆட்டிகயன் யான்' என்று ஏங்கி
எழு நாள் இரட்டி எல்ணல பசன்ற பின்
'பதாழு நாள் இது' எனத் கதான்ற வாழ்த்தி,
பீடு பகழு நங்ணக பபரும் பபயர் ஏத்தி, 195
வாடா மா மலர் மாாி பபய்து, ஆங்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த,
ககாநகர் பிணழத்த ககாவலன்-தன்பனாடு
வான ஊர்தி ஏறினள்-மாகதா-
கான் அமர் புாி குழல் கண்ைகி-தான்-என். 200
பவண்பா
பதய்வம் பதாழாஅள், பகாழுநன் பதாழுவாணளத்
பதய்வம் பதாழும் தணகணம திண்ைிதால்-பதய்வம் ஆய்,
மண்ைக மாதர்க்கு அைி ஆய கண்ைகி
விண்ைக மாதர்க்கு விருந்து.
கட்டுணர
முடி பகழு கவந்தர் மூவருள்ளும்
பணட விளங்கு தடக் ணகப் பாண்டியர் குலத்கதார்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு கமம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ைவர் வரவும், 5
ஒடியா இன்பத்து அவருணட நாட்டுக்
குடியும், கூழின் பபருக்கமும், அவர்-தம்
ணவணயப் கபாியாறு வளம் சுரந்து ஊட்டலும்,
பபாய்யா வானம் புதுப் பபயல் பபாழிதலும்,
ஆரபடி, சாத்துவதி என்று இரு விருத்தியும், 10
கநரத் கதான்றும் வாியும் குரணவயும்
என்றிணவ அணனத்தும் பிறபபாருள் ணவப்கபாடு
ஒன்றித் கதான்றும் தனிக்ககாள் நிணலணமயும்
வட ஆாியர் பணட கடந்து,
பதன் தமிழ் நாடு ஒருங்கு காைப் 15
புணர தீர் கற்பின் கதவி-தன்னுடன்
அணரசுக் கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
பநடுஞ் பசழியகனாடு ஒரு பாிசா
கநாக்கிக் கிடந்த
மதுணரக் காண்டம் முற்றிற்று. 20
வஞ்சிக் காண்டம்
24. குன்றக் குரணவ
(பகாச்சகக் கலி)
'குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் பசன்று ணவகி,
அருவி ஆடியும் சுணன குணடந்தும் அலவுற்று வருகவம் முன்,
மணல கவங்ணக நறு நிழலின், வள்ளி கபால்வீர்! மனம் நடுங்க,
முணல இழந்து வந்து நின்றீர்; யாவிகரா?' என-முனியாகத,
'மை மதுணரகயாடு அரசு ககடுற வல் விணன வந்து உருத்தகாணல, 5
கைவணன அங்கு இழந்து கபாந்த கடு விணனகயன் யான்' என்றாள்.
என்றலும், இணறஞ்சி, அஞ்சி, இணை வணளக் ணக எதிர் கூப்பி,
நின்ற எல்ணலயுள், வானவரும் பநடு மாாி மலர் பபாழிந்து,
குன்றவரும் கண்டு நிற்ப, பகாழுநபனாடு பகாண்டு கபாயினார்;
இவள் கபாலும் நம் குலக்கு ஓர் இருந் பதய்வம் இல்ணல; ஆதலின், 10
சிறுகுடியீகர! சிறுகுடியீகர!
பதய்வம் பகாள்ளுமின், சிறுகுடியீகர!
நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வணர
நறுஞ் சிணன கவங்ணக நல் நிழல்கீழ், ஓர்
பதய்வம் பகாள்ளுமின், சிறுகுடியீகர! 15
பதாண்டகம் பதாடுமின்; சிறுபணற பதாடுமின்;
ககாடு வாய் ணவம்மின்; பகாடு மைி இயக்குமின்;
குறிஞ்சி பாடுமின்; நறும் புணக எடுமின்;
பூப் பலி பசய்ம்மின்; காப்புக்கணட நிறுமின்;
பரவலும் பரவுமின்; விரவு மலர் தூவுமின்- 20
ஒரு முணல இழந்த நங்ணகக்கு,
பபரு மணல துஞ்சாது வளம் சுரக்க எனகவ. 1
பகாளுச் பசால்
ஆங்கு ஒன்று காைாய், அைி இழாய்! ஈங்கு இது காண்:
அஞ்சனப் பூழி, அாி தாரத்து இன் இடியல்,
சிந்துரச் சுண்ைம் பசறியத் தூய், கதம் கமழ்ந்து,
இந்திரவில்லின் எழில் பகாண்டு,இழும் என்று
வந்து, ஈங்கு, இழியும் மணல அருவி ஆடுதுகம.
ஆடுதுகம, கதாழி! ஆடுதுகம, கதாழி!
'அஞ்சல் ஓம்பு' என்று, நலன் உண்டு நல்காதான்
மஞ்சு சூழ் கசாணல மணல அருவி ஆடுதுகம. 2
எற்று ஒன்றும் காகைம் புலத்தல், அவர் மணலக்
கல் தீண்டி வந்த புதுப் புனல்;
கல் தீண்டி வந்த புதுப் புனல் மற்ணறயார்
உற்று ஆடின் கநாம், கதாழி! பநஞ்சு-அன்கற. 3
என் ஒன்றும் காகைம் புலத்தல், அவர் மணலப்
பபான் ஆடி வந்த புதுப் புனல்;
பபான் ஆடி வந்த புதுப் புனல் மற்ணறயார்
முன் ஆடின் கநாம், கதாழி! பநஞ்சு-அன்கற. 4
யாது ஒன்றும் காகைம் புலத்தல், அவர் மணலப்
கபாது ஆடி வந்த புதுப் புனல்;
கபாது ஆடி வந்த புதுப் புனல் மற்ணறயார்
மீது ஆடின் கநாம், கதாழி! பநஞ்சு-அன்கற. 5
பாட்டு மணட
உணர இனி, மாதராய்! உண் கண் சிவப்ப,
புணர தீர் புனல் குணடந்து ஆடின், கநாம் ஆயின்,
உரவுநீர் மா பகான்ற கவல்-ஏந்தி ஏத்திக்
குரணவ பதாடுத்து, ஒன்று பாடுகம் வா கதாழி! 6
சீர் பகழு பசந்திலும், பசங்ககாடும், பவண்குன்றும்,
ஏரகமும், நீங்கா இணறவன் ணக கவல்-அன்கற-
பார் இரும் பபௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
சூர் மா தடிந்த சுடர் இணலய பவள் கவகல. 7
அைி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு ணகயும்,
இணை இன்றித் தான் உணடயான் ஏந்திய கவல்-அன்கற-
பிைிமுகம் கமற்பகாண்டு, அவுைர் பீடு அழியும்வண்ைம்
மைி விசும்பின் ககான் ஏத்த, மாறு அட்ட பவள் கவகல. 8
சரவைப் பூம் பள்ளியணறத் தாய்மார் அறுவர்
திரு முணலப் பால் உண்டான் திருக் ணக கவல்-அன்கற-
வரு திகிாி ககால் அவுைன் மார்பம் பிளந்து,
குருகு பபயர்க் குன்றம் பகான்ற பநடு கவகல. 9
பாட்டு மணட
'இணற வணள நல்லாய்! இது நணக ஆகின்கற-
கறி வளர் தண் சிலம்பன் பசய்த கநாய் தீர்க்க
அறியாள் மற்று அன்ணன, அலர் கடம்பன் என்கற,
பவறியாடல் தான் விரும்பி, 'கவலன், வருக' என்றாள்! 10
ஆய் வணள நல்லாய்! இது நணக ஆகின்கற-
மா மணல பவற்பன் கநாய் தீர்க்க வரும் கவலன்!
வரும் ஆயின் கவலன் மடவன்; அவனின்
குருகு பபயர்க் குன்றம் பகான்றான் மடவன். 11
பசறி வணளக் ணக நல்லாய்! இது நணக ஆகின்கற-
பவறி கமழ் பவற்பன் கநாய் தீர்க்க வரும் கவலன்!
கவலன் மடவன்; அவனினும் தான் மடவன்;
ஆல் அமர் பசல்வன் புதல்வன் வரும் ஆயின். 12
கநர் இணழ நல்லாய்! நணக ஆம்-மணல நாடன்
மார்பு தரு பவந் கநாய் தீர்க்க வரும் கவலன்!
தீர்க்க வரும் கவலன்-தன்னினும் தான் மடவன்,
கார்க் கடப்பந் தார் எம் கடவுள் வரும் ஆயின். 13
பாட்டு மணட
கவலனார் வந்து பவறியாடும் பவங் களத்து,
நீலப் பறணவகமல் கநர்-இணழ-தன்கனாடும்
ஆல் அமர் பசல்வன் புதல்வன் வரும் வந்தால்,
மால் வணர பவற்பன் மை அைி கவண்டுதுகம! 14
கயிணல நல் மணல இணற மகணன! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மணலயர்-தம் மகளார்,
பசயணலய மலர் புணர திருவடி பதாழுகதம்-
அயல்-மைம் ஒழி; அருள், அவர் மைம் எனகவ. 15
மணலமகள் மகணன! நின் மதி நுதல் மடவரல்
குல மணல உணறதரு குறவர்-தம் மகளார்,
நிணல உயர் கடவுள்! நின் இணை அடி பதாழுகதம்-
பலர் அறி மைம் அவர் படுகுவர் எனகவ. 16
குறமகள் அவள் எம் குலமகள் அவபளாடும்,
அறுமுக ஒருவ! நின் அடி இணை பதாழுகதம்-
துணறமிணச நினது இரு திருவடி பதாடுநர்
பபறுக நல் மைம்; விடு பிணழ மைம் எனகவ. 17
பாட்டு மணட
என்று யாம் பாட, மணற நின்று ககட்டருளி,
மன்றல் அம் கண்ைி மணலநாடன் கபாவான் முன்
பசன்கறன்; அவன்-தன் திருவடி ணகபதாழுது
நின்கறன் உணரத்தது ககள்; வாழி, கதாழி! 18
'கடம்பு சூடி, உடம்பிடி ஏந்தி,
மடந்ணத பபாருட்டால் வருவது இவ் ஊர்:
அறுமுகம் இல்ணல; அைி மயில் இல்ணல;
குறமகள் இல்ணல; பசறி கதாள் இல்ணல;
கடம் பூண் பதய்வமாக கநரார்
மடவர் மன்ற, இச் சிறுகுடிகயாகர.' 19
பாட்டு மணட
என்று, ஈங்கு,
அலர் பாடு பபற்றணம யான் உணரப்பக் ககட்டு,
புலர் வாடு பநஞ்சம் புறங்பகாடுத்துப் கபான
மலர் தணல பவற்பன் வணரவானும் கபாலும்;
முணலயினால் மா மதுணர ககாள் இணழத்தாள் காதல்
தணலவணன வாகனார் தமராரும் கூடி,
பலர் பதாழு பத்தினிக்குக் காட்டிக் பகாடுத்த
நிணல ஒன்று பாடுதும் யாம். 20
பாடுகம் வா, வாழி! கதாழி! யாம் பாடுகம்;
பாடுகம் வா, வாழி! கதாழி! யாம் பாடுகம்;
ககாமுணற நீங்கக் பகாடி மாடக் கூடணலத்
தீ முணற பசய்தாணள ஏத்தி யாம் பாடுகம்;
தீ முணற பசய்தாணள ஏத்தி யாம் பாடுங்கால்,
மா மணல பவற்பன் மை அைி கவண்டுதுகம. 21
பாடு உற்று,
பத்தினிப் பபண்டிர் பரவித் பதாழுவாள் ஓர்
ணபத்தரவு அல்குல் நம் ணபம் புனத்து உள்ளாகள;
ணபத்தரவு அல்குல் கைவணன வாகனார்கள்
உய்த்துக் பகாடுத்தும் உணரகயா ஒழியாகர. 22
வானக வாழ்க்ணக அமரர் பதாழுது ஏத்த,
கான நறு கவங்ணகக் கீழாள் ஓர் காாிணககய
கான நறு கவங்ணகக் கீழாள் கைவபனாடும்
வானக வாழ்க்ணக மறுதரகவா இல்லாகள. 23
மறுதரவு இல்லாணள ஏத்தி, நாம் பாட,
பபறுகதில் அம்ம இவ் ஊரும் ஓர் பபற்றி!
பபற்றி உணடயகத, பபற்றி உணடயகத,
பபாற்பறாடி மாதர் கைவன் மைம் காைப்
பபற்றி உணடயது, இவ் ஊர். 24
வாழ்த்து
என்று, யாம்
பகாண்டுநிணல பாடி, ஆடும் குரணவணயக்
கண்டு, நம் காதலர் ணகவந்தார்; ஆனாது
உண்டு மகிழ்ந்து, ஆனா ணவகலும் வாழியர்-
வில் எழுதிய இமயத்பதாடு
பகால்லி ஆண்ட குடவர் ககாகவ! 25
ஐம்பபருங் காப்பியங்கள்
இளங்ககாவடிகள்
அருளிய
சிலப்பதிகாரம்
... பதாடர்ச்சி ...
25. காட்சிக் காணத
(நிணலமண்டில ஆசிாியப்பா)
மாநீர் கவலிக் கடம்பு எறிந்து, இமயத்து,
வானவர் மருள, மணல வில் பூட்டிய
வானவர் கதான்றல், வாய் வாள் ககாணத,
விளங்கு இலவந்தி பவள்ளி மாடத்து,
இளங்ககா கவண்மாளுடன் இருந்தருளி, 5
'துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் கசாணல மணல காண்குவம்' என,
ணபந் பதாடி ஆயபமாடு பரந்து ஒருங்கு ஈண்டி,
வஞ்சி முற்றம் நீங்கிச் பசல்கவான்,
வள மலர்ப் பூம் பபாழில் வானவர் மகளிபராடு 10
விணளயாட்டு விரும்பிய விறல் கவல் வானவன்
பபாலம் பூங் காவும், புனல் யாற்றுப் பரப்பும்,
இலங்கு நீர்த் துருத்தியும், இள மரக் காவும்,
அரங்கும், பள்ளியும், ஒருங்குடன் பரப்பி;
ஒரு நூற்று நாற்பது கயாசணன விாிந்த 15
பபரு மால் களிற்றுப் பபயர்கவான் கபான்று;
ககாங்கம், கவங்ணக, தூங்கு இைர்க் பகான்ணற,
நாகம், திலகம், நறுங் காழ் ஆரம்,
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து,
மதுகரம், ஞிமிபறாடு வண்டு இனம் பாட, 20
பநடிகயான் மார்பில் ஆரம் கபான்று
பபரு மணல விளங்கிய கபாியாற்று அணடகணர
இடு மைல் எக்கர் இணயந்து, ஒருங்கு இருப்ப-
குன்றக் குரணவபயாடு பகாடிச்சியர் பாடலும்,
பவன்றிச் பசவ்கவள் கவலன் பாைியும், 25
திணனக் குறு வள்ணளயும், புனத்து எழு விளியும்,
நறவுக் கண் உணடத்த குறவர் ஓணதயும்,
பணற இணச அருவிப் பயம் பகழும் ஓணதயும்,
புலிபயாடு பபாரூஉம் புகர்முக ஓணதயும்,
கலி பகழு மீமிணசச் கசகைான் ஓணதயும், 30
பயம்பில் வீழ் யாணனப் பாகர் ஓணதயும்,
இயங்கு பணட அரவகமாடு, யாங்கணும், ஒலிப்ப-
அளந்து கணட அறியா அருங்கலம் சுமந்து,
வளம் தணலமயங்கிய வஞ்சி முற்றத்து,
இணறமகன் பசவ்வி யாங்கணும் பபறாது, 35
திணற சுமந்து நிற்கும் பதவ்வர் கபால;
யாணன பவண் ககாடும், அகிலின் குப்ணபயும்,
மான் மயிர்க் கவாியும், மதுவின் குடங்களும்,
சந்தனக் குணறயும், சிந்துரக் கட்டியும்,
அஞ்சனத் திரளும், அைி அாிதாரமும் 40
ஏல வல்லியும், இருங் கறி வல்லியும்,
கூணவ நூறும், பகாழுங் பகாடிக் கவணலயும்,
பதங்கின் பழனும், கதமாங் கனியும்,
ணபங் பகாடிப் படணலயும், பலவின் பழங்களும்,
காயமும், கரும்பும், பூ மலி பகாடியும், 45
பகாழுந் தாள் கமுகின் பசழுங் குணலத் தாறும்,
பபரும் குணல வாணழயின் இருங் கனித் தாறும்;
ஆளியின் அைங்கும், அாியின் குருணளயும்,
வாள்வாிப் பறழும், மத காிக் களபமும்,
குரங்கின் குட்டியும், குடா அடி உளியமும், 50
வணர ஆடு வருணடயும், மட மான் மறியும்,
காசணறக் கருவும், ஆசு அறு நகுலமும்,
பீலி மஞ்ணஞயும், நாவியின் பிள்ணளயும்,
கானக்ககாழியும், கதன் பமாழிக் கிள்ணளயும்;
மணலமிணச மாக்கள் தணலமிணசக் பகாண்டு-ஆங்கு 55
ஏழ் பிறப்பு அடிகயம்; வாழ்க, நின் பகாற்றம்!
கான கவங்ணகக் கீழ் ஓர் காாிணக
தான் முணல இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் கபாற்ற மன்பனாடும் கூடி,
வானவர் கபாற்ற, வானகம் பபற்றனள்; 60
எந் நாட்டாள்பகால்? யார் மகள் பகால்கலா?
நின் நாட்டு யாங்கள் நிணனப்பினும் அறிகயம்;
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர்!' என-
மண் களி பநடு கவல் மன்னவன் கண்டு
கண் களி மயக்கத்துக் காதகலாடு இருந்த 65
தண் தமிழ் ஆசான் சாத்தன் இஃது உணரக்கும்
'ஒண் பதாடி மாதர்க்கு உற்றணத எல்லாம்,
திண் திறல் கவந்கத! பசப்பக் ககளாய்;
தீவிணனச் சிலம்பு காரைமாக,
ஆய் பதாடி அாிணவ கைவற்கு உற்றதும்; 70
வலம் படு தாணன மன்னன் முன்னர்,
சிலம்பபாடு பசன்ற கசயிணழ வழக்கும்;
பசஞ் சிலம்பு எறிந்து, கதவி முன்னர்,
வஞ்சினம் சாற்றிய மா பபரும் பத்தினி,
'அம் சில் ஓதி! அறிக' எனப் பபயர்ந்து, 75
முதிரா முணலமுகத்து எழுந்த தீயின்
மதுணர மூதூர் மா நகர் சுட்டதும்;
'அாிமான் ஏந்திய அமளிமிணச இருந்த
திரு வீழ் மார்பின் பதன்னர் ககாமான்
தயங்கு இைர்க் ககாணத தன் துயர் பபாறாஅன், 80
மயங்கினன் பகால்' என மலர் அடி வருடி,
தணலத்தாள் பநடுபமாழி தன் பசவி ககளாள்,
கலக்கம் பகாள்ளாள், கடுந் துயர் பபாறாஅள்,
'மன்னவன் பசல்வுழிச் பசல்க யான் என
தன் உயிர்பகாண்டு அவன் உயிர் கதடினள்கபால், 85
பபருங்ககாப் பபண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்;
'பகாற்ற கவந்தன் பகாடுங்ககால் தன்ணம
இற்று' எனக் காட்டி, இணறக்கு உணரப்பனள்கபால்,
தன் நாட்டு ஆங்கண் தனிணமயின் பசல்லாள்,
நின் நாட்டு அகவயின் அணடந்தனள் நங்ணக' என்று, 90
ஒழிவு இன்றி உணரத்து, 'ஈண்டு ஊழி ஊழி
வழிவழிச் சிறக்க, நின் வலம் படு பகாற்றம்' என-
பதன்னர் ககாமான் தீத் திறம் ககட்ட
மன்னர் ககாமான் வருந்தினன் உணரப்கபான்
'எம்கமாரன்ன கவந்தர்க்கு' உற்ற 95
பசம்ணமயின் இகந்த பசால், பசவிப்புலம் படாமுன்,
'உயிர் பதிப் பபயர்த்தணம உறுக, ஈங்கு' என,
வல் விணன வணளத்த ககாணல மன்னவன்
பசல் உயிர் நிமிர்த்துச் பசங்ககால் ஆக்கியது
மணழவளம் கரப்பின், வான் கபர் அச்சம்; 100
பிணழ உயிர் எய்தின், பபரும் கபர் அச்சம்;
குடி புர உண்டும் பகாடுங்ககால் அஞ்சி,
மன்பணத காக்கும் நன் குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது, பதாழுதகவு இல்' என,
துன்னிய துன்பம் துைிந்து வந்து உணரத்த 105
நல் நூல் புலவற்கு நன்கனம் உணரத்து-'ஆங்கு,
உயிருடன் பசன்ற ஒரு மகள்-தன்னினும்,
பசயிருடன் வந்த இச் கசயிணழ-தன்னினும்,
நல்-நுதல்! வியக்கும் நலத்கதார் யார்?' என,
மன்னவன் உணரப்ப-மா பபருந்கதவி, 110
'காதலன் துன்பம் காைாது கழிந்த
மாதகரா பபரும் திரு உறுக, வானகத்து;
அத்திறம் நிற்க, நம் அகல் நாடு அணடந்த இப்
பத்தினிக் கடவுணளப் பரசல் கவண்டும்' என-
மாணல பவண்குணட மன்னவன் விரும்பி, 115
நூல் அறி புலவணர கநாக்க, ஆங்கு அவர்,
'ஒற்கா மரபின் பபாதியில் அன்றியும்,
வில் தணலக்பகாண்ட வியன் கபர் இமயத்துக்
கல் கால்பகாள்ளினும் கடவுள் ஆகும்;
கங்ணகப் கபர் யாற்றினும், காவிாிப் புனலினும், 120
தங்கிய நீர்ப்பணட தககவா உணடத்து' என-
'பபாதியில் குன்றத்துக் கல் கால்பகாண்டு,
முது நீர்க் காவிாி முன் துணறப் படுத்தல்,
மறத் தணக பநடு வாள் எம் குடிப் பிறந்கதார்க்கு,
சிறப்பபாடு வரூஉம் பசய்ணககயா அன்று; 125
புன் மயிர்ச் சணடமுடி, புலரா உடுக்ணக,
முந்நூல் மார்பின், முத்தீச் பசல்வத்து
இருபிறப்பாளபராடு பபரு மணல அரசன்
மடவதின் மாண்ட மா பபரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின், 130
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்ணக
கழிந்கதார் ஒழிந்கதார்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் பசல்விணய
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
பதன் திணச என்- தன் வஞ்சிபயாடு வட திணச 135
நின்று எதிர் ஊன்றிய நீள் பபருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அணளந்த நீள் பபரும் பசன்னி
அலர் மந்தாரகமாடு ஆங்கு அயல் மலர்ந்த
கவங்ணகபயாடு பதாடுத்த விளங்கு விறல் மாணல
கமம்பட மணலதலும், காண்குவல் ஈங்கு' என, 140
'குணடநிணல வஞ்சியும், பகாற்ற வஞ்சியும்,
பநடு மாராயம் நிணலஇய வஞ்சியும்
பவன்கறார் விளங்கிய வியன் பபரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பபருஞ்கசாற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் பகாற்ற வள்ணளயும், 145
வட்கர் கபாகிய வான் பனந் கதாட்டுடன்,
புட்ணகச் கசணன பபாலிய, சூட்டி;
பூவா வஞ்சிப் பபான் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மணலந்த வஞ்சி சூடுதும்' என-
'பல் யாண்டு வாழ்க, நின் பகாற்றம்,ஈங்கு!' என, 150
வில்லவன்ககாணத கவந்தற்கு உணரக்கும்:
'நும் கபால் கவந்தர் நும்பமாடு இகலி,
பகாங்கர் பசங் களத்துக் பகாடு வாிக் கயல் பகாடி
பணகபுறத்துத் தந்தனர்; ஆயினும், ஆங்கு அணவ
திணகமுக கவழத்தின் பசவிஅகம் புக்கன; 155
பகாங்கைர், கலிங்கர், பகாடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல் கவல் கட்டியர்,
வட ஆாியபராடு, வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமணல கவட்டம் என் கண்- புலம் பிாியாது;
கங்ணகப் கபர் யாற்றுக் கடும் புனல் நீத்தம், 160
எம் ககாமகணள ஆட்டிய அந் நாள்,
ஆாிய மன்னர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய பசரு பவங் ககாலம்
கண் விழித்துக் கண்டது, கடுங் கண் கூற்றம்
இமிழ் கடல் கவலிணயத் தமிழ்நாடு ஆக்கிய 165
இது நீ கருதிணன ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுவதும் இல்ணல;
இமய மால் வணரக்கு எம் ககான் பசல்வது
கடவுள் எழுத ஓர் கற்கக; ஆதலின்,
வட திணச மருங்கின் மன்னர்க்கு எல்லாம் 170
பதன் தமிழ் நல் நாட்டுச் பசழு வில், கயல், புலி,
மண் தணல ஏற்ற வணரக, ஈங்கு, என-
'நாவல் அம் தண் பபாழில் நண்ைார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கணடமுகம் பிாியா;
வம்பு அைி யாணன கவந்தர் ஒற்கற 175
தம் பசவிப் படுக்கும் தணகணமய அன்கறா?
அணற பணற' என்கற அழும்பில் கவள் உணரப்ப-
நிணற- அரும் தாணன கவந்தனும் கநர்ந்து,
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்கபின்- 180
'வாழ்க, எம் ககா, மன்னவர் பபருந்தணக!
ஊழிபதாறு ஊழி உலகம் காக்க' என,
'வில் தணலக் பகாண்ட வியன் கபர் இமயத்து, ஓர்
கல் பகாண்டு பபயரும் எம் காவலன்; ஆதலின்,
வட திணச மருங்கின் மன்னர் எல்லாம் 185
இடு திணற பகாடுவந்து எதிாீர் ஆயின்,
கடல் கடம்பு எறிந்த கடும் கபார் வார்த்ணதயும்,
விடர்ச் சிணல பபாறித்த வியன் பபரு வார்த்ணதயும்,
ககட்டு வாழுமின்; ககளீர் ஆயின்,
கதாள்- துணை துறக்கும் துறபவாடு வாழுமின்; 190
தாழ் கழல் மன்னன்- தன் திருகமனி,
வாழ்க, கசனாமுகம்!' என வாழ்த்தி,
இணற இகல் யாணன எருத்தத்து ஏற்றி,
அணற பணற எழுந்ததால், அைி நகர் மருங்கு- என்.
26. கால்ககாள் காணத
(நிணலமண்டில ஆசிாியப்பா)
அணற பணற எழுந்தபின், அாிமான் எந்திய
உணற முதல் கட்டில் இணறமகன் ஏற;
ஆசான், பபருங்கைி,அரும் திறல் அணமச்சர்,
தாணனத் தணலவர்-தம்பமாடு குழீஇ,
'மன்னர்- மன்னன் வாழ்க!' என்று ஏத்தி, 5
முன்னிய திணசயின் முணற பமாழி ககட்ப-
வியம் படு தாணன விறகலார்க்கு எல்லாம்
உயர்ந்து ஓங்கு பவண்குணட உரகவான் கூறும்
'இமயத் தாபதர் எமக்கு ஈங்கு உைர்த்திய
அணமயா வாழ்க்ணக அணரசர் வாய்பமாழி 10
நம்பால் ஒழிகுவது ஆயின், ஆங்கு அஃது
எம்கபால் கவந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்:
வட திணச மருங்கின் மன்னர்- தம் முடித் தணலக்
கடவுள் எழுத ஓர் கல் பகாண்டு அல்லது,
வறிது மீளும், என் வாய் வாள், ஆகில்; 15
பசறி கழல் புணனந்த பசரு பவங் ககாலத்துப்
பணக அரசு நடுக்காது, பயம் பகழு ணவப்பின்
குடி நடுக்குறூஉம் ககாகலன் ஆக' என-
'ஆர் புணன பதாியலும், அலர் தார் கவம்பும்,
சீர் பகழு மைி முடிக்கு அைிந்கதார் அல்லால், 20
அஞ்சினர்க்கு அளிக்கும் அடு கபார் அண்ைல்! நின்
வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளகரா?
இமயவரம்ப! நின் இகழ்ந்கதார் அல்லர்;
அணமக நின் சினம்', என, ஆசான் கூற-
ஆறு- இரு மதியினும் காருக அடிப் பயின்று, 25
ஐந்து ககள்வியும் அணமந்கதான் எழுந்து,
'பவந் திறல் கவந்கத, வாழ்க, நின் பகாற்றம்!
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின்
திரு மலர்த் தாமணரச் கசவடி பைியும்
முழுத்தம் ஈங்கு இது; முன்னிய திணசகமல் 30
எழுச்சிப்பாணல ஆக' என்று ஏத்த-
மீளா பவன்றி கவந்தன் ககட்டு,
'வாளும் குணடயும் வட திணசப் பபயர்க்க' என-
உரவு மண் சுமந்த அரவுத் தணல பனிப்ப,
பபாருநர் ஆர்ப்பபாடு முரசு எழுந்து ஒலிப்ப; 35
இரவு இடங்பகடுத்த நிணர மைி விளக்கின்
விரவுக் பகாடி அடுக்கத்து நிரயத் தாணனபயாடு
ஐம் பபருங்குழுவும், எண் கபர் ஆயமும்,
பவம் பாி யாணன கவந்தற்கு ஓங்கிய
கரும விணனஞரும், கைக்கியல் விணனஞரும், 40
தரும விணனஞரும், தந்திர விணனஞரும்;
'மண் திைி ஞாலம் ஆள்கவான் வாழ்க!' என,
பிண்டம் உண்ணும் பபரும் களிற்று எருத்தின்
மறம் மிகு வாளும், மாணல பவண்குணடயும்,
புறநிணலக் ககாட்டப் புாிணசயில் புகுத்தி; 45
புணர தீர் வஞ்சி கபாந்ணதயின் பதாடுப்கபான்
அணரசு விளங்கு அணவயம் முணறயிற் புகுதர-
அரும் பணடத் தாணன அமர் கவட்டுக் கலித்த
பபரும் பணடத் தணலவர்க்குப் பபருஞ்கசாறு வகுத்து-
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி 50
வாய் வாள் பநடுந்தணக மைி முடிக்கு அைிந்து,
ஞாலம் காவலர் நாள் திணற பயிரும்
காணல- முரசம் கணடமுகத்து எழுதலும்,
நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் பசன்னி,
உலகு பபாதி உருவத்து, உயர்ந்கதான் கசவடி 55
மறம் கசர் வஞ்சி மாணலபயாடு புணனந்து,
இணறஞ்சாச் பசன்னி இணறஞ்சி, வலம் பகாண்டு,
மணறகயார் ஏந்திய ஆவுதி நறும் புணக
நணற பகழு மாணலயின் நல் அகம் வருத்த,
கடக் களி யாணனப் பிடர்த்தணல ஏறினன்- 60
'குடக்ககா குட்டுவன் பகாற்றம் பகாள்க' என,
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்கதான்
கசடம் ககாண்டு, சிலர் நின்று ஏத்த,
பதண்- நீர் கரந்த பசஞ் சணடக் கடவுள்
வண்ைச் கசவடி மைி முடி ணவத்தலின், 65
ஆங்கு- அது வாங்கி, அைி மைிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தணகணமயின் பசல்வுழி-
நாடக மடந்ணதயர் ஆடு அரங்கு யாங்கணும்
கூணடயின் பபாலிந்து, 'பகாற்ற கவந்கத!
வாணக, தும்ணப, மைித் கதாட்டுப் கபாந்ணதகயாடு 70
ஓணட யாணனயின் உயர் முகத்து ஓங்க,
பவண்குணட நீழல் எம் பவள் வணள கவர்ந்து,
கண் களிபகாள்ளும் காட்சிணய ஆக' என-
'மாகதப் புலவரும், ணவதாளி கரும்,
சூதரும், நல் வலம் கதான்ற, வாழ்த்த; 75
யாணன வீரரும், இவுளித் தணலவரும்,
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த-
தானவர்- தம்கமல் தம் பதி நீங்கும்
வானவன் கபால, வஞ்சி நீங்கி;
தண்டணலத் தணலவரும் தணலத் தார்ச் கசணனயும் 80
பவண் தணலப் புைாியின் விளிம்பு சூழ் கபாத,
மணல முதுகு பநளிய, நிணல நாடு அதர்பட,
உலக மன்னவன் ஒருங்குடன் பசன்று- ஆங்கு;
ஆலும் புரவி, அைித் கதர்த் தாணனபயாடு
நீலகிாியின் பநடும் புறத்து இறுத்து ஆங்கு; 85
ஆடு இயல் யாணனயும், கதரும், மாவும்,
பீடு பகழு மறவரும் பிறழாக் காப்பின்
பாடி இருக்ணக, பகல் பவய்கயான் தன்
இரு நிலமடந்ணதக்குத் திருவடி அளித்து- ஆங்கு,
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த, 90
பபரும் கபர் அமளி ஏறிய பின்னர்-
இயங்கு பணட அரவத்து ஈண்டு ஒலி இணசப்ப,
விசும்பு இயங்கு முனிவர், 'வியல் நிலம் ஆளும்
இந்திர திருவணனக் காண்குதும்' என்கற,
அந்தரத்து இழிந்து- ஆங்கு, அரசு விளங்கு அணவயத்து, 95
மின் ஒளி மயக்கும் கமனிபயாடு கதான்ற;
மன்னவன் எழுந்து வைங்கி நின்கறாணன-
பசஞ் சணட வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் கதான்றிய வானவ! ககளாய்;
மலயத்து ஏகுதும்; வான் கபர் இமய 100
நிலயத்து ஏகுதல் நின் கருத்துஆகலின்,
அரு மணற அந்தைர் ஆங்குளர் வாழ்கவார்;
பபரு நில மன்ன! காத்தல் நின் கடன்' என்று,
ஆங்கு அவர் வாழ்த்திப் கபாந்ததன் பின்னர்-
'வீங்குநீர் ஞாலம் ஆள்கவான் வாழ்க!' என, 105
பகாங்கைக் கூத்தரும் பகாடுங் கருநாடரும்
தம் குலக்கு ஓதிய தணகசால் அைியினர்;
இருள் படப் பபாதுளிய சுருள் இருங் குஞ்சி
மருள் படப் பரப்பிய ஒலியல் மாணலயர்;
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முணல, 110
கருங் கயல் பநடுங் கண் காாிணகயாகராடு;
'இருங் குயில் ஆல, இன வண்டு யாழ்பசய,
அரும்பு அவிழ் கவனில் வந்தது; வாரார்
காதலர்' என்னும் கமதகு சிறப்பின்
மாதர்ப் பாைி வாிபயாடு கதான்ற- 115
'ககால் வணள மாகத! ககாலம் பகாள்ளாய்;
காலம் காைாய்; கடிது இடித்து உரறிக்
காகரா வந்தது! காதலர் ஏறிய
கதகரா வந்தது, பசய்விணன முடித்து! என,
காஅர்க் குரணவபயாடு கருங் கயல் பநடுங் கண் 120
ககால் பதாடி மாதபராடு குடகர் கதான்ற-
தாழ்தரு ககாலத்துத் தமபராடு சிறந்து,
'வாள்விணன முடித்து மற வாள் கவந்தன்
ஊழி வாழி!'என்று ஓவர் கதான்ற-
கூத்துள்படுகவான் காட்டிய முணறணமயின் 125
ஏத்தினர் அறியா இருங் கலன் நல்கி
கவத்தினம் நடுக்கும் கவகலான் இருந்துழி-
நாடக மகளிர் ஈர்- ஐம்பத்திருவரும்,
கூடு இணசக் குயிலுவர் இருநூற்று எண்மரும்,
பதாண்ணூற்று அறுவணகப் பாசண்டத் துணற 130
நண்ைிய நூற்றுவர் நணக- கவழம்பரும்,
பகாடுஞ்சி பநடுந் கதர் ஐம்பதிற்று இரட்டியும்,
கடுங் களி யாணன ஓர் ஐஞ்ஞூறும்,
ஐ- ஈராயிரம் பகாய் உணளப் புரவியும்
எய்யா வட வளத்து இரு பதினாயிரம் 135
கண்பைழுத்துப் படுத்தன ணகபுணன சகடமும்,
சஞ்சயன் முதலாத் தணலக்கீடு பபற்ற
கஞ்சுக முதல்வர் ஈர்- ஐஞ்ஞூற்றுவரும்,
கசய் உயர் வில் பகாடிச் பசங்ககால் கவந்கத!
வாயிகலார்' என வாயில் வந்து இணசப்ப- 140
'நாடக மகளிரும், நலத்தகு மாக்களும்,
கூடு இணசக் குயிலுவக் கருவியாளரும்,
சஞ்சயன்- தன்பனாடு வருக ஈங்கு' என-
பசங்ககால் கவந்தன் திரு விளங்கு அணவயத்து,
சஞ்சயன் புகுந்து, தாழ்ந்து பல ஏத்தி, 145
ஆணையில் புகுந்த ஈர்- ஐம்பத்திருவபராடு
மாண் விணனயாளணர வணக பபறக் காட்டி-
கவற்றுணம இன்றி நின்பனாடு கலந்த
நூற்றுவர்- கன்னரும், ககால் பதாழில் கவந்கத!
'வட திணச மருங்கின் வானவன் பபயர்வது 150
கடவுள் எழுத ஓர் கற்கக ஆயின்,
ஓங்கிய இமயத்துக் கல் கால்பகாண்டு
வீங்கு நீர்க் கங்ணக நீர்ப்பணட பசய்து- ஆங்கு,
யாம் தரும் ஆற்றலம்' என்றனர்' என்று,
'வீங்கு நீர் ஞாலம் ஆள்கவாய் வாழ்க!' என- 155
அடல் கவல் மன்னர் ஆர் உயிர் உண்ணும்
கடல் அம் தாணனக் காவலன் உணரக்கும்:
'பாலகுமரன் மக்கள், மற்று அவர்
காவா நாவின் கனகனும் விசயனும்,
விருந்தின் மன்னர்- தம்பமாடும் கூடி, 160
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்- ஆங்கு என,
கூற்றம் பகாண்டுஇச் கசணன பசல்வது;
நூற்றுவர்- கன்னர்க்குச் சாற்றி, ஆங்கு,
கங்ணகப் கபர் யாறு கடத்தற்கு ஆவன
வங்கப் பபரு நிணர பசய்க- தாம்' என, 165
சஞ்சயன் கபானபின்- கஞ்சுக மாக்கள்,
எஞ்சா நாவினர், ஈர்- ஐஞ்ஞூற்றுவர்;
சந்தின் குப்ணபயும் தாழ் நீர் முத்தும்
பதன்னர் இட்ட திணறபயாடு பகாைர்ந்து;
கண்பைழுத்தாளர் காவல் கவந்தன் 170
மண் உணட முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்து- ஆங்கு,
ஆங்கு, அவர் ஏகிய பின்னர்-
வீங்குநீர் ஞாலம் ஆள்கவான், ஓங்கிய
நாடு ஆள் பசல்வர் நல் வலன் ஏத்த,
பாடி இருக்ணக நீங்கிப் பபயர்ந்து; 175
கங்ணகப் கபாியாற்றுக் கன்னாிற் பபற்ற
வங்கப் பரப்பின் வட மருங்கு எய்தி;
ஆங்கு அவர் எதிர்பகாள, அந் நாடு கழிந்து- ஆங்கு,
ஓங்கு நீர் கவலி உத்தரம் மாீஇ,
பணகப் புலம் புக்கு, பாசணற இருந்த 180
தணகப்பு- அரும் தாணன மறகவான்- தன் முன்-
உத்தரன், விசித்திரன், உருத்திரன், ணபரவன்,
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிகவதன்,
வட திணச மருங்கின் மன்னவர் எல்லாம்,
'பதன்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம்' என, 185
கலந்த ககண்ணமயில் கனக விசயர்
நிலம் திணரத் தாணனபயாடு நிகர்த்து கமல்வர-
இணர கதர் கவட்டத்து எழுந்த அாிமா
காிமாப் பபரு நிணர கண்டு, உளம் சிறந்து
பாய்ந்த பண்பின், பல் கவல் மன்னர் 190
காஞ்சித் தாணனபயாடு காவலன் மணலப்ப;
பவயில் கதிர் விழுங்கிய துகில் பகாடிப் பந்தர்,
வடித் கதால் பகாடும் பணற, வால் வணள, பநடு வயிர்,
இடிக் குரல் முரசம், இழும் என் பாண்டில்,
உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து 195
மயிர்க் கண் முரசபமாடு, மாதிரம் அதிர;
சிணலத் கதாள் ஆடவர், பசரு கவல் தடக் ணகயர்,
கணறத் கதால் மறவர், கடுந் கதர் ஊருநர்,
பவண் ககாட்டு யாணனயர், விணர பாிக் குதிணரயர்,
மண் கண் பகடுத்த இம் மா நிலப் பபரும் துகள், 200
களம் பகாள் யாணனக் கவிழ் மைி நாவும்
விளங்கு பகாடி நந்தின் வீங்கு இணச நாவும்
நடுங்கு பதாழில் ஒழிந்து, ஆங்கு ஒடுங்கி, உள்பசறிய;
தாரும் தாரும் தாம் இணட மயங்க;
கதாளும் தணலயும் துைிந்து கவறாகிய 205
சிணலத் கதாள் மறவர் உடல் பபாணற அடுக்கத்து,
எறி பிைம் இடறிய குணற உடல் கவந்தம்
பணறக் கண் கபய்மகள் பாைிக்கு ஆட;
பிைம் சுமந்து ஒழுகிய நிைம்படு குருதியில்
கைம் பகாள் கபய்மகள் கதுப்பு இகுத்து ஆட; 210
அடும் கதர்த் தாணன ஆாிய அரசர்
கடும் பணட மாக்கணளக் பகான்று, களம் குவித்து;
பநடுந் கதர்க் பகாடுஞ்சியும், கடுங் களிற்று எருத்தமும்,
விடும் பாிக் குதிணரயின் பவாிநும், பாழ்பட;
'எருணமக் கடும் பாி ஊர்கவான் உயிர்த் பதாணக, 215
ஒரு பகல் எல்ணலயின், உண்ணும்' என்பது
ஆாிய அரசர் அமர்க்களத்து அறிய,
நூழிலாட்டிய சூழ் கழல் கவந்தன்,
கபாந்ணதபயாடு பதாடுத்த பருவத் தும்ணப
ஓங்கு இருஞ் பசன்னி கமம்பட மணலய- 220
வாய் வாள் ஆண்ணமயின், வண்தமிழ் இகழ்ந்த
காய் கவல் தடக்ணகக் கனகனும் விசயனும்,
ஐம்பத்திருவர் கடும் கதராளபராடு,
பசங்குட்டுவன் - தன் சின வணலப் படுதலும்-
சணடயினர், உணடயினர், சாம்பல் பூச்சினர், 225
பீடிணகப் பீலிப் பபரு கநான் பாளர்,
பாடு பாைியர், பல் இயத் கதாளினர்,
ஆடு கூத்தர், ஆகி; எங்கணும்,
ஏந்து வாள் ஒழிய, தாம் துணற கபாகிய
விச்ணசக் ககாலத்து கவண்டுவயின் படர்தர- 230
கச்ணச யாணனக் காவலர் நடுங்க,
ககாட்டுமாப் பூட்டி, வாள் ககால் ஆக,
ஆள் அழி வாங்கி, அதாி திாித்த
வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி;
பதாடி உணட பநடுங் ணக தூங்கத் தூக்கி, 235
முடி உணடக் கருந் தணல முந்துற ஏந்தி;
கடல் வயிறு கலக்கிய ஞாட்பும், கடல் அகழ்
இலங்ணகயில் எழுந்த சமரமும், கடல்வைன்
கதர் ஊர் பசருவும், பாடி; கபர் இணச
முன் கதர்க் குரணவ முதல்வணன வாழ்த்தி; 240
பின் கதர்க் குரணவப் கபய் ஆடு பறந்தணல-
முடித் தணல அடுப்பில், பிடர்த் தணலத் தாழி,
பதாடித் கதாள் துடுப்பின் துணழஇய ஊன் கசாறு
மறப் கபய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட,
சிறப்பு ஊண் கடி இனம், 'பசங்ககால் பகாற்றத்து 245
அறக்களம் பசய்கதான் ஊழி வாழ்க!' என-
மறக்களம் முடித்த வாய் வாள் குட்டுவன்,
'வட திணச மருங்கின் மணற காத்து ஓம்புநர்
தடவுத் தீ அவியாத் தண் பபரு வாழ்க்ணக,
காற்றூ தாளணர, கபாற்றிக் காமின்' என, 250
வில்லவன் ககாணதபயாடு பவன்று விணன முடித்த
பல் கவல் தாணனப் பணட பல ஏவி,
பபான் ககாட்டு இமயத்து, பபாரு அறு பத்தினிக்
கல் கால் பகாண்டனன், காவலன் ஆங்கு- என். 255
ஐம்பபருங் காப்பியங்கள்
இளங்ககாவடிகள்
அருளிய
சிலப்பதிகாரம்
... பதாடர்ச்சி ...
27. நீர்ப்பணடக் காணத
(நிணலமண்டில ஆசிாியப்பா)
வட கபர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினிக் கல் கால்பகாண்ட பின்,
சின கவல் முன்பின் பசரு பவங் ககாலத்துக்
கனக- விசயர்- தம் கதிர் முடி ஏற்றி,
பசறி கழல் கவந்தன் பதன்தமிழ் ஆற்றல் 5
அறியாது மணலந்த ஆாிய மன்னணர,
பசயிர்த் பதாழில் முதிகயான் பசய் பதாழில் பபருக
உயிர்த் பதாணக உண்ட ஒன்பதிற்று இரட்டி என்று,
யாண்டும், மதியும், நாளும், கடிணகயும்,
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண்பகாள; 10
வரு பபரும் தாணன மறக்கள மருங்கின்,
ஒரு பகல் எல்ணல, உயிர்த் பதாணக உண்ட
பசங்குட்டுவன் தன் சின கவல் தாணனபயாடு
கங்ணகப் கபர் யாற்றுக் கணர அகம் புகுந்து
பால் படு மரபில் பத்தினிக் கடவுணள 15
நூல் திறன் மாக்களின் நீர்ப்பணட பசய்து-
மன் பபரும் ககாயிலும், மைி மண்டபங்களும்,
பபான் புணன அரங்கமும், புணன பூம் பந்தரும்,
உாிணமப் பள்ளியும், விாி பூஞ் கசாணலயும்,
திரு மலர்ப் பபாய்ணகயும், வாி காண் அரங்கமும், 20
கபர் இணச மன்னர்க்கு ஏற்பணவ பிறவும்,
ஆாிய மன்னர் அழகுற அணமத்த
பதள்ளு நீர்க் கங்ணகத் பதன் கணர ஆங்கண்,
பவள்ளிணடப் பாடி கவந்தன் புக்கு-
நீள் நில மன்னர் பநஞ்சு புகல் அழித்து, 25
வானவ மகளிாின் வதுணவ சூட்டு அயர்ந்கதார்;
உணலயா பவஞ் சமம் ஊர்ந்து அமர் உழக்கி,
தணலயும் கதாளும் விணல பபறக் கிடந்கதார்;
நாள் விணலக் கிணளயுள், நல் அமர் அழுவத்து,
வாள் விணன முடித்து, மறத்பதாடு முடிந்கதார்; 30
குழிக் கண் கபய்மகள் குரணவயின் பதாடுத்து,
வழி மருங்கு ஏத்த, வாபளாடு மடிந்கதார்;
கிணளகள்- தம்பமாடு, கிளர் பூண் ஆகத்து
வணளகயார் மடிய, மடிந்கதார்; ணமந்தர்-
மணலத்துத் தணலவந்கதார் வாபளாடு மடிய, 35
தணலத் தார் வாணக தம் முடிக்கு அைிந்கதார்;
திண் கதர்க் பகாடுஞ்சிபயாடு கதகரார் வீழ,
புண் கதாய் குருதியிற் பபாலிந்த ணமந்தர்;
மாற்று- அரும் சிறப்பின் மைி முடிக் கருந் தணல,
கூற்றுக் கண்கைாட, அாிந்து களம் பகாண்கடா ர்; 40
நிறம் சிணத கவயபமாடு நிறப் புண் கூர்ந்து,
புறம்பபற, வந்த கபார் வாள் மறவர்-
'வருக தாம்' என, வாணகப் பபாலந் கதாடு
பபருநாள் அமயம் பிறக்கிடக் பகாடுத்து,
கதாடு ஆர் கபாந்ணத தும்ணபபயாடு முடித்து, 45
பாடு துணற முற்றிய பகாற்ற கவந்தன்,
ஆடு பகாள் மார்கபாடு, அரசு விளங்கு இருக்ணகயின்;
மாடல மணறகயான் வந்து கதான்றி,
'வாழ்க, எம் ககா! மாதவி மடந்ணத
கானல் - பாைி கனக- விசயர்- தம் 50
முடித் தணல பநாித்தது; முதுநீர் ஞாலம்
அடிப்படுத்து ஆண்ட அரகச, வாழ்க!' என-
'பணகப் புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா
நணகத் திறம் கூறிணன, நான்மணறயாள!
யாது, நீ கூறிய உணரப் பபாருள் ஈங்கு?' என- 55
மாடல மணறகயான் மன்னவற்கு உணரக்கும்:
'கானல் அம் தண் துணறக் கடல் விணளயாட்டினுள்
மாதவி மடந்ணத வாி நவில் பாைிகயாடு,
ஊடல் காலத்து, ஊழ்விணன உருத்து எழ,
கூடாது பிாிந்து, குலக்பகாடி- தன்னுடன் 60
மாட மூதூர் மதுணர புக்கு, ஆங்கு,
இணலத் தார் கவந்தன் எழில் வான் எய்த,
பகாணலக் களப் பட்ட ககாவலன் மணனவி,
குடவர் ககாகவ! நின் நாடு புகுந்து
வட திணச மன்னர் மைி முடி ஏறினள். 65
இன்னும் ககட்டருள், இகல் கவல் தடக் ணக
மன்னர் ககாகவ! யான் வரும் காரைம்
மா முனி பபாதியின் மணல வலம் பகாண்டு,
குமாி அம் பபரும் துணற ஆடி மீள்கவன்,
ஊழ்விணனப் பயன் பகால்? உணரசால் சிறப்பின் 70
வாய் வாள் பதன்னவன் மதுணரயில் பசன்கறன்
'வலம் படு தாணன மன்னவன்- தன்ணனச்
சிலம்பின் பவன்றனள் கசயிணழ' என்றலும்,
தாது எரு மன்றத்து, மாதாி எழுந்து,
'ககாவலன் தீது இலன்; ககாமகன் பிணழத்தான்; 75
அணடக்கலம் இழந்கதன்; இணடக் குல மாக்காள்!
குணடயும் ககாலும் பிணழத்தகவா?' என,
இணட இருள் யாமத்து, எாிஅகம் புக்கதும்;
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம்
நிவந்து ஓங்கு பசங்ககால் நீள் நில கவந்தன் 80
கபாகு உயிர் தாங்க, பபாணறசால் ஆட்டி,
'என்கனாடு இவர் விணன உருத்தகதா?' என,
உண்ைா கநான்கபாடு உயிர் பதிப் பபயர்த்ததும்;
பபான் கதர்ச் பசழியன் மதுணர மா நகர்க்கு
உற்றதும்-எல்லாம் ஒழிவு இன்றி உைர்ந்து, ஆங்கு 85
என் பதிப் பபயர்ந்கதன் என் துயர் கபாற்றிச்,
பசம்பியன் மூதூர்ச் சிறந்கதார்க்கு உணரக்க;
ணமந்தற்கு உற்றதும், மடந்ணதக்கு உற்றதும்,
பசங்ககால் கவந்தற்கு உற்றதும் ககட்டு;
ககாவலன் தாணத பகாடுந் துயர் எய்தி, 90
மா பபரும் தானமா வான் பபாருள் ஈத்து , ஆங்கு,
இந்திர-விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு,
அந்தர- சாாிகள் ஆறு- ஐம்பதின்மர்
பிறந்த யாக்ணகப் பிறப்பு அற முயன்று,
துறந்கதார்- தம் முன் துறவி எய்தவும்; 95
துறந்கதான் மணனவி மகன் துயர் பபாறாஅள்,
இறந்த துயர் எய்தி, இரங்கி பமய் விடவும்;
கண்ைகி தாணத கடவுளர் ககாலத்து
அண்ைல் அம் பபரும் தவத்து ஆசீவகர் முன்
புண்ைிய தானம் புாிந்து, அறம் பகாள்ளவும்; 100
தானம் புாிந்கதான் தன் மணனக் கிழத்தி
நாள் விடூஉ, நல் உயிர் நீத்து, பமய் விடவும்;
மற்று அது ககட்டு, மாதவி மடந்ணத
நற்றாய் தனக்கு. 'நல் திறம் படர்ககன்;
மைிகமகணலணய வான் துயர் உறுக்கும் 105
கைிணகயர் ககாலம் காைாபதாழிக' என,
ககாணதத் தாமம் குழபலாடு கணளந்து,
கபாதித் தானம் புாிந்து, அறம் பகாள்ளவும்;
என் வாய்க் ககட்கடா ர் இறந்கதார் உண்ணமயின்,
நல் நீர்க் கங்ணக ஆடப் கபாந்கதன்; 110
மன்னர் ககாகவ, வாழ்க, ஈங்கு!' என-
'கதாடு ஆர் கபாந்ணத தும்ணபபயாடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பபருந்தணக,
'மன்னவன் இறந்த பின், வளம் பகழு சிறப்பின்
பதன்னவன் நாடு பசய்தது ஈங்கு உணர' என- 115
'நீடு வாழியகரா, நீள் நில கவந்து!' என,
மாடல மணறகயான் மன்னவற்கு உணரக்கும் 'நின்
ணமத்துன வளவன் கிள்ளிபயாடு பபாருந்தா,
ஒத்த பண்பினர், ஒன்பது மன்னர்
இளவரசு பபாறாஅர்; ஏவல் ககளார்; 120
வள நாடு அழிக்கும் மாண்பினர்; ஆதலின்,
ஒன்பது குணடயும் ஒரு பகல் ஒழித்து, அவன்
பபான் புணன திகிாி ஒருவழிப் படுத்கதாய்!
பணழயன காக்கும் குணழ பயில் பநடுங் ககாட்டு
கவம்பு முதல் தடிந்த, ஏந்து வாள் வலத்து, 125
கபாந்ணதக் கண்ைிப் பபாணறய! ககட்டருள்
பகாற்ணகயில் இருந்த பவற்றிகவல் பசழியன்
பபான் பதாழில் பகால்லர் ஈர்- ஐஞ்ஞூற்றுவர்
ஒரு முணல குணறத்த திரு மா பத்தினிக்கு,
ஒரு பகல் எல்ணல, உயிர்ப் பலி ஊட்டி, 130
உணர பசல பவறுத்த மதுணர மூதூர்
அணரசு பகடுத்து அலம் வரும் அல்லல் காணல,
பதன் புல மருங்கின், தீது தீர் சிறப்பின்,
மன்பணத காக்கும் முணற முதல் கட்டிலின்,
நிணர மைிப் புரவி ஓர் ஏழ் பூண்ட 135
ஒரு தனி ஆழிக் கடவுள் கதர்மிணசக்
காணலச் பசங் கதிர்க் கடவுள் ஏறினன் என,
மாணலத் திங்கள் வழிகயான் ஏறினன்;
ஊழிபதாறு ஊழி உலகம் காத்து,
வாழ்க, எம் ககா! வாழிய, பபாிது! என- 140
மணறகயான் கூறிய மாற்றம் எல்லாம்
இணறகயான் ககட்டு, ஆங்கு, இருந்த எல்ணலயுள்;
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க,
பகல் பசல, முதிர்ந்த படர் கூர் மாணல,
பசந் தீப் பரந்த திணச முகம் விளங்க, 145
அந்திச் பசக்கர், பவண் பிணற கதான்ற;
பிணற ஏர் வண்ைம் பபருந்தணக கநாக்க;
இணறகயான் பசவ்வியில் கைி எழுந்து உணரப்கபான்,
'எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது;
மண் ஆள் கவந்கத வாழ்க!' என்று ஏத்த- 150
பநடுங் காழ்க் கண்டம் நிரல் பட நிணரத்த
பகாடும்பட பநடு மதில் பகாடித் கதர் வீதியுள்,
குறியவும் பநடியவும் குன்று கண்டன்ன
உணறயுள் முடுக்கர் ஒரு திறம் கபாகி,
வித்தகர் ணகவிணன விளங்கிய பகாள்ணகச் 155
சித்திர விதானத்துச், பசம் பபான் பீடிணக,
ககாயில், இருக்ணகக் ககாமகன் ஏறி,
வாயிலாளாின் மாடலன் கூஉய்,
'இளங்ககா கவந்தர் இறந்ததன் பின்னர்,
வளம் பகழு நல் நாட்டு மன்னவன் பகாற்றபமாடு 160
பசங்ககால் தன்ணம தீது இன்கறா?' என-
'எம் ககா கவந்கத, வாழ்க!' என்று ஏத்தி,
மங்கல மணறகயான் மாடலன் உணரக்கும்
'பவயில் விளங்கு மைிப்பூண் விண்ைவர் வியப்ப,
எயில் மூன்று எறிந்த இகல் கவல் பகாற்றமும்; 165
குறு நணடப் புறவின் பநடுந் துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்ணப நீங்க,
அாிந்து உடம்பு இட்கடா ன் அறம் தரு ககாலும்;
திாிந்து கவறாகும் காலமும் உண்கடா?
தீகதா இல்ணல, பசல்லற் காணலயும், 170
காவிாி புரக்கும் நாடு கிழகவாற்கு' என்று
அரு மணற முதல்வன் பசால்லக் ககட்கட-
'பபருமகன் மணறகயான் கபைி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பபரு நிணற ஐ-ஐந்து இரட்டி,
கதாடு ஆர் கபாந்ணத கவகலான், 'தன் நிணற 175
மாடல மணறகயான் பகாள்க' என்று அளித்து- ஆங்கு,
ஆாிய மன்னர் ஐ- இருபதின்மணர,
சீர் பகழு நல் நாட்டுச் பசல்க' என்று ஏவி-
'தாபத கவடத்து உயிர் உய்ந்துப் பிணழத்த
மா பபரும் தாணன மன்ன-குமரர்; 180
சுருளிடு தாடி, மருள் படு பூங் குழல்,
அாி பரந்து ஒழுகிய பசழுங் கயல் பநடுங் கண்,
விாி பவண் கதாட்டு, பவண் நணக, துவர் வாய்,
சூடக வாி வணள, ஆடு அணமப் பணைத் கதாள்,
வளர் இள வன முணல, தளர் இயல் மின் இணட, 185
பாடகச் சீறடி, ஆாியப் கபடிகயாடு;
எஞ்சா மன்னர் இணற பமாழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈர்-ஐஞ்ஞூற்றுவர்,
அாி இல் கபாந்ணத அருந்தமிழ் ஆற்றல்
பதாியாது மணலந்த கனக விசயணர 190
இரு பபரு கவந்தர்க்குக் காட்டிட ஏவி-
திருந்து துயில் பகாள்ளா அளணவ, யாங்கணும்,
பரம்பு நீர்க் கங்ணகப் பழனப் பாசணடப்
பயில் இளந் தாமணர, பல் வண்டு யாழ்பசய,
பவயில் இளஞ் பசல்வன் விாி கதிர் பரப்பி, 195
குை திணசக் குன்றத்து உயர்மிணசத் கதான்ற;
குட திணச ஆளும் பகாற்ற கவந்தன்
வட திணசத் தும்ணப வாணகபயாடு முடித்து,
பதன் திணசப் பபயர்ந்த பவன்றித் தாணனபயாடு-
நிதி துஞ்சு வியன் நகர், நீடு நிணல நிவந்து 200
கதிர் பசலவு ஒழித்த கனக மாளிணக,
முத்து நிணரக் பகாடித் பதாடர் முழுவதும் வணளஇய
சித்திர விதானத்து, பசய் பூங் ணகவிணன,
இலங்கு ஒளி மைி நிணர இணடஇணட வகுத்த
விலங்கு ஒளி வயிரபமாடு பபாலந் தகடு கபாகிய, 205
மணட அணம பசறிவின், வான் பபான் கட்டில்,
புணட திரள் தமனியப் பபான் கால் அமளிமிணச,
இணை புைர் எகினத்து இள மயிர் பசறித்த
துணை அணைப் பள்ளித் துயில் ஆற்றுப்படுத்து- ஆங்கு,
எறிந்து களம் பகாண்ட இயல் கதர்க் பகாற்றம் 210
அறிந்து உணர பயின்ற ஆயச் பசவிலியர்,
'கதாள்-துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக' என,
பாட்படாடு பதாடுத்து, பல் யாண்டு, வாழ்த்தச்
சிறு குறுங் கூனும் குறளும் பசன்று,
'பபறுக நின் பசவ்வி; பபருமகன் வந்தான்; 215
நறு மலர்க் கூந்தல் நாள் அைி பபறுக' என-
அணம விணள கதறல் மாந்திய கானவன்
கவண் விடு புணடயூஉக் காவல் ணகவிட,
வீங்கு புனம் உைீஇய கவண்டி வந்த
ஓங்கு இயல் யாணன தூங்கு துயில் எய்த, 220
'வாணக, தும்ணப, வட திணசச் சூடிய
கவக யாணனயின் வழிகயா, நீங்கு' என,
திறத்திறம் பகர்ந்து, கசண் ஓங்கு இதைத்து,
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாைியும்-
'வட திணச மன்னர் மன் எயில் முருக்கிக் 225
கவடி வித்திய கழுணத ஏர் உழவன்,
குடவர் ககாமான், வந்தான்; நாணள,
படு நுகம் பூைாய், பககட! மன்னர்
அடித் தணள நீக்கும் பவள்ளைி ஆம்' எனும்
பதாடுப்பு ஏர் உழவர் ஓணதப் பாைியும் 230
தண் ஆன் பபாருணந ஆடுநர் இட்ட,
வண்ைமும், சுண்ைமும், மலரும், பரந்து;
விண் உணற வில் கபால் விளங்கிய பபரும் துணற,
வண்டு உை மலர்ந்த, மைித் கதாட்டுக் குவணள
முண்டகக் ககாணதபயாடு முடித்த குஞ்சியின் 235
முருகு விாி தாமணர முழு மலர் கதாய,
குருகு அலர் தாணழக் ககாட்டு மிணச இருந்து,
'வில்லவன் வந்தான்; வியன் கபர் இமயத்துப்
பல் ஆன் நிணர பயாடு படர்குவிர் நீர்' என,
காவலன் ஆன் நிணர நீர்த்துணற படீஇ, 240
ககாவலர் ஊதும் குழலின் பாைியும்
பவண் திணர பபாருத கவணல வாலுகத்துக்
குண்டு நீர் அணடகணரக் குணவ இரும் புன்ணன,
வலம்புாி ஈன்ற நலம் புாி முத்தம்
கழங்கு ஆடு மகளிர் ஓணத ஆயத்து 245
வழங்கு பதாடி முன்ணக மலர ஏந்தி,
'வானவன் வந்தான், வளர் இள வன முணல
கதாள் நலம் உைீஇய; தும்ணப கபாந்ணதபயாடு
வஞ்சி பாடுதும், மடவீர்! யாம்' எனும்
அம் பசால் கிளவியர் அம் தீம் பாைியும் 250
ஓர்த்து உடன் இருந்த ககாப்பபருந்கதவி
வால் வணள பசறிய, வலம்புாி வலன் எழ,
மாணல பவண்குணடக்கீழ், வாணகச் பசன்னியன்
கவக யாணனயின் மீமிணசப் பபாலிந்து,
குஞ்சர ஒழுணகயிற் ககாநகர் எதிர்பகாள, 255
வஞ்சியுள் புகுந்தனன், பசங்குட்டுவன் என்.
28. நடுகற் காணத
(நிணலமண்டில ஆசிாியப்பா)
தண் மதி அன்ன தமனிய பநடுங் குணட
மண்ைகம் நிழல் பசய, மற வாள் ஏந்திய,
நிலம் தரு திருவின் பநடிகயான்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர்-
ஒண் பதாடித் தடக் ணகயின் ஒண் மலர்ப் பலி தூஉய், 5
பவண் திாி விளக்கம் ஏந்திய மகளிர்,
'உலக மன்னவன் வாழ்க!' என்று ஏத்தி,
பலர் பதாழ, வந்த மலர் அவிழ் மாணல-
கபாந்ணதக் கண்ைிப் பபாலம் பூந் பதாியல்
கவந்து விணன முடித்த ஏந்து வாள் வலத்தர் 10
யாணன பவண் ககாடு அழுத்திய மார்பும்,
நீள் கவல் கிழித்த பநடும் புண் ஆகமும்,
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும்,
ணவ வாள் கிழித்த மைிப் பூண் மார்பமும்,
ணமம்மலர் உண் கண் மடந்ணதயர் அடங்காக் 15
பகாம்ணம வாி முணல பவம்ணம கவது உறீஇ;
'அகில் உை விாித்த, அம் பமன் கூந்தல்
முகில் நுணழ மதியத்து, முாி கருஞ் சிணலக் கீழ்,
மகரக் பகாடிகயான் மலர்க் கணை துரந்து,
சிதர் அாி பரந்த பசழுங் கணடத் தூது 20
மருந்தும் ஆயது, இம்மாணல' என்று ஏத்த,
இருங் கனித் துவர் வாய் இள நிலா விாிப்ப,
கருங் கயல் பிறழும் காமர் பசவ்வியின்
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும்,
மாந்தளிர் கமனி மடகவார்-தம்மால் 25
ஏந்து பூண் மார்பின் இணளகயார்க்கு அளித்து;
காசணறத் திலகக் கருங் கணற கிடந்த
மாசு இல் வாள் முகத்து, வண்படாடு சுருண்ட
குழலும், ககாணதயும், ககாலமும், காண்மார்,
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி; 30
வைர் ககாட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇ,
புைர் புாி நரம்பின் பபாருள் படு பத்தர்,
குரல் குரலாக வரு முணறப் பாணலயின்,
துத்தம் குரலாத் பதால் முணற இயற்ணகயின்,
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிாின், 35
ணமந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து;
முடி புறம் உாிஞ்சும் கழல் கால் குட்டுவன்
குடி புறந்தருங்கால் திரு முகம் கபால,
உலகு பதாழ, கதான்றிய மலர் கதிர் மதியம்
பலர் புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க 40
ணமந்தரும் மகளிரும் வழிபமாழி ககட்ப
ஐங் கணை பநடு கவள் அரசு வீற்றிருந்த
பவண் நிலா-முன்றிலும், வீழ் பூஞ் கசக்ணகயும்,
மண்ைீட்டு அரங்கமும், மலர்ப் பூம் பந்தரும்
பவண் கால் அமளியும், விதான கவதிணககளும், 45
தண் கதிர் மதியம்-தான் கடிபகாள்ள-
படு திணர சூழ்ந்த பயம் பகழு மா நிலத்து
இணட நின்று ஓங்கிய பநடு நிணல கமருவின்,
பகாடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய
தமனிய மாளிணகப் புணன மைி அரங்கின், 50
வதுணவ கவண்மாள் மங்கல மடந்ணத
மதி ஏர் வண்ைம் காைிய வருவழி
எல் வணள மகளிர் ஏந்திய விளக்கம்,
பல்லாண்டு ஏத்த, பரந்தன, ஒருசார்,
மண் கணை முழவும், வைர் ககாட்டு யாழும், 55
பண் கனி பாடலும், பரந்தன, ஒருசார்;
மான்மதச் சாந்தும், வாி பவண் சாந்தும்,
கூனும் குறளும், பகாண்டன, ஒருசார்;
வண்ைமும் சுண்ைமும், மலர்ப் பூம் பிணையலும்,
பபண் அைிப் கபடியர் ஏந்தினர், ஒருசார்; 60
பூவும், புணகயும், கமவிய விணரயும்,
தூவி அம் கசக்ணக சூழ்ந்தன, ஒருசார்;
ஆடியும், ஆணடயும், அைிதரு கலன்களும்,
கசடியர் பசல்வியின் ஏந்தினர், ஒருசார்-
ஆங்கு, அவள்-தன்னுடன் அைி மைி அரங்கம் 65
வீங்கு நீர் ஞாலம் ஆள்கவான் ஏறி
திரு நிணலச் கசவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பாிதரு பசங் ணகயில் படு பணற ஆர்ப்பவும்,
பசங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
பசஞ் சணட பசன்று திணசமுகம் அலம்பவும்; 70
பாடகம் பணதயாது, சூடகம் துளங்காது,
கமகணல ஒலியாது, பமன் முணல அணசயாது,
வார் குணழ ஆடாது, மைிக்குழல் அவிழாது,
உணமயவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இணமயவன் ஆடிய பகாட்டிச் கசதம் 75
பாத்து-அரு நால் வணக மணறகயார் பணறயூர்க்
கூத்தச் சாக்ணகயன் ஆடலின் மகிழ்ந்து; அவன்
ஏத்தி நீங்க இரு நிலம் ஆள்கவான்
கவத்தியல் மண்டபம் கமவிய பின்னர் -
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80
மாடல மணறகயான்-தன்பனாடும் கதான்றி,
வாயிலாளாின் மன்னவற்கு இணசத்தபின்,
ககாயில் மாக்களின் பகாற்றவன் பதாழுது-
'தும்ணப பவம்கபார்ச் சூழ் கழல் கவந்கத!
பசம்பியன் மூதூர்ச் பசன்று புக்கு, ஆங்கு, 85
வச்சிரம், அவந்தி, மகதபமாடு, குழீஇய
சித்திர மண்டபத்து இருக்க கவந்தன்
அமர் அகத்து உணடந்த ஆாிய மன்னபராடு
தமாிற் பசன்று, தணக அடி வைங்க,
'நீள் அமர் அழுவத்து, பநடும் கபர் ஆண்ணமபயாடு 90
வாளும் குணடயும் மறக்களத்து ஒழித்து,
பகால்லாக் ககாலத்து உயிர் உய்ந்கதாணர
பவல் கபார்க் ககாடல் பவற்றம் அன்று' என,
தணலத் கதர்த் தாணனத் தணலவற்கு உணரத்தனன்,
சிணலத் தார் அகலத்துச் பசம்பியர் பபருந்தணக'- 95
ஆங்கு நின்று அகன்றபின், அறக்ககால் கவந்கத!
ஓங்கு சீர் மதுணர மன்னவன் காை,
'ஆாிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் பவண்குணடக் காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தணலக்ககால், ஆங்கு, 100
கயந் தணல யாணனயின் கவிணகயிற் காட்டி,
இணமயச் சிமயத்து, இருங் குயிலாலுவத்து,
உணம ஒரு பாகத்து ஒருவணன வைங்கி,
அமர்க்களம் அரசனது ஆக, துறந்து,
தவப் பபரும் ககாலம் பகாண்கடா ர்-தம்கமல் 105
பகாதி அழல் சீற்றம் பகாண்கடா ன் பகாற்றம்
புதுவது' என்றனன் கபார் கவல் பசழியன்' என்று,
ஏணன மன்னர் இருவரும் கூறிய
நீள்-பமாழி எல்லாம் நீலன் கூற-
தாமணரச் பசங் கண் தழல் நிறம் பகாள்ளக் 110
ககாமகன் நகுதலும் குணறயாக் ககள்வி
மாடலன் எழுந்து, 'மன்னவர் மன்கன,
வாழ்க! நின் பகாற்றம் வாழ்க! என்று ஏத்திக்
கறி வளர் சிலம்பில் துஞ்சும் யாணனயின்,
சிறு குரல் பநய்தல், வியலூர் எறிந்தபின்; 115
ஆர் புணன பதாியல் ஒன்பது மன்னணர
கநாிவாயில் நிணலச் பசரு பவன்று;
பநடுந் கதர்த் தாணனபயாடு இடும்பில் புறத்து இறுத்து,
பகாடும் கபார் கடந்து; பநடுங் கடல் ஓட்டி;
உடன்று கமல்வந்த ஆாிய மன்னணர, 120
கடும் புனல் கங்ணகப் கபர் யாற்று, பவன்கறாய்!
பநடுந் தார் கவய்ந்த பபரும் பணட கவந்கத!
புணரகயார் தம்பமாடு பபாருந்த உைர்ந்த
அணரசர் ஏகற! அணமக, நின் சீற்றம்!
மண் ஆள் கவந்கத! நின் வாழ் நாட்கள் 125
தண் ஆன் பபாருணந மைலினும் சிறக்க!
அகழ் கடல் ஞாலம் ஆள்கவாய், வாழி!
இகழாது என் பசால் ககட்டல் கவண்டும்-
ணவயம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ-ஐந்து இரட்டி பசன்றதன் பின்னும், 130
அறக்கள கவள்வி பசய்யாது, யாங்கணும்,
மறக்கள கவள்வி பசய்கவாய் ஆயிணன;
கவந்து விணன முடித்த ஏந்து வாள் வலத்து,
கபாந்ணதக் கண்ைி, நின் ஊங்ககைார் மருங்கின்,
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும், 135
விடர் சிணல பபாறித்த விறகலான் ஆயினும்
நான்மணறயாளன் பசய்யுள் பகாண்டு,
கமல் நிணல உலகம் விடுத்கதான் ஆயினும்,
'கபாற்றி மன் உயிர் முணறயின் பகாள்க' என,
கூற்று வணர நிறுத்த பகாற்றவன் ஆயினும், 140
வன் பசால் யவனர் வள நாடு ஆண்டு,
பபான் படு பநடு வணர புகுந்கதான் ஆயினும்,
மிகப் பபரும் தாணனகயாடு இருஞ் பசரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு பகழு மரபின் அயிணர மண்ைி, 145
இரு கடல் நீரும் ஆடிகனான் ஆயினும்,
சதுக்கப் பூதணர வஞ்சியுள் தந்து,
மதுக் பகாள் கவள்வி கவட்கடா ன் ஆயினும்,
மீக்கூற்றாளர் யாவரும் இன்ணமயின்,
யாக்ணக நில்லாது என்பணத உைர்ந்கதாய்- 150
மல்லல் மா ஞாலத்து வாழ்கவார் மருங்கின்
பசல்வம் நில்லாது என்பணத பவல் கபார்த்
தண்தமிழ் இகழ்ந்த ஆாிய மன்னாின்
கண்டணன அல்ணலகயா, காவல் கவந்கத?-
இளணம நில்லாது என்பணத எடுத்து ஈங்கு 155
உைர்வு உணட மாக்கள் உணரக்கல் கவண்டா,
திருபஞமிர் அகலத்துச் பசங்ககால் கவந்கத!
நணர முதிர் யாக்ணக நீயும் கண்டணன-
விண்கைார் உருவின் எய்திய நல் உயிர்
மண்கைார் உருவின் மறிக்கினும் மறிக்கும்; 160
மக்கள் யாக்ணக பூண்ட மன் உயிர்,
மிக்ககாய்! விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்ணக விலங்கிய இன் உயிர்
கலங்கு அஞர் நரகணரக் காைினும் காணும்;
ஆடும் கூத்தர்கபால், ஆர் உயிர் ஒருவழி, 165
கூடிய ககாலத்து ஒருங்கு நின்று, இயலாது;
'பசய் விணன வழித்தாய் உயிர் பசலும்' என்பது
பபாய் இல் காட்சிகயார் பபாருள் உணர ஆதலின்,
எழு முடி மார்ப! நீ ஏந்திய திகிாி
வழிவழிச் சிறக்க, வய வாள் கவந்கத! 170
அரும் பபாருள் பாிசிகலன் அல்கலன், யானும்;
பபரும் கபர் யாக்ணக பபற்ற நல் உயிர்
மலர் தணல உலகத்து உயிர் கபாகு பபாது பநறி,
புலவணர இறந்கதாய்! கபாகுதல் பபாகறஎன்;
வானவர் கபாற்றும் வழி நினக்கு அளிக்கும், 175
நான்மணற மருங்கின் கவள்விப் பார்ப்பான்
அரு மணற மருங்கின் அரசர்க்கு ஓங்கிய,
பபரு நல் கவள்வி நீ பசயல் கவண்டும்,
'நாணளச் பசய்குவம் அறம்' எனின், இன்கற
ககள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்; 180
இது என வணரந்து வாழு நாள் உைர்ந்கதார்
முதுநீர் உலகில் முழுவதும் இல்ணல;
கவள்விக் கிழத்தி இவபளாடும் கூடி,
தாழ் கழல் மன்னர் நின் அடி கபாற்ற,
ஊழிகயாடு ஊழி உலகம் காத்து, 185
நீடு வாழியகரா, பநடுந்தணக!' என்று
மணறகயான் மணற நா உழுது, வான் பபாருள்
இணறகயான் பசவி பசறு ஆக வித்தலின்-
வித்திய பபரும் பதம் விணளந்து, பதம் மிகுந்து,
துய்த்தல் கவட்ணகயின், சூழ் கழல் கவந்தன் 190
நான்மணற மரபின் நயம் பதாி நாவின்,
ககள்வி முடித்த, கவள்வி மாக்கணள
மாடல மணறகயான் பசால்லிய முணறணமயின்
கவள்விச் சாந்தியின் விழாக் பகாள ஏவி-
ஆாிய அரசணர அரும் சிணற நீக்கி, 195
கபர் இணச வஞ்சி மூதூர்ப் புறத்து,
தாழ் நீர் கவலித் தண் மலர்ப் பூம் பபாழில்
கவளாவிக்ககா மாளிணக காட்டி,
நன் பபரு கவள்வி முடித்ததன் பின் நாள்,
தம் பபரு பநடு நகர்ச் சார்வதும் பசால்லி, 'அம் 200
மன்னவர்க்கு ஏற்பன பசய்க, நீ என,
வில்லவன்-ககாணதணய விருப்புடன் ஏவி-
சிணறகயார் ககாட்டம் சீமின்; யாங்கணும்,
கணற பகழு நாடு கணறவிடு பசய்ம்' என,
அழும்பில் கவகளாடு ஆயக்கைக்கணர 205
முழங்கு நீர் கவலி மூதூர் ஏவி-
'அரும் திறல் அரசர் முணற பசயின் அல்லது,
பபரும் பபயர்ப் பபண்டிர்க்குக் கற்புச் சிறவாது' என,
பண்ணடகயார் உணரத்த தண் தமிழ் நல் உணர,
பார் பதாழுது ஏத்தும் பத்தினி ஆதலின், 210
ஆர் புணன பசன்னி அரசர்க்கு அளித்து;
'பசங்ககால் வணளய உயிர் வாழாணம,
பதன் புலம் காவல் மன்னவற்கு அளித்து;
'வஞ்சினம் வாய்த்தபின் அல்லணத, யாவதும்
பவஞ்சினம் விளியார் கவந்தர்' என்பணத 215
வடதிணச மருங்கின் மன்னவர் அறிய,
குடதிணச வாழும் பகாற்றவற்கு அளித்து;
மதுணர மூதூர் மா நகர் ககடுற,
பகாதி அழல் சீற்றம் பகாங்ணகயின் விணளத்து;
நல் நாடு அணைந்து, நளிர் சிணன கவங்ணகப் 220
பபான் அைி புது நிழல் பபாருந்திய நங்ணகணய-
'அறக்களத்து அந்தைர், ஆசான், பபருங்கைி,
சிறப்புணடக் கம்மியர்-தம்பமாடும் பசன்று;
கமகலார் விணழயும் நூல் பநறி மாக்கள்
பால் பபற வகுத்த பத்தினிக் ககாட்டத்து, 225
இணமயவர் உணறயும் இணமயச் பசல் வணரச்
சிணமயச் பசன்னித் பதய்வம் பரசி,
ணகவிணன முற்றிய பதய்வப் படிமத்து,
வித்தகர் இயற்றிய, விளங்கிய ககாலத்து,
முற்றிணழ நன் கலம் முழுவதும் பூட்டி, 230
பூப் பலி பசய்து, காப்புக் கணட நிறுத்தி,
கவள்வியும் விழாவும் நாள்பதாறும் வகுத்து,
கடவுள் மங்கலம் பசய்க' என ஏவினன்-
வடதிணச வைக்கிய மன்னவர் ஏறு என்.
ஐம்பபருங் காப்பியங்கள்
இளங்ககாவடிகள்
அருளிய
சிலப்பதிகாரம்
... பதாடர்ச்சி ...
29. வாழ்த்துக் காணத
உணரப் பாட்டு மணட
குமாிபயாடு வட இமயத்து ஒருபமாழி ணவத்து உலகு ஆண்ட
கசரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் கசாழன் மகள் ஈன்ற ணமந்தன்,
பகாங்கர் பசங் களம் கவட்டு, கங்ணகப் கபர் யாற்றுக் கணர கபாகிய
பசங்குட்டுவன், சினம் பசருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காணல;
வட ஆாிய மன்னர், ஆங்கு ஓர் மடவரணல மாணல சூட்டி
உடன் உணறந்த இருக்ணக தன்னில், ஒன்று பமாழி நணகயினராய்,
'பதன் தமிழ் நாடு ஆளும் கவந்தர் பசரு கவட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய பநற்றியில் விளங்கு வில், புலி, கயல், பபாறித்த நாள்,
எம் கபாலும் முடி மன்னர் ஈங்கு இல்ணல கபாலும்' என்ற வார்த்ணத,
அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மைி வட்ணடக் குைில் பகாண்டு துரந்ததுகபால்,
'இமய மால் வணரக் கல் கடவுள் ஆம்' என்ற வார்த்ணத இடம் துரப்ப;
ஆாிய நாட்டு அரசு ஓட்டி, அவர் முடித்தணல அைங்கு ஆகிய
கபர் இமயக் கல் சுமத்தி, பபயர்ந்து கபாந்து; நயந்த பகாள்ணகயின்,
கங்ணகப் கபர் யாற்று இருந்து, நங்ணக-தன்ணன நீர்ப்படுத்தி,
பவஞ்சினம் தரு பவம்ணம நீங்கி; வஞ்சி மா நகர் புகுந்து;
நில அரசர் நீள் முடியால் பலர் பதாழு படிமம் காட்டி,
தட முணலப் பூசல் ஆட்டிணயக் கடவுள் மங்கலம் பசய்த பின்னாள்-
கண்ைகி-தன் ககாட்டத்து மண்ைரசர் திணற ககட்புழி-
அலம்வந்த மதி முகத்தில் சில பசங் கயல் நீர் உமிழ,
பபாடி ஆடிய கரு முகில் தன் புறம் புணதப்ப, அறம் பழித்து;
ககாவலன், தன் விணன உருத்து, குறுமகனால் பகாணலயுண்ை;
காவலன்-தன் இடம் பசன்ற கண்ைகி-தன் கண்ைீர் கண்டு,
மண்ைரசர் பபரும் கதான்றல் உள் நீர் அற்று, உயிர் இழந்தணம
மா மணறகயான் வாய்க் ககட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும்,
மணனக்கிழத்தி உயிர் இழப்பவும், எணனப் பபரும் துன்பம் எய்தி,
காவற்பபண்டும், அடித் கதாழியும்,
கடவுள் சாத்தனுடன் உணறந்த கதவந்தியும் உடன் கூடி
'கசயிணழணயக் காண்டும்' என்று, மதுணர மா நகர் புகுந்து;
முதிரா முணலப் பூசல் ககட்டு, ஆங்கு, அணடக்கலம் இழந்து, உயிர் இழந்த
இணடக்குல மகள் இடம் எய்தி; ஐணய அவள் மககளாடும்
ணவணய ஒருவழிக்பகாண்டு; மா மணல மீமிணச ஏறி,
ககாமகள்-தன் ககாயில் புக்கு; நங்ணகக்குச் சிறப்பு அயர்ந்த
பசங்குட்டுவற்குத் திறம் உணரப்பர் மன். 1
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் பதய்வ
வட கபர் இமய மணலயில் பிறந்து,
கடு வரல் கங்ணகப் புனல் ஆடிப் கபாந்த
பதாடி வணளத் கதாளிக்குத் கதாழி நான் கண்டீர்,
கசாைாட்டார் பாணவக்குத் கதாழி நான் கண்டீர். 2
மடம் படு சாயலாள் மாதவி-தன்ணனக்
கடம்படாள், காதல் கைவன் ணகப் பற்றி,
குடம் புகாக் கூவல் பகாடுங் கானம் கபாந்த
தடம் பபரும் கண்ைிக்குத் தாயர் நான் கண்டீர்,
தண் புகார்ப் பாணவக்குத் தாயர் நான் கண்டீர். 3
தற்பயந்தாட்கு இல்ணல; தன்ணனப் புறங்காத்த
எற்பயந்தாட்கும் எனக்கும் ஓர் பசால் இல்ணல;
கற்புக் கடம் பூண்டு, காதலன் பின் கபாந்த
பபாற்பறாடி நங்ணகக்குத் கதாழி நான் கண்டீர்;
பூம் புகார்ப் பாணவக்குத் கதாழி நான் கண்டீர். 4
பசய் தவம் இல்லாகதன் தீக் கனாக் ககட்ட நாள்,
எய்த உைராது இருந்கதன், மற்று என் பசய்கதன்?
பமாய் குழல் மங்ணக முணலப் பூசல் ககட்ட நாள்,
அவ்ணவ உயிர் வீவும் ககட்டாகயா, கதாழீ?
அம்மாமி-தன் வீவும் ககட்டாகயா, கதாழீ? 5
ககாவலன்-தன்ணனக் குறுமகன் ககாள் இணழப்ப,
காவலன் தன் உயிர் நீத்தது-தான் ககட்டு, ஏங்கி,
'சாவது-தான் வாழ்வு' என்று, தானம் பல பசய்து,
மாசாத்துவான் துறவும் ககட்டாகயா, அன்ணன?
மாநாய்கன் தன் துறவும் ககட்டாகயா, அன்ணன? 6
காதலன் தன்-வீவும், காதலி நீ பட்டதூஉம்,
ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உணரயும் ககட்டு, ஏங்கி,
கபாதியின் கீழ் மாதவர்முன் புண்ைிய தானம் புாிந்த
மாதவி-தன் துறவும் ககட்டாகயா, கதாழீ?
மைிகமகணல துறவும் ககட்டாகயா, கதாழீ? 7
'ஐயம் தீர் காட்சி அணடக்கலம் காத்து ஓம்ப
வல்லாகதன் பபற்கறன் மயல்' என்று உயிர் நீத்த
அவ்ணவ மகள் இவள்-தான், அம் மைம் பட்டிலா,
ணவ எயிற்று ஐணயணயக் கண்டாகயா, கதாழீ?
மாமி மட மகணளக் கண்டாகயா, கதாழீ? 8
என்கன! இஃது என்கன! இஃது என்கன! இஃது என்கன பகால்!
பபான் அம் சிலம்பின், புணன கமகணல, வணளக் ணக,
நல் வயிரப் பபான் கதாட்டு, நாவல் அம் பபான் இணழ கசர்,
மின்னுக் பகாடி ஒன்று மீவிசும்பில் கதான்றுமால்! 9
பதன்னவன் தீது இலன்; கதவர் ககான்-தன் ககாயில்
நல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்
பவன் கவலான் குன்றில் விணளயாட்டு யான் அககலன்;
என்கனாடும், கதாழிமீர்! எல்லீரும், வம், எல்லாம். 10
வஞ்சியீர், வஞ்சி இணடயீர், மற கவலான்
பஞ்சு அடி ஆயத்தீர்! எல்லீரும், வம், எல்லாம்;
பகாங்ணகயால் கூடல் பதி சிணதத்து, ககாகவந்ணதச்
பசஞ் சிலம்பால் பவன்றாணளப் பாடுதும்; வம், எல்லாம்.
பதன்னவன் தன் மகணளப் பாடுதும் வம், எல்லாம்
'பசங்ககால் வணளய, உயிர் வாழார் பாண்டியர்' என்று
எம் ககா முணற நா இயம்ப, இந் நாடு அணடந்த
ணபந் பதாடிப் பாணவணயப் பாடுதும்; வம், எல்லாம்;
பாண்டியன்-தன் மகணளப் பாடுதும்; வம், எல்லாம். 11
'வானவன், எம் ககா, மகள்' என்றாம்; ணவணயயார்
ககான்-அவன்-தான் பபற்ற பகாடி என்றாள்; வானவணன
வாழ்த்துகவாம் நாமாக, ணவணயயார் ககாமாணன
வாழ்த்துவாள் கதவ மகள். 12
பதால்ணல விணனயான் துயர் உழந்தாள் கண்ைின் நீர்
பகால்ல, உயிர் பகாடுத்த ககாகவந்தன் வாழியகரா!
வாழியகரா, வாழி, வரு புனல் நீர் ணவணய
சூழும் மதுணரயார் ககாமான்-தன் பதால் குலகம! 13
மணலயணரயன் பபற்ற மடப் பாணவ-தன்ணன
நில அரசர் நீள் முடிகமல் ஏற்றினான் வாழியகரா!
வாழியகரா, வாழி, வரு புனல் நீர் ஆன்பபாருணந
சூழ்தரும் வஞ்சியார் ககாமான்-தன் பதால் குலகம! 14
எல்லா! நாம்-
காவிாி நாடணனப் பாடுதும்; பாடுதும்,
பூ விாி கூந்தல்! புகார். 15
வீங்குநீர் கவலி உலகு ஆண்டு, விண்ைவர் ககான்
ஓங்கு அரைம் காத்த உரகவான் யார், அம்மாணன?
ஓங்கு அரைம் காத்த உரகவான் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த கசாழன்காண், அம்மாணன;
கசாழன் புகார் நகரம் பாகடகலார், அம்மாணன. 16
புறவு நிணற புக்கு, பபான்னுலகம் ஏத்த,
குணறவு இல் உடம்பு அாிந்த பகாற்றவன் யார், அம்மாணன?
குணறவு இல் உடம்பு அாிந்த பகாற்றவன் முன் வந்த
கறணவ முணற பசய்த காவலன் காண், அம்மாணன;
காவலன் பூம் புகார் பாகடகலார், அம்மாணன. 17
கடவணரகள் ஓர் எட்டும் கண் இணமயா காை,
வடவணரகமல் வாள் கவங்ணக ஒற்றினன் யார், அம்மாணன?
வடவணரகமல் வாள் கவங்ணக ஒற்றினன் திக்கு எட்டும்
குணட நிழலில் பகாண்டு அளித்த பகாற்றவன்காண், அம்மாணன
பகாற்றவன் பூம் புகார் பாகடகலார், அம்மாணன. 18
அம்மணன தம் ணகயில் பகாண்டு, அங்கு அைி இணழயார
தம் மணனயில் பாடும் தணககயகலார், அம்மாணன;
தம் மணனயில் பாடும் தணக எலாம் தார் கவந்தன்
பகாம்ணம வாி முணலகமல் கூடகவ, அம்மாணன;
பகாம்ணம வாி முணலகமல் கூடின், குல கவந்தன்
அம் பமன் புகார் நகரம் பாகடகலார், அம்மாணன 19
பபான் இலங்கு பூங்பகாடி! பபாலம் பசய் ககாணத வில்லிட,
மின் இலங்கு கமகணலகள் ஆர்ப்ப ஆர்ப்ப, எங்கணும்,
பதன்னவன் வாழ்க, வாழ்க! என்று பசன்று பந்து அடித்துகம;
கதவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துகம. 20
பின்னும் முன்னும், எங்கணும், பபயர்ந்து; உவந்து, எழுந்து, உலாய்;
மின்னு மின் இளங் பகாடி வியல் நிலத்து இழிந்பதன,
பதன்னவன் வாழ்க, வாழ்க! என்று பசன்று, பந்து அடித்துகம;
கதவர் ஆர மார்பன் வாழ்க! என்று பந்து அடித்துகம. 21
துன்னி வந்து ணகத்தலத்து இருந்ததில்ணல; நீள் நிலம்-
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்ததில்ணல-தான் என,
பதன்னவன் வாழ்க, வாழ்க! என்று பசன்று, பந்து அடித்துகம;
கதவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துகம. 22
வடம் பகாள் மைி ஊசல் கமல் இாீஇ, ஐணய
உடங்கு ஒருவர் ணகநிமிர்த்து-ஆங்கு, ஒற்ணற கமல் ஊக்க,
கடம்பு முதல் தடிந்த காவலணனப் பாடி
குடங்ணக பநடுங் கண் பிறழ, ஆடாகமா ஊசல்;
பகாடு வில் பபாறி பாடி, ஆடாகமா ஊசல். 23
ஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த
கபாாில், பபருஞ்கசாறு கபாற்றாது தான் அளித்த
கசரன், பபாணறயன், மணலயன், திறம் பாடி,
கார் பசய் குழல் ஆட, ஆடாகமா ஊசல்;
கடம்பு எறிந்த வா பாடி, ஆடாகமா ஊசல். 24
வன் பசால் யவனர் வள நாடு, வன் பபருங்கல்,
பதன் குமாி, ஆண்ட; பசரு வில், கயல், புலியான்
மன்பணத காக்கும் ககாமான், மன்னன், திறம் பாடி;
மின் பசய் இணட நுடங்க, ஆடாகமா ஊசல்;
விறல் வில் பபாறி பாடி, ஆடாகமா ஊசல். 25
தீங் கரும்பு நல் உலக்ணக ஆக, பசழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அணவப்பார் புகார் மகளிர்;
ஆழிக் பகாடித் திண் கதர்ச் பசம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வணரத் கதாள் பாடகல பாடல்;
பாணவமார் ஆர் இரக்கும் பாடகல பாடல். 26
பாடல்சால் முத்தம் பவழ உலக்ணகயால்
மாட மதுணர மகளிர் குறுவகர;
வானவர் ககான் ஆரம் வயங்கிய கதாள் பஞ்சவன்-தன்
மீனக் பகாடி பாடும் பாடகல பாடல்;
கவப்பந்தார் பநஞ்சு உைக்கும் பாடகல பாடல் 27
சந்து உரல் பபய்து, தணகசால் அைி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவகர, வான் ககாட்டால்
கடந்து அடு தார்ச் கசரன் கடம்பு எறிந்த வார்த்ணத
படர்ந்த நிலம் கபார்த்த பாடகல பாடல்
பனந்கதாடு உளம் கவரும் பாடகல பாடல் 28
ஆங்கு, நீள் நில மன்னர், பநடு வில் பபாணறயன் நல்
தாள் பதாழார், வாழ்த்தல் தமக்கு அாிது; சூழ் ஒளிய
எம் ககாமடந்ணதயும் ஏத்தினாள், 'நீடூழி,
பசங்குட்டுவன் வாழ்க!' என்று. 29
30. வரம் தரு காணத
(நிணலமண்டில ஆசிாியப்பா)
வட திணச வைங்கிய வானவர் பபருந்தணக
கடவுள் ககாலம் கண்-புலம் புக்க பின்,
கதவந்திணகணயச் பசவ்விதின் கநாக்கி,
'வாய் எடுத்து அரற்றிய மைிகமகணல யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? இங்கு, உணர' என- 5
'ககாமகன் பகாற்றம் குணறவு இன்று ஓங்கி
நாடு பபரு வளம் சுரக்க' என்று ஏத்தி,
அைி கமகணலயார் ஆயத்து ஓங்கிய
மைிகமகணல-தன் வான் துறவு உணரக்கும்
'ணம ஈர் ஓதி வணக பபறு வனப்பின் 10
ஐ-வணக வகுக்கும் பருவம் பகாண்டது;
பசவ் வாி ஒழுகிய பசழுங் கணட மணழக் கண்
அவ்வியம் அறிந்தன; அது தான் அறிந்திலள்;
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
நித்தில இள நணக நிரம்பா அளவின; 15
புைர் முணல விழுந்தன; புல் அகம் அகன்றது;
தளர் இணட நுணுகலும், தணக அல்குல் பரந்தது;
குறங்கு இணை திரண்டன; ககாலம் பபாறாஅ
நிறம் கிளர் சீறடி பநய் கதாய் தளிாின;
தணலக்ககால் ஆசான் பின் உளனாக, 20
குலத் தணல மாக்கள் பகாள்ணகயின் பகாள்ளார்;
யாது நின் கருத்து? என் பசய்ககா?' என,
மாதவி நற்றாய் மாதவிக்கு உணரப்ப-
'வருக, என் மட மகள் மைிகமகணல!' என்று,
உருவிலாளன் ஒரு பபரும் சிணலபயாடு 25
விணர மலர் வாளி பவறு நிலத்து எறிய,
ககாணதத் தாமம் குழபலாடு கணளந்து,
கபாதித்தானம் புாிந்து, அறம்படுத்தனள்-
ஆங்கு, அது ககட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நல் மைி உறு கடல் வீழ்த்கதார்- 30
தம்மில் துன்பம் தாம் நனி எய்த,
பசம்பமாழி மாதவர், 'கசயிணழ நங்ணக
தன் துறவு எமக்குச் சாற்றினள்' என்கற
அன்பு உறு நல் பமாழி அருபளாடும் கூறினர்
பருவம் அன்றியும் ணபந் பதாடி நங்ணக 35
திரு விணழ ககாலம் நீங்கினள் ஆதலின்,
அரற்றிபனன்' என்று, ஆங்கு, அரசற்கு உணரத்தபின்-
குரல் தணலக் கூந்தல் குணலந்து பின் வீழ;
துடித்தனள் புருவம்; துவர் இதழ்ச் பசவ் வாய்
மடித்து, எயிறு அரும்பினள்; வரு பமாழி மயங்கினள்; 40
திரு முகம் வியர்த்தனள்; பசங்கண் சிவந்தனள்;
ணகவிட்டு ஓச்சினள் கால் பபயர்த்து எழுந்தனள்
பலரறி வாராத் பதருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள்; உயர் பமாழி கூறித்
பதய்வம் உற்று எழுந்த கதவந்திணக-தான்- 45
'பகாய் தளிர்க் குறிஞ்சிக் ககாமான்-தன் முன்
கடவுள்-மங்கலம் காைிய வந்த
மடபமாழி நல்லார் மாண் இணழகயாருள்,
அரட்டன் பசட்டி-தன் ஆய்-இணழ ஈன்ற
இரட்ணடயம் பபண்கள் இருவரும் அன்றியும், 50
ஆடகமாடத்து அரவு-அணைக் கிடந்கதான்
கசடக் குடும்பியின் சிறு மகள் ஈங்கு உளள்
மங்கல மடந்ணத ககாட்டத்து-ஆங்கண்
பசங் ககாட்டு உயர் வணரச் கசண் உயர் சிலம்பில்,
பிைிமுக பநடுங்கல் பிடர்த்தணல, நிரம்பிய 55
அைி கயம் பல உள; ஆங்கு அணவ இணடயது,
கடிப்பணக நுண் கலும், கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இணழந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுணன; அதனுள் புக்கு ஆடினர்
பண்ணடப் பிறவியர் ஆகுவர்; ஆதலின், 60
ஆங்கு-அது பகாைர்ந்து, ஆங்கு, ஆய்-இணழ ககாட்டத்து
ஓங்கு இருங் ககாட்டி இருந்கதாய்! உன் ணக,
'குறிக்ககாள் தணகயது; பகாள்க' எனத் தந்கதன்;
உறித் தாழ் கரகமும் உன் ணகயது அன்கற;
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்ணம 65
முதிராது; அந்நீர் முத் திற மகளிணரத்
பதளித்தணன ஆட்டின், இச் சிறு குறுமகளிர்
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காைாய்;
பாசண்டன் யான்; பார்ப்பனி-தன்கமல்,
மாடல மணறகயாய்! வந்கதன்' என்றலும்- 70
மன்னவன் விம்மிதம் எய்தி, அம் மாடலன்-
தன் முகம் கநாக்கலும்-தான் நனி மகிழ்ந்து,
'ககள் இது, மன்னா! பகடுக நின் தீயது!
மாலதி என்பாள் மாற்றாள் குழவிணயப்
பால் சுரந்து ஊட்ட, பழ விணன உருத்து, 75
கூற்று உயிர் பகாள்ள, குழவிக்கு இரங்கி,
ஆற்றாத் தன்ணமயள், ஆர் அஞர் எய்தி,
பாசண்டன்பால் பாடுகிடந்தாட்கு,
'ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி
வந்தனன்; அன்ணன! நீ வான் துயர் ஒழிக' என, 80
பசந்திறம் புாிந்கதான் பசல்லல் நீக்கி,
பார்ப்பனி-தன்பனாடு பண்ணடத் தாய்பால்
காப்பியத் பதால் குடிக் கவின் பபற வளர்ந்து,
கதவந்திணகணயத் தீவலம் பசய்து,
நால்-ஈர்-ஆண்டு நடந்ததன் பின்னர், 85