The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-sk981tmp01, 2023-01-15 18:14:31

3. SEJARAH

3. SEJARAH

மலேசியா பல்வகைப் பண்டிகைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும். பண்டிகைகள் நல்லிணக்கத்தோடும் பாரம்பரிய முக்கியத்துவத்தோடும் கொண்டாடப்படுகின்றன. சமயமும் பண்பாடும் சார்ந்த பண்டிகைகளில் ந�ோன்புப் பெருநாள், ஈகைப் பெருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளி, தைப்பூசம், வைசாகி, காவாய்த் திருநாள், கெஅமாத்தான் விழா, கிறிஸ்துமஸ், விசாக தினம், 'சன் பெட்ரோ' (San Pedro) ஆகியவையும் அடங்கும். 11.3.1 K11.3.4 குழு வாரியாகப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் குடும்ப உறவுகளை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்று கலந்துரையாடுக. • இஸ்லாமிய நாள்காட்டியின்படி ஷாவால் மாதத்தின் முதல் நாள் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. • ஒரு மாத காலம் ந�ோன்பு ந�ோற்றபின் ஏற்படும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. நோன்புப் பெருநாள் ஈகைப் பெருநாள் • சீன நாள்காட்டியின்படி முதலாம் நாள் சீனச் சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது. • இப்பெருநாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடும் இரவு விருந்தில் கலந்து கொள்வதன்வழி ஆரம்பமாகிறது. இத்திருநாள் 15 நாள்களுக்குத் தொடர்ந்து சாப் கோ மே வரை (Chap Goh Meh) கொண்டாடப்படுகிறது. சீனப் புத்தாண்டு நமது சமுதாயம் ஏன் பண்டிகைகளின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்? மூலம்: Kementerian Kebudayaan, Kesenian dan Warisan Malaysia, 2006. Hari-hari Perayaan Masyarakat Malaysia. Kuala Lumpur: KeKKwa. மலேசிய மக்களின் முக்கியப் பண்டிகைகள் நடவடிக்கை நம் நாட்டின் முக்கியப் பண்டிகைகளைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு • இஸ்லாமிய நாள்காட்டியின்படி சூல்ஹிஜா மாதத்தின் 10ஆம் நாளன்று (10 Zulhijah) இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இப்பெருநாள் சூல்ஹிஜா 11,12,13 தஸ்ரிக் (Tasyrik) நாள்வரை தொடருகிறது. • இஸ்லாமியர்கள் ஈகை வழிபாடு செய்வதோடு இறைச்சியைத் தானம் செய்வர். 94


தீபாவளி • இந்துக்களின் நாள்காட்டியின்படி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. • இப்பண்டிகை இருளை வெல்லும் ஒளியையும் அறியாமையைப் போக்கும் அறிவையும் குறிக்கிறது. இக்கொண்டாட்டத்தின்போது இந்துக்கள் கோலமிட்டு வீட்டை அலங்கரித்துத் தீபம் ஏற்றுவர். தைப்பூசம் காவாய்த் திருநாள் • ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் கடசான்டூசுன், மூருட் இனத்தினரால் கொண்டாடப்படுகிறது. • இப்பண்டிகை நெல்விளைச்சலுக்காக நன்றி செலுத்தும் வகையில் விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின்போது ‘போபோஹிசான்’ தலைமையில் மாகாவாவ் சடங்கு வைபவம் நடைபெறும். இக்கொண்டாட்டத்தை மெருகூட்டுவதற்காக சுமாசாவ் நடனமும் உண்டுக் ஙாடெள போட்டியும் நடத்தப்படும். கெஅமாத்தான் விழா • ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 25ஆம் நாள் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது. • இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பரிசு வழங்குதல், வீடு வீடாகச் சென்று ‘கேரல்’ பாடல்கள் பாடுதல் போன்றவை இந்தக் கொண்டாட்டத்தை மேலும் மெருகூட்டுகிறது. கிறிஸ்துமஸ் 1. உன் வகுப்பில் மூன்று குழுக்களை உருவாக்கிடுக. 2. ஒரு குழு நம் நாட்டில் காணப்படும் பண்டிகை கொண்டாட்டங்களில் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிடுதல். 3. வேறுபாட்டுப் பட்டியல் தொடர்பான விளக்கத்தைப் பெற பிற இரு குழுக்களிடம் ஒப்படைத்தல். முடிவுகளை வகுப்பில் படைத்தல். பிரச்சனைக்குத் தீர்வு 21ஆம் நூற்றாண்டுக் ககற்ற்றல் திறறன் ‘கேரல்’ (karol) என்பது கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது களிப்பூட்டும் அல்லது இறைவனைப் போற்றிப்பாடும் பாடலாகும். ச�ொற்களஞ்சியம் • இந்துக்களின் நாள்காட்டியின்படி 10ஆம் மாதமான தை மாதத்தில், ஜனவரி இறுதி முதல் பிப்ரவரி தொடக்கம் இடையே வரும் பூசம் நட்சத்திரத்தில் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. • தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்காகவும் வேறு வேண்டுதலுக்காகவும் நன்றிக்கடனாக முருகப் பெருமானுக்குக் காணிக்கைப் பொருள்களைக் கொண்டு செல்கின்றனர். • ஒவ்வோர் ஆண்டும் ஜுன் மாதம் முதல் நாள் டாயாக், ஈபான், பிடாயு இனத்தினரால் கொண்டாடப்படுகிறது. • இத்திருநாள் அறுவடைக்குப் பிறகு கிடைக்கப் பெற்ற விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகையாகும். இப்பண்டிகையின்போது 'ரூமா பாஞ்சாங்கில்' ‘ஙாஜாட்’ நடனம் ஆடப்படும். 95


பிற இனத்தவரின் பண்டிகையை மதிப்பதோடு, பல்லினத்தவரின் பண்டிகைகளின் பாரம்பரியத்தையும் நம்பிக்கைகளையும் நாம் போற்ற வேண்டும். இப்பண்பு நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க உதவும். 11.3.1 K11.3.5 • ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் பௌத்த மதத்தினரால் கொண்டாடப்படுகிறது. • சித்தார்த்த க ௌதம புத்தர் வாழ்வின் பிறப்பு, ஞானம் பெற்றது, முக்தி அடைந்தது ஆகிய மூன்று முக்கியக் கூறுகளுடன் தொடர்புடைய பண்டிகையாகும். இப்பண்டிகையின்போது க ௌதம புத்தரின் உருவச் சிலையை நன்னீராட்டுவதன் மூலம் தங்களைத் தாமே புனிதப்படுத்துவதாக நம்புகின்றனர். மேலும், அந்நாளில் புத்தபிக்குகளுக்கு உணவு வழங்குகின்றனர். விசாக தினம் வைசாகி • பஞ்சாபியர்களின் நாள்காட்டியின்படி நான்காம் மாதமான வைசாக் மாதத்தில் சீக்கியச் சமூகத்தால் கொண்டாடப்படுகிறது. • 14ஆம் தேதி வைசாக் மாதம் சீக்கியர்கள் குர்துவாராவில் வழிபாடு செய்வார்கள். • விளைச்சலுக்கு நன்றி கூறும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய ந�ோக்கில் குர்துவாராவிற்கு வெளியே பங்ரா, கிடா நடனங்கள் ஆடப்படும். • பழங்குடியினரான ஜக்குன் சமூகம் கொண்டாடும் புத்தாண்டு ‘தாஹ�ொன் பாரோ’ என்பதாகும். செமாய் சமூகம் இதனை ‘ஜிஸ் பாய்’ எனவும் தெமுவான் சமூகம் ‘தாவுன் பாஹாவுக்’ எனவும் மா மேரி சமூகம் ‘தாவுன் எம்பாய்’ எனவும் கூறுவர். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 31ஆம் நாள் இப்பண்டிகை தொடங்கும். • கெங்குலாங் நாள் செமாய் சமூகத்தால் கிராம மக்களின் நல்வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டாடப்படுகிறது. • சிலாங்கூரிலும் நெகிரி செம்பிலானிலும் உள்ள பூர்வக்குடியினர் மூதாதையர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டுக் கொண்டாட்டம், கெங்குலாங், மூதாதையர் தினம் • ஒவ்வோர் ஆண்டும் ஜுன் மாதம் மலாக்காவில் போர்த்துகீஸ் வழி வந்த சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது. • இப்பண்டிகை மீனவர்களின் காவலரான சன் பெட்ரோவை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. கப்பல்கள் மீனவர்களால் அழகுற அலங்கரிக்கப்படும். தொன்றுதொட்டு ஆடப்படும் ‘பிரான்யோ’ நடனம் அன்றைய நாளில் ஆடப்படும். சன் பெட்ரொ (San Pedro) மலேசியாவின் முக்கியப் பண்டிகைகளை அடையாளங்காண மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு 96


மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பல ந�ோக்கங்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் சமயக் கோரிக்கை, புத்தாண்டுக் கொண்டாட்டம், நன்றிக்கடன், தீயவற்றைப் போக்கி நல்லதை எதிர்பார்த்தல், சமயப் போதகர்களை நினைவுகூறுதல் ஆகியவை அடங்கும். மலேசியர் என்ற வகையில் நமது நாடு சுபிட்சத்தோடு இருக்க கொண்டாட்டங்களின் பன்முகத்தன்மையை மதிப்பதோடு அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும். 1. நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளையும் அவற்றின் ந�ோக்கங்களைப் பற்றியும் ஆசிரியர் கேள்விகள் கேட்டல். மேலும், மலேசியப் பண்டிகைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் மலேசிய விழாப் பண்பாட்டையும் பற்றிக் கேட்டல். 2. மாணவர்கள் இணையராகக் குழு அமைத்துக் கேள்விகளைப் பற்றிக் கலந்துரையாடுதல். 3. கலந்துரையாடிய முடிவுகளை மற்ற குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளுதல். 2 • சீனப் புத்தாண்டு • தாஹ�ொன் பாரோ • ஜிஸ் பாய் • தாவுன் பாஹாவுக் • தாவுன் எம்பாய் புத்தாண்டுக் கொண்டாட்டம் சமயம் 1 • ந�ோன்புப் பெருநாள் • ஈகைப் பெருநாள் • கிறிஸ்துமஸ் • தைப்பூசம் 3 பயிர் விளைச்சலுக்கும் கடல் வளத்திற்கும் நன்றி பாராட்டுதல் • காவாய்த் திருநாள் • கெஅமாத்தான் விழா • வைசாகி • சன் பெட்ரொ தீமையைப் போக்கி நல்லதை எதிர்பார்த்தல் சமயப் போதகர்களை நினைவுகூறுதல் • தீபாவளி • விசாக தினம் 4 5 மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளின் ந�ோக்கத்தை அடையாளங்காண மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு மலேசியாாவில் கொண கொண்டாடப்ப டாடப்படும் பண்டிக டும் பண்டிகைகைகளின் நந�ோோக்கம் யோ யோசி – இணணை – பபகிர் (Think - Pair - Share) கிர் (Think - Pair - Share) 21ஆம் நூற்றாண்டுக் ககற்ற்றல் திறறன் 11.3.2 K11.3.5 97


அன்று தொட்டு இன்று வரை நம் நாட்டின் பல இன மக்களின் பண்டிகைகள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இருப்பினும், இன்று பண்டிகைகள் கொண்டாடுவதில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. அம்மாற்றங்களுள் கொண்டாடும் விதம், வாழ்த்து கூறும் விதம், பலகாரங்கள் தயாரிக்கும் முறைகள் ஆகியவை அடங்கும். அன்றும் இன்றும் பண்டிக அன்றும் இன்றும் பண்டிகைகளைக் ைகளைக் கொண கொண்டாடாடும் முறைகள் Selamat Hari Raya Aidilfitri Maaf Zahir & Batin அன்றும் இன்றும் நம் நாட்டில் பண்டிகைகள் கொண்டாடப்படும் முறையில் காணப்படும் வேறுபாடுகளை நேர்காணல் அணுகுமுறைவழி தகவல்் பெறுதல். அன்று இன்று குடும்ப நிழற்படத்தைக் கடையில் எடுத்தல். குடும்பத்துடன் தம்படம் எடுத்து அவற்றைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றுதல். தம்படம் (Swafoto) என்பது நவீனத் திறன்பேசி அல்லது மின்னியல் படக்கருவியைப் பயன்படுத்தி சுயமாக எடுத்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் நிழற்படங்கள் ஆகும். நடவடிக்கை ச�ொற்களஞ்சியம் மின்னியல் ஊடகங்கள் வழியும் சமூக ஊடகங்களின் வழியும் வாழ்த்து அனுப்பப்படுகிறது. வாழ்த்து அட்டை தபால் மூலமாகவும் நேரிலும் கொடுக்கப்பட்டது. 98


அன்று இன்று தீபாவளிப் பண்டிகையின்போது மாவினால் கோலமிடும் மரபு. சீனப் புத்தாண்டின் இரவில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி வீட்டில் விருந்துண்ணும் மரபு. பாரம்பரியப் பொருள்களையும் முறைகளையும் பயன்படுத்தி ஒன்றிணைந்து பலகாரங்கள் தயாரித்தல். வண்ண அரிசி, உலர்ந்த தேங்காய்ப் பூ துருவல் ஆகியவற்றால் இடப்படும் கோலம். அதே மரபு இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் உணவகங்களிலும் தங்கும் விடுதிகளிலும் விருந்துண்ணும் குடும்பங்களும் உள்ளன. நவீனக் கருவிகளின் பயன்பாடு பலகாரங்கள் தயாரிப்பதை எளிமையாக்குகின்றன. மேலும், பலகாரங்களை எளிதாகவும் வாங்க முடிகிறது. 99


திறந்த இல்ல உபசரிப்பு என்பது பண்டிகை நாள்களில் அனைவரையும் தத்தம் இல்லங்களுக்கு வரவேற்று உபசரிப்பதாகும். முக்கியப் பண்டிகை எனத் திறந்த இல்ல உபசரிப்பு நடத்த ஆறு பண்டிகைகளை மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவை ந�ோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளி, காவாய்த் திருநாள், கெஅமாத்தான் விழா, கிறிஸ்துமஸ் ஆகும். உங்களுக்க்குத் ததெரியுமாா மலேசியாவில் அன்றும் இன்றும் பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளைப் புரிந்து கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு தொழில் வேறுபாடு இன்றி அனைத்துச் சமூகத்தினராலும் காவாய்த் திருநாள் கொண்டாடப்படுகிறது. இன்று ‘உண்டுக் ஙாடௌ’ வெற்றியாளர் முந்தைய சமுதாயத்தின் வரலாறு, வாழ்க்கை முறை பற்றிய கேள்வி பதில் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார். அன்று இன்று காவாய்த் திருநாள் டாயாக் சமூகத்திலுள்ள விவசாயிகளால் பல்வகை சடங்குகளுடன் கொண்டாடப்பட்டது. கெஅமாத்தான் விழாவில் ‘உண்டுக் ஙாடௌ’ (Unduk Ngadau – அழகு ராணி) சடங்கு நடத்தப்படும். அழகு ராணி, தத்தம் தலைமுறையைக் காப்பாற்றத் தியாகம் செய்யும் பண்பைப் குறிக்கும் ‘ஹுமினொடுன்’ (Huminodun) உணர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார். 100


மகிழ்ச்சியுடன் பண்டிகைகளைக் கொண்டாடுவதையும் ஒற்றுமையை வலுப்படுத்தி சுபிட்சம் ஏற்படுவதையும் எண்ணி மலேசிய மக்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும். மலேசியாவில் ஒவ்வொரு பண்டிகைக்கும் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. டூயிட் ராயாவும் (duit raya) அங்பாவும் (angpau) கொடுப்பது இன்றுவரை உள்ளது. இல்லங்களுக்குச் சென்று வருதல் நமது சமூகத்தின் வழக்கமான பண்பாடாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வடிவங்களில் SWOT பகுப்பாய்வு செய்ய மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு கீழ்க்காணும் சிக்கல்களைக் கலந்துரையாடுவதற்குக் குழுக்களை உருவாக்குக. • மலேசிய மக்களின் பண்டிகைகளின் பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கான வலிமை. • மலேசிய மக்களின் பண்டிகைகளின் பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதில் பலவீனம். • பண்டிகைகளின் பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகள். • பண்டிகைகளின் பாரம்பரியத்தைத் தற்காக்க எதிர்நோக்கும் தடைகளும் சவால்களும். SWOT 21ஆம் நூற்றாண்டுக் ககற்ற்றல் திறறன் 11.3.3 K11.3.6 அன்றும் இன்றும் பண்டிகைகள் கொண்டாடும் முறையில் பல மாற்றங்கள் இருந்தபோதிலும் சில நடைமுறைகள் சமூகத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன. 101


சிவப்பு வண்ணத் தாளை இரண்டாக மடித்து மடிப்பின் மேல் பகுதியில் இரண்டு செண்டி மீட்டர் அகலத்திற்கு அடையாளமிடவும். ஒரு செண்டி மீட்டர் அகலத்தில் கோடிடவும். சிவப்பு வண்ணக் காகித மடிப்பின் மேல் பகுதியிலும் கீழ்ப் பகுதியிலும் வண்ணப் பசை நாடாவை அழகுக்காக ஒட்டவும். ஒவ்வொரு கோட்டிற்கேற்ப வெட்டவும். மடிப்பை விரித்து, சிவப்பு நிறத் தாளின் மேல், கீழ் முனைப் பகுதியை மஞ்சள் நிறத்தாளில் ஒட்டவும். காகிதத்தின் இடது, வலது இரு முனைகளையும் பிணிக்கையால் இணைத்துத் தங்லோங் உருவாக்கவும். கைப்பிடியைத் தங்லோங்கின் மேல் பகுதியில் பசை கொண்டு ஒட்டவும். முழுமை பெற்ற சிறிய தங்லோங்கை அலங்காரத்திற்காகத் தொங்க விடவும். தேவைப்படும் பொருள்கள்: 1. சிவப்பு, மஞ்சள் நிறத்திலான இரண்டு தாள்கள். 2. பசை 3. பசை நாடா 4. கத்தரிக்கோல் 5. பிணிக்கை 6. அடிக்கோல் மஞ்சள் நிற காகிதத்தில் இரண்டு செண்டி மீட்டர் அகலத்தில் அடையாளமிட்டுக் கைப்பிடி செய்ய கத்தரிக்கவும். மீதமுள்ள மஞ்சள் தாளை தங்லோங் உள்ளே விரிப்பாக வைக்கவும். உருவாக்குவோம் வாரீர் சிறிய தங்லோங் 4 6 2 3 1 2 cm 1 cm 5 102


மலேசிய மக்களின் முக்கியப் பண்டிகைகள் இந்த அலகு, மலேசியாவில் பல்லினத்தவரின் பண்டிகைகளை விவரிக்கின்றது. நம் நாடு சுபிட்சமாக இருக்க பிற இனங்களின் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டையும் மதிக்க வேண்டும். அடுத்த அலகு, நம் நாட்டின் தலைமைத்துவம் பற்றி விவரிக்கும். ந�ோன்புப் பெருநாள் ஈகைத் திருநாள் சீனப் புத்தாண்டு தைப்பூசம் தீபாவளி காவாய்த் திருநாள் சன் பெட்ரோ வைசாகி கெஅமாத்தான் விழா விசாக தினம் சமயப் போதகர்களை நினைவுகூறுதல் சமயம் தீயவற்றைப் போக்கி நல்லதை எதிர்பார்த்தல் புத்தாண்டுக் கொண்டாட்டம் பயிர் விளைச்சலுக்கும் கடல் வளத்திற்கும் நன்றி பாராட்டுதல் கிறிஸ்துமஸ் புத்தாண்டு, கெங்குலாங், மூதாதையர் தினம் மீட்டுணர்வோம் மலேசியர்கள் கொண்டாடும் பண்டிகைகளின் நோக்கம் அன்றும் இன்றும் காணப்படும் வேறுபாடு பாரம்பரியத்தின் தொடர்ச்சி அன்றும் இன்றும் பண்டிகைகள் கொண்டாடும் முறை 103


அ கீழ்க்காணும் படத்தின் அடிப்படையில் பண்டிகையின் ந�ோக்கத்தைக் குறிப்பிடவும். ஆ கீழ்க்காணும் பண்டிகை தொடர்பான படங்களைப் பார்த்துக் கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவும். நீங்கள் திறந்த இல்ல உபசரிப்பு ஒன்றில் கலந்து கொள்வதுபோல் நினைத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு ஏற்படும் மன உணர்வுகளையும் அதன் நடைமுறையால் ஏற்படும் நன்மைகளையும் கூறுங்கள். சிந்தித்துப் பதிலளி _______________ (i) ___________ ___________ ___________ (iii) (v) (ii) (iv) ___________ ___________ சிந்தித்துப் பதிலளி என்னை வருடுக 104


நம் நாட்டின் கொண்டாட்டங்களை அறிந்து உய்த்துணர்ந்தால் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கொண்ட சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும். நாட்டின் சுபிட்சம் நீடிக்க இந்தப் பண்டிகைகளின் பாரம்பரியத்தை நாம் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும். தனிநபர் நம் நாட்டின் பண்டிகைகளை உய்த்துணர்ந்தால் பிற இனங்களின் பண்பாட்டை மதிக்கும் மக்களை உருவாக்கலாம். நாடு நல்லிணக்கமான சமுதாயம் அமைதியான வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கும். சமுதாயம் பிற இனங்களின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் மதிக்கும் சமூகம் சுபிட்சமும் நல்லிணக்கமும் கொண்ட தலைமுறையை உருவாக்கும். நாட்டைடை நேேசிப்ப்போோம் 105


7 பிரதமர் நம் நாட்டின் அரசாங்கத் தலைவர் ஆவார். இந்த அலகு, மலேசியப் பிரதமர்களின் தன்விவரக் குறிப்பையும் மலேசியக் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் பொறுப்புகளையும் விவரிக்கின்றது. மேலும், இந்த அலகு, ஒவ்வொரு பிரதமரின் தலைமைத்துவத்தில் நாடு அடைந்த அடைவுநிலைகளையும் விவரிக்கின்றது. தலைப்பு 12 : நாட்டின் சாதனையும் பெருமையும் அலகு மலேசியத் தலைவர்கள் சாரம் 106


1 பிரதமரின் தன்விவரக் குறிப்பையும் வாழ்க்கைப் பின்னணி தொடர்பான வரலாற்று அடிப்படைக் கூறுகளையும் புரிந்து கொள்ளுதல். 2 பிரதமரின் அதிகாரப்பூர்வ பொறுப்புகளைப் பற்றி விளக்கம் கொடுத்தல். 3 ஒவ்வொரு பிரதமரின் தலைமைத்துவத்தின்கீழ் நாட்டின் அடைவுநிலைகளையும் முன்னேற்றம் தொடர்பான முக்கியச் சான்றுகளையும் தேடுதல். • பொறுப்புணர்ச்சி • மரியாதை 1 மலேசியப் பிரதமர்களின் பெயரும் சுருக்கமான தன்விவரக் குறிப்பும். 2 பிரதமரின் பொறுப்புகள். 3 பிரதமர் தலைமைத்துவத்தில் நாடு அடைந்த அடைவுநிலைகள். பிரதமர் துறை இலாகா, புத்ராஜெயா. நீங்கள் ககற்கப் பப�ோோவது என்ன? வது என்ன? AKPS அடிப்படப்படை வரலாற்ற்றுச் சிந றுச் சிந்தனை ்தனைத் திறன்ன் குடியியல் நெறி 107


அரசாங்கத் தலைவரான பிரதமர் நம் நாட்டின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். நாட்டின் முகாமைத் தலைவரான மாட்சிமை தாங்கிய மாமன்னரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுகிறார். தோழர்களே...... மலாக்கா மலாய் மன்னராட்சி காலத்தில் பெண்டாஹாரா அரசுப் பெருந்தலைவர்களுக்குத் தலைமைப் பொறுப்பேற்றார். இன்றைய காலத்தில் அரசு நிர்வாகத்திற்குப் பிரதமர் தலைமையேற்கிறார். ஆமாம் உண்மைதான். நான் ‘கெசுல்தானான் மெலாயு மலாக்கா’ என்ற புத்தகத்திலும் பிரதமரின் தன்விவரக் குறிப்பு என்ற புத்தகத்திலும் படித்துள்ளேன். பிரதமர் பதவி 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் மலாயா விடுதலை பெற்ற பிறகு ஏற்படுத்தப்பட்டது. இப்பிரதமர் பதவி இன்றுவரை நிலைத்துள்ளது. நமது பிரதமர்களை அறிவ�ோம் உங்களுக்குத் தெரியுமா பிரதமருக்கு மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை. நம் நாட்டில் பிரதமர் பதவி எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது? விரைந்து பதிலளி 108


1957ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் ஒன்பது பிரதமர்கள் பதவி வகித்தனர். பிரதமர்கள் நாட்டிற்குச் செய்த சேவையை நினைவுகூர்ந்து பாராட்டுவதற்கு நாம் அவர்களின் வாழ்க்கைப் பின்னணியை அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திர இல்லம் (Rumah Merdeka), அலோர் ஸ்டார், கெடாவில் உள்ள துங்கு அப்துல் ரஹ்மானின் தங்குமிடம். முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜ் இப்னி அல்மர்ஹும் சுல்தான் அப்துல் ஹமிட் ஹலிம் ஷா (Tunku Abdul Rahman Putra Al-Haj Ibni Almarhum Sultan Abdul Hamid Halim Shah) • 8 பிப்ரவரி 1903ஆம் நாள் அலோர் ஸ்டார், கெடா மாநிலத்தில் பிறந்தார். • 1909ஆம் ஆண்டு, அலோர் ஸ்டார், கெடாவில் உள்ள, ஜாலான் பாரு மலாய் ஆரம்பப்பள்ளியில் தம் தொடக்கக் கல்வியைப் பெற்றார். • மேற்கல்வி: பினாங்கு ஃபிரி ஸ்கூல் (Penang Free School). இங்கிலாந்து, கெம்ரேஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். • துன் ஷரிபா ரோட்ஸியா பிந்தி ஷேட் அல்வி பராக்பா அவர்களைத் திருமணம் புரிந்தார். • வகித்த பொறுப்புகள்: கெடா, கூலிம் மாவட்டத்தின் துணை அதிகாரி. கெடா, பாடாங் தெராப், லங்காவி, சுங்கை பட்டாணி மாவட்ட அதிகாரி. • 1955ஆம் ஆண்டு மலாயா கூட்டரசின் முதல் அமைச்சராகவும் 31 ஆகஸ்டு 1957 முதல் 22 செப்டம்பர் 1970 வரை பிரதமராகவும் பதவி வகித்தார். • 30 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் சிலாங்கூர், பாடாங் கிளாப்பில் சுதந்திரத் தந்தை எனும் பட்டம் வழங்கப்பட்டது. • 6 டிசம்பர் 1990ஆம் நாள் காலமானார். துங்கு அப்துல் ரஹ்மான் எங்கு மாவட்ட அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்தார்? பெருமைமிகு பிரதமர்கள் விரைந்து பதிலளி 109


துன் அப்துல் ரசாக் பிறந்த மாதிரி இல்லம், புலாவ் கெலாடி, பெக்கான், பகாங். • 11 மார்ச் 1922ஆம் நாள், பகாங் மாநிலத்தில் பெக்கானிலுள்ள புலாவ் கெலாடியில் (Pulau Keladi) பிறந்தார். • பகாங் மாநிலத்தில் உள்ள கம்போங் ஜம்பு லாங்கார் மலாய்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். • மேற்கல்வி: கோல கங்சார் மலாய்க் கல்லூரி (Kolej Melayu Kuala Kangsar), பேராக். ஃரபில்ஸ் கல்லூரி (Raffles College), சிங்கப்பூர். லண்டன், லிங்கன்ஸ் இன்னில் (Lincoln’s Inn) சட்டம் பயின்றார். • துன் ரஹா பிந்தி முகமட் நோஅ அவர்களைத் திருமணம் புரிந்தார். • வகித்த பொறுப்புகள்: பகாங் மாநில அரசாங்கச் செயலாளர். பகாங் மந்திரி பெசார். • 22 செப்டம்பர் 1970 முதல் 14 ஜனவரி 1976 வரை பிரதமராகப் பதவி வகித்தார். • நாட்டுக்கு வழங்கிய சேவைக்காக மேம்பாட்டுத் தந்தை எனும் பட்டம் வழங்கப்பட்டது. • 14 ஜனவரி 1976ஆம் நாள் காலமானார். இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் பின் உசேன் (Tun Abdul Razak bin Hussein) 1. மாணவர்களைக் குழு வாரியாகப் பிரித்தல். 2. நம்பகத்தன்மைமிக்க இணைய மூலத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குழுவும் துன் அப்துல் ரசாக் ஏன் மேம்பாட்டுத் தந்தை என்று அழைக்கப்பட்டார் என்பது தொடர்பான தகவல்களைத் தேடுதல். 3. அந்தத் தகவல்களைப் பிற குழுக்களுடன் ஒப்பிடுதல். தகவல் தொடர்பு தொழில்நுட்பம் 21ஆம் நூற்றாண்டுக் ககற்ற்றல் திறறன் துன் அப்துல் ரசாக் எங்குத் தம் மேற்கல்வியைத் தொடர்ந்தார்? விரைந்து பதிலளி K12.1.4 110


தேசிய ஐக்கிய மலாய் அமைப்பின் (UMNO) நிறுவனர் டத்தோ ஓன் பின் ஜஃபார், துன் உசேன் ஓனின் தந்தை ஆவார். டத்தோ ஓன் பின் ஜஃபார், 1 ஏப்ரல் 1946ஆம் நாள் பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட மலாயன் யூனியனுக்கு எதிரான போராட்டத்தில் மலாய்க்காரர்களுக்குத் தலைமையேற்றார். ஜொகூர், ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் அபு பக்கார் கல்லூரியில் துன் ஹுசேன் ஓன், தனது இடைநிலைக் கல்வியைப் பெற்றார். மூன்றாவது பிரதமர் துன் உசேன் பின் ஓன் (Tun Hussein bin Onn) • 12 பிப்ரவரி 1922ஆம் நாள் ஜொகூர், ஜொகூர் பாருவில், பிறந்தார். • சிங்கப்பூரில் தெலொக் குராவ் ஆரம்பப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். • மேற்கல்வி: இங்கிலிஷ் காலேஜ் (சுல்தான் அபு பக்கார் கல்லூரி, ஜொகூர்). English College (Maktab Sultan Abu Bakar, Johor). இந்திய ராணுவ அகாடமி, டேராடுன், இந்தியா (Indian Military Academy, Dehradun, India). லண்டன், லிங்கன்ஸ் இன்னில், சட்டம் பயின்றார். • துன் சுஹைலா பிந்தி முகமட் நோஅ அவர்களைத் திருமணம் புரிந்தார். • வகித்த பொறுப்புகள்: நிர்வாக உதவி அதிகாரி, செகாமட், ஜொகூர். கிள்ளானிலும் கோல சிலாங்கூரிலும் மாவட்ட அதிகாரி. • 15 ஜனவரி 1976 முதல் 16 ஜூலை 1981 வரை பிரதமராகப் பதவி வகித்தார். • நாட்டிற்கு வழங்கிய சேவைக்காக ஒருமைப்பாட்டுத் தந்தை எனும் பட்டம் வழங்கப்பட்டது. • 29 மே 1990ஆம் நாள் காலமானார். உங்களுக்குத் தெரியுமா 111


துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்கள் மருத்துவராகப் பணிபுரிந்த இடத்தைப் பெயரிடுக. இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் மஹா (MAHA) என்ற சிகிச்சையகத்தை (கிளினிக்) துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்கள் 1957ஆம் ஆண்டு, அலோர் ஸ்டார், கெடாவில் தொடங்கினார். அலோர் ஸ்டார், கெடாவில் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களின் பிறந்த இல்லம். • 10 ஜூலை 1925ஆம் நாள் செபெராங் பேராக், அலோர் ஸ்டார், கெடாவில் பிறந்தார். • செபெராங் பேராக் மலாய்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். • மேற்கல்வி: அரசாங்க ஆங்கிலப் பள்ளி (சுல்தான் அப்துல் ஹாமிட் கல்லூரி) Government English School (Kolej Sultan Abdul Hamid), அலோர் ஸ்டார். ஏழாம் கிங் எட்வர்ட் மருத்துவக் கல்லூரி, சிங்கப்பூர். சிங்கப்பூரில் இயங்கிய மலாயாப் பல்கலைக்கழகத்தில் (Universiti Malaya, Singapura), மருத்துவம் பயின்றார். • துன் டாக்டர் சித்தி ஹஸ்மா பிந்தி முகமட் அலி அவர்களைத் திருமணம் புரிந்தார். • வகித்த பொறுப்புகள்: கெடா மாநிலத்திலுள்ள அலோர் ஸ்டார், ஜித்ரா, லங்காவியிலும் பெர்லிஸிலும் மருத்துவ அதிகாரி. மலேசியக் கல்வி அமைச்சர். • 16 ஜுலை 1981 முதல் 30 அக்டோபர் 2003 வரை பிரதமராகப் பதவி வகித்தார். • நாட்டிற்கு வழங்கிய சேவைக்காக நவீனமயத் தந்தை எனும் பட்டம் வழங்கப்பட்டது. நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது (Tun Dr. Mahathir bin Mohamad) விரைந்து பதிலளி உங்களுக்குத் தெரியுமா 112


பினாங்கு புக்கிட் திங்கி, புக்கிட் மெர்தாஜாம் பள்ளியில் அப்துல்லா அமாட் படாவி இடைநிலைக் கல்வியைப் பெற்றார். • 26 நவம்பர் 1939ஆம் நாள் கம்போங் பெர்லிஸ், பாயான் லெப்பாஸ், பினாங்கில் பிறந்தார். • கெப்பாலா பாத்தாஸில் உள்ள பெர்மாத்தாங் பெர்தாம் மலாய்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றுப் பிரத்தியேக மலாய் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். • மேற்கல்வி: புக்கிட் மெர்தாஜாம் உயர்நிலைப் பள்ளி, பினாங்கு. மெதெடிஸ் போய்ஸ் ஸ்கூல் (Methodist Boys School), பினாங்கு. மலாயாப் பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வியல் துறையில் பயின்றார். • டத்தின்  எண்டோன் பிந்தி டத்தோ மாமுட் அவர்களைத் திருமணம் புரிந்தார். • டத்தின்  எண்டோன் அவர்களின் மறைவுக்குப் பிறகு துன் ஜீன் பிந்தி அப்துல்லா அவர்களைத் திருமணம் செய்தார். • வகித்த பொறுப்புகள்: தேசிய நடவடிக்கை மன்றத்தின் (MAGERAN) செயலாளர். பண்பாடு, இளைஞர், விளையாட்டு அமைச்சின் தலைமை இயக்குநர். • 31 அக்டோபர் 2003 முதல் 3 ஏப்ரல் 2009 வரை பிரதமராகப் பதவி வகித்தார். • நாட்டின் முன்னேற்றத்திற்கு வழங்கிய சேவைக்காக மனித மூலதன மேம்பாட்டுத் தந்தை எனும் பட்டம் வழங்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு வருமுன் துன் அப்துல்லா அமாட் படாவி அவர்கள் வகித்த பணி என்ன? ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா பின் அமாட் படாவி (Tun Abdullah bin Ahmad Badawi) விரைந்து பதிலளி 113


ஆறாவது பிரதமர் டத்தோ  முகமட் நஜிப் பின் துன் அப்துல் ரசாக் (Dato’ Sri Mohd Najib bin Tun Abdul Razak) • 23 ஜுலை 1953ஆம் நாள் கோலா லிப்பிஸ், பகாங்கில் பிறந்தார். • கோலாலம்பூரில் உள்ள செயிண்ட் ஜோன் இன்ஸ்டிடுஷனில் (St. John Institution) தொடக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் பெற்றார். • மேற்கல்வி: இங்கிலாந்து நோட்டிங்கம் பல்கலைக்கழகத்தில் (Universiti Nottingham) தொழில்நுட்பப் பொருளாதாரத் துறையில் பயின்றார். • டத்தின்  ரோஸ்மா பிந்தி மன்சோர் அவர்களைத் திருமணம் புரிந்தார். • வகித்த பொறுப்புகள்: மலேசியத் தேசிய வங்கியிலும் பெட்ரோனாஸிலும் பொதுத் தொடர்பு நிர்வாகி. பகாங் மந்திரி பெசார். • 3 ஏப்ரல் 2009 முதல் 9 மே 2018 வரை பிரதமராகப் பதவி வகித்தார். • ‘ஒரே மலேசியா' (1Malaysia) கொள்கையை அறிமுகப்படுத்தினார். பகாங், கோலா லிப்பிஸில் உள்ள டத்தோ  முகமட் நஜிப் அப்துல் ரசாக் அவர்களின் பிறந்த இல்லம். • 10 மே 2018 முதல் 24 பிப்ரவரி 2020 வரை இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பதவி வகித்தார். • வகித்த பொறுப்புகள்: பெட்ரோனாஸ் நிறுவனத்தின் தலைவர். புரோட்டோன் நிறுவனத்தின் ஆலோசகர். • ஜப்பான், தாய்லாந்து, ஐக்கிய ராஜ்யம் (United Kingdom) போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து தொடர் ஒத்துழைப்பு வழங்கினார். • ஒன்றிணைந்த சுபிட்ச தூரநோக்கு 2030 (Wawasan Kemakmuran Bersama 2030) அறிமுகப்படுத்தினார். ஏழாவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது (Tun Dr. Mahathir bin Mohamad) 114


ஒவ்வொரு பிரதமரின் கல்விப் பின்னணியும் சேவையாற்றிய அனுபவமும் நாட்டின் முறையான விளைபயன்மிக்க நிர்வாகத்திற்குப் பங்களிக்கிறது. 12.1.1 அனைத்துப் பிரதமர்களின் தன்விவரக் குறிப்பை அடையாளங்காண மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு • வகித்த பொறுப்புகள்: வழக்கறிஞர் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர். 20 ஆகஸ்ட்டு 2021இல் பிரதமரானார். ஆயேர் பூத்தே இடைநிலைப்பள்ளி, குவாந்தான், பகாங். டத்தோ  இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அவர்கள் இடைநிலைக் கல்வி பயின்ற இடம். எட்டாவது பிரதமர் டான் மஹ்யடின் பின் முகமட் யாசின் (Tan Sri Mahiaddin bin Md Yassin) • 15 மே 1947ஆம் நாள் ஜொகூர், மூவாரில் பிறந்தார். • ஜொகூர், மூவாரிலுள்ள இஸ்மாயில் தேசியப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். • மேற்கல்வி: அரசு ஆங்கிலப் பள்ளி, (மூவார் உயர்நிலைப் பள்ளி, ஜொகூர்) Government English School (Sekolah Tinggi Muar). கோலாலம்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையிலும் மலாய் ஆய்வியல் துறையிலும் பயின்றார். • புவான்  நுராய்னி பிந்தி அப்துல் ரஹ்மான் அவர்களைத் திருமணம் புரிந்தார். • 18 ஜனவரி 1960ஆம் நாள், தெமெர்லோ, பகாங்கில் பிறந்தார். • பகாங், பங்காவ் தேசியப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். • மேற்கல்வி: ஆயேர் பூத்தே இடைநிலைப் பள்ளி, குவாந்தான், பகாங். டெக்னிக் இடைநிலைப்பள்ளி, குவாந்தான், பகாங். மலாயாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். • டத்தின்  முஹைனி பிந்தி ஜைனல் அபிடின் அவர்களைத் திருமணம் புரிந்தார். • வகித்த பொறுப்புகள்: ஜொகூர் மாநில அரசாங்கத் துணைச் செயலாளர். ஜொகூர் மந்திரி பெசார். • 1 மார்ச் 2020 முதல் 16 ஆகஸ்ட்டு 2021 வரை பிரதமராகப் பதவி வகித்தார். டான் மஹ்யடின் பின் முகமட் யாசின் அவர்கள் இடைநிலைக் கல்வி பெற்ற மூவார் உயர்நிலைப் பள்ளி, ஜொகூர். ஒன்பதாவது பிரதமர் டத்தோ  இஸ்மாயில் சாப்ரி பின் யாக்கோப் (Dato’ Seri Ismail Sabri bin Yaakob) மூலம்: Sekolah Menengah Air Putih, Kuantan, Pahang. 115


கூட்டரசு அரசியலமைப்பின் அடிப்படையில் மாட்சிமை தாங்கிய மாமன்னரால் பிரதமர் நியமிக்கப்படுகிறார். பிரதமர் நாட்டை நிர்வகிப்பதற்கு அமைச்சரவை, அமைச்சுகள், பொதுச்சேவைப் பணியாளர்கள் ஆகியோர் உதவியாக இருப்பர். விடுதலைக்குப்பின் துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையேற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம். மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம். மலாய் ஆட்சியாளர் மன்றக் கூட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னருடன் கலந்து கொள்ளுதல் மூலம்: Institut Tadbiran Awam Negara, 1993. Negara Kita: Sejarah, Pentadbiran dan Dasar-dasar Pembangunan. Kuala Lumpur: Percetakan Negara Malaysia. மாட்சிமை தாங்கிய மாமன்னருக்கு நாட்டின் நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல் மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் 15ஆம் கூட்டத்திற்கு மாட்சிமை தாங்கிய மாமன்னருடன் டத்தோ  முகமட் நஜீப் துன் அப்துல் ரசாக் கலந்துகொண்டார். மூலம்: Jabatan Penerangan Malaysia. மாட்சிமை தாங்கிய 13ஆம் மாமன்னருடன் துன் அப்துல்லா அமாட் படாவி மூலம்: BERNAMA. மாட்சிமை தாங்கிய மாமன்னர் நியமிக்கப்படவிருக்கும் அமைச்சரவையின் பட்டியலை முன்மொழிதல் அமைச்சரவை கூட்டத்திற்குத் தலைமை தாங்குதல் பிரதமரின் பொறுப்புகள் பிரதமரின் பொறுப்புகளையும் பங்கையும் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு டத்தோ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை. மூலம்: Jabatan Penerangan Malaysia. 116


12.1.2 K12.1.5 மக்களின் நலனுக்காக நாட்டை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. எனவே, நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தலைவர்களின் சேவைகளையும் பங்களிப்பையும் நாம் போற்ற வேண்டும். ஒரு நாட்டின் நிர்வாகத்திற்குப் பிரதமர் பதவி ஏன் முக்கியம்? பிரதமரின் பொறுப்புகளைக் குறிப்பிடவும். பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்கள் அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்தியது. மூலம்: Kementerian Komunikasi dan Multimedia Malaysia. டான் மஹ்யடின் முகமட் யாசின் நிர்வாகத்தின்போது மாட்சிமை தாங்கிய மாமன்னர் மூலம் ரஷ்யாவுக்கான மலேசியத் தூதர் நியமனக் கடிதத்தை வழங்குதல். மூலம்: Jabatan Penerangan Malaysia. 1977ஆம் ஆண்டு ஜனாதிபதி அன்வார் சாடாட்டுடனான துன் உசேன் ஓனின் சந்திப்பு மலேசியாவிற்கும் எகிப்துக்கும் இடையே உறவை மேலும் வலுப்படுத்தியது. மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம். துன் அப்துல் ரசாக் உசேன் அவர்கள் பகாங் லூரா பீலூட் ஃபெல்டா (Felda Lurah Bilut) பகுதிகளில் ரப்பர் பயிரீடு வளர்ச்சியைப் பார்வை இடுதல். மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம். மக்களின் நலனுக்காகத் தேசிய மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் மேம்படுத்துவதை உறுதி செய்தல் பிற நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த நாட்டைப் பிரதிநிதிக்கும் தூதர்கள், அரசதந்திரிகள் ஆலோசகர்கள் ஆகியோரை முன்மொழிதல் தேசியக் கொள்கைகள் அனைத்தையும் திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் தலைமை நிர்வாகியாக இருத்தல் வெளிநாடுகளுடன் அரச தந்திர உறவையும் நட்பையும் மேற்கொள்ளுதல் விரைந்து பதிலளி 117


துன் அப்துல் ரசாக் உசேன் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பற்றி விளக்குகிறார். மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம். பிரதமரின் தலைமைத்துவத்தில் நாடு பெற்ற அடைவுநிலைகள் மலேசியா ஒற்றுமைமிகு சிறந்த நாடு என்ற தோற்றத்தை மேம்படுத்தும். திறன்மிகு பிரதமர்களால் நாட்டின் மேம்பாட்டையும் மக்களின் சுபிட்சத்தையும் தொடர்ந்து செயல்படுத்த முடியும். நாட்டின் தலைவர்களைப் போற்றும் முறையை நீங்கள் எப்படி வெளிப்படுத்துவீர்கள்? துங்கு அப்துல் துங்கு அப்துல் ரரஹ்மா ்மான் புத்ரா த்ரா அலல்ஹாஹாஜ்ஜின் தலை ஜ்ஜின் தலைமமைத்துவம் ைத்துவம் துன் அப்துல் ரசாக் உசேனின் தலைமைத்துவம் பேச்சு வார்த்தை மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினார். 16 செப்டம்பர் 1963இல் மலேசிய உருவாக்கத்தை மெய்ப்படச் செய்தார். 1 2 தேசிய நடவடிக்கை மன்றத்தின்வழி (MAGERAN) 13 மே 1969 சம்பவத்திற்குப் பிறகு நாட்டின் அமைதியை மீண்டும் நிலைபெறச் செய்தார். வறுமையை ஒழிப்பதற்கும் பல்லின சமூகத்தை மறுசீரமைப்பதற்கும் புதிய பொருளாதாரக் கொள்கையை (Dasar Ekonomi Baru) அறிமுகப்படுத்தினார். பிரதமரின் த பிரதமரின் தலைமை லைமைத்துவவத்தின்கீழ் ந த்தின்கீழ் நாட்ாட்டின் அடை டைவுநிலைலை 31 ஆகஸ்ட்டு 1557இல் மெர்டேக்கா அரங்கத்தில் துங்கு அப்துல் ரஹ்மானின் விடுதலை முழக்கம் மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம். K12.1.5 118


ஜொகூரில் உள்ள தெற்கு பொருளாதார வளாக வழித்தடத்தின் (Iskandar Malaysia) கட்டுமானம். துன் டாக்டர் மகாதீர் 4 முகமதுவின் தலைமைத்துவம் வாகனம், கப்பல் பொறியியல், எஃகு, இரும்பு, பெட்ரோலியச் சுத்திகரிப்புத் தொழில்துறைகளில் ஹைகோம் கவனம் செலுத்துகிறது. சமன்நிலையான பொருளாதார வளர்ச்சியையும் கணிசமான முதலீட்டு வரவுகளையும் உறுதி செய்வதற்காகப் பொருளாதார வளாக வழித்தடத்தை (Koridor Wilayah Ekonomi) அறிமுகப்படுத்தினார். நன்னெறியையும் ஒழுக்கத்தையும் கொண்ட சமூகத்தை உருவாக்கத் தேசிய ஒருமைப்பாட்டுத் திட்டத்தை (PINñPelan Integriti Nasional) அறிமுகப்படுத்தினார். பல்லின மக்களிடையே ஒற்றுமையை ஊக்குவிக்க ‘ருக்குன் தெத்தாங்கா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 'ஷரிகாட் பெர்ஹாட்' பங்குகளைப் பூமிபுத்ராக்கள் எளிதாகப் பெறுவதற்கு அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட்டை அறிமுகப்படுத்தினார். 2020 தூரநோக்குத் திட்டத்தின் வாயிலாக மலேசியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க புத்ராஜெயா நிர்வாக மையம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA), கோலாலம்பூர் நகர மையத்தில் (KLCC) பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் ஆகியவற்றை நிர்மாணித்தார். ஹைகோம் (HICOMñHeavy Industries Corporation of Malaysia Berhad) நிறுவனத்தின் வாயிலாக உயர் தொழில்நுட்பத் தொழிற்துறையை அறிமுகப்படுத்தினார். உங்களுக்குத் தெரியுமா நன்னெறியையும் ஒழுக்கத்தையும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தைப் பெயரிடுக. விரைந்து பதிலளி துன் உசேன் ஓனின் 3 தலைமைத்துவம் துன் அப்துல்லா அமாட் படாவியின் தலைமைத்துவம் 5 2020 தூர நோக்கு என்னை வருடுக ‘அமானா சஹாம் நேஷனல்’ அறிமுகத்தின்போது துன் உசேன் ஓன். மூலம்: மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA). 119


நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் அக்கறையுடனும் பொறுப்புடனும் பிரதமர் தமது கடமைகளை நிறைவேற்றுகிறார். எனவே, நாட்டின் இறையாண்மையையும் மக்களின் ஒற்றுமையையும் பாதுகாக்க நாட்டின் தலைமைத்துவத்திற்கு ஆதரவை வழங்குவதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘மக்களுக்கு முக்கியத்துவம்; அடைவுக்கு முன்னுரிமை’ எனும் குறிக்கோளைக் கொண்ட ஒரே மலேசியா கொள்கையின் அதிகாரப்பூர்வச் சின்னம். மூலம்: www.penerangan.gov.my. 3 ஏப்ரல் 2009ஆம் நாள் 'ஒரே மலேசியா' என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார். இக்கொள்கை நாட்டின் நலனுக்காக இனங்களுக்கிடையிலான உறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2020 தூரநோக்குச் சிந்தனைக்கேற்ப அதிக வருவாய் கொண்ட நாடாக மாற்றும் நோக்கில் அரசு உருமாற்றுத் திட்டத்தைத் (GTPñProgram Transformasi Kerajaan) தொடங்கினார். சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முதலீட்டை அதிகரிக்கவும் பொருளாதார நடவடிக்கை மன்றத்தை (MTEñMajlis Tindakan Ekonomi) நிறுவினார். கோவிட்ñ19 பெருந்தொற்றின் காரணமாகக் கொண்டுவரப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது மக்களுக்குப் பொருளாதார உதவி நிதி ஒதுக்கீட்டினை அறிவித்தார். டத்த்தோோ  முகமமட் நஜீப் துன் ட் நஜீப் துன் 6 அப்துல் ரசாக்கின் தலைமைத்துவம் டான் மமஹ்ய்யடின் முக டின் முகமமட் 7 யாசினின் தலைமைத்துவம் கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள மலேசியர்கள் மேற்கொண்ட முயற்சி தொடர்பான சுவரொட்டி மூலம்: www.mkn.gov.my. 12.1.3 K12.1.6 பிரதமர் த பிரதமர் தலைமைத் லைமைத்துவத்த்தின்கீழ், நாட்டின் அ தின்கீழ், நாட்டின் அடைடைவுநிலையை லையைப் புரிந்து ப் புரிந்து கொ கொள்ள்ள மாணவர்கர்களுக்கு வழிகாட்டுதல். ளுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு டத்த்தோோ  இஸ்மா ்மாயில் சாப்ரி யில் சாப்ரி 8 யாக்க்கோோப்பின் தலை ப்பின் தலைமமைத்துவம் ைத்துவம் மலேசியக் குடும்பம் எனும் கருத்துருவைக் குடும்ப அமைப்புமுறை, சமயத்தைப் பேணுதல், பாதுகாப்பைத் தற்காத்தல், கெளரவத்தைப் பாதுகாத்தல், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் நலனை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். மலேசியக் குடும்பக் கருத்துருவானது பல்வேறு சமயம், இனம், வம்சாவழியினர், வயது ஆகியவற்றை உள்ளடக்கிப் போற்றுவதாகும். மூலம்: www.pma.gov.my கோவிட்-19 என்னை வருடுக 120


இந்த அலகு, பிரதமர்களின் தன்விவரக் குறிப்பையும் அவர்களின் பொறுப்புகளையும் விவரிக்கின்றது. அடுத்த அலகில் பிரதமரின் பங்களிப்பு உலக அளவில் மலேசியாவிற்குத் தந்துள்ள வெற்றியைப் பற்றிக் கற்போம். • மாட்சிமை தாங்கிய மாமன்னருக்கு ஆலோசகராக இருத்தல். • அமைச்சரவைக்குத் தலைமை ஏற்றல். • நாட்டின் தலைமை நிர்வாகியாக இருத்தல். • நாடுகளுக்கிடையே அரச தந்திர உறவையும் நட்பையும் நிறுவுதல். • துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் • துன் அப்துல் ரசாக் பின் உசேன் • துன் உசேன் பின் ஓன் • துன் டாக்டர் மகாதீர் பின் முகமது • துன் அப்துல்லா பின் அமாட் படாவி • டத்தோ  முகமட் நஜிப் பின் துன் அப்துல் ரசாக் • டான் மஹ்யடின் பின் முகமட் யாசின் • டத்தோ  இஸ்மாயில் சாப்ரி பின் யாக்கோப் மீட்டுணர்வோம் பிரதமரின் பொறுப்புகள் பெருமைமிகு பிரதமர்கள் 2 3 1 4 நமது பிரதமர்களை அறிவோம் பிரதமரின் தலைமைத்துவத்தில் நாட்டின் அடைவு நிலை 121


அ புத்தகங்களிலிருந்தும் நம்பகத்தன்மையுடைய இணைய மூலங்களிலிருந்தும் தகவல்களைக் கண்டறியவும். ஆ பின்னர் கீழ்க்காணும் அட்டவணையை நிறைவு செய்யவும். இ வகுப்பில் உள்ள தோழர்களுடன் தகவல்களைப் பகிரவும். சிந்தித்துப் பதிலளி இனத் னத்திற்கும் நாட்டிற்கும் ஒவ திற்கும் நாட்டிற்கும் ஒவ்்வொொரு பிரதமரின் ப ரு பிரதமரின் பங்கங்களிப்பு தொ தொடர்பான ர்பான தகவல்களைத் ல்களைத் தேட மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு Nama Perdana Menteri பிரதமர் பெயர் பங்களிப்பு துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் துன் அப்துல் ரசாக் பின் உசேன் துன் உசேன் பின் ஓன் துன் டாக்டர் மகாதீர் பின் முகமது துன் அப்துல்லா பின் அமாட் படாவி டத்தோ  முகமட் நஜிப் பின் துன் அப்துல் ரசாக் டான் மஹ்யடின் பின் முகமட் யாசின் டத்தோ  இஸ்மாயில் சாப்ரி பின் யாக்கோப் சிந்தித்துப் பதிலளி என்னை வருடுக 122


இனத்திற்கும் நாட்டிற்கும் பங்களிக்கும் ஒவ்வொரு தலைவரும் போற்றத்தக்கவர். தலைவர்களின் தியாகங்களைப் பின்பற்றுவதோடு ஒவ்வொரு மலேசியக் குடிமகனும் தம் வாழ்க்கையில் அவற்றைப் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். தனிநபர் நம் நாட்டின் தலைவர்களை மதிக்க வேண்டும். நாடு பொறுப்புணர்ச்சி நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும். நாட்டை ந நாட்டை நேேசிப்ப்போோம் சமுதாயம் திறன்மிகு தலைவருக்குக் கொடுக்கும் ஆதரவு நாட்டிற்குப் பொறுப்புணர்ச்சி மிக்க சமுதாயத்தை உருவாக்கும். பெர்டானா காட்சியகம், லங்காவி, கெடா. 123


நமது நாட்டின் ப�ொருளாதார வளர்ச்சி காலனித்துவ ஆட்சிக்கு முன்பே தொடங்கி இன்றுவரை நீடிக்கிறது. இவ்வளர்ச்சி பல்வேறு ப�ொருளாதாரத் துறைகளின் பங்களிப்பைப் ப�ொறுத்தே அமைகிறது. இந்த அலகு, நாட்டின் ப�ொருளாதாரத் துறையின் தொடக்க கால வளர்ச்சியையும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் ப�ொருளாதார நடவடிக்கைகளையும் நாட்டிற்கு வளப்பத்தைக் கொண்டுவரும் ப�ொருளாதார அடைவுநிலையையும் விவரிக்கின்றது. கூச்சிங், சரவாக். 8 1960-களில் 2020 தலைப்பு 12 : நாட்டின் அடைவுநிலையும் பெருமையும் அலகு சாரம் மலேசியப் ப�ொருளாதார வளர்ச்சி 124


1 மலேசியப் ப�ொருளாதார நடவடிக்கைகளின் தொடக்க கால வளர்ச்சியின் குறிப்பிடத்தக்கச் சான்றுகளைத் தேடுதல். 2 நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் ப�ொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான வளங்களை அடையாளம் காணுதல். 3 நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் ப�ொருளாதார அடைவுநிலை மீதான மாற்றத்தையும் தொடர்ச்சியையும் காணுதல். கிள்ளான் துறைமுகம், சிலாங்கூர். ப�ொறுப்புணர்ச்சி 1980-களில் 2020 நீங்கள் ககற்கப் பப�ோோவது என்ன? வது என்ன? AKPS அடிப்பப்படை வரலா டை வரலாற்ற்றுச் சிந றுச் சிந்தனை ்தனைத் திறன்ன் குடியியல் நெறி 1 நாட்டின் துறைசார்ந்த ப�ொருளாதார தொடக்க கால வளர்ச்சி. 2 நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் ப�ொருளாதார நடவடிக்கைகள். 3 நாட்டின் ப�ொருளாதார அடைவுநிலை. 125


நெல் வயலை உழுதல் நாட்டின் ப�ொருளாதாரத்தின் தொடக்க கால வளர்ச்சி விவசாயத் துறையையும் சுரங்கத் துறையையும் உள்ளடக்கியது. இந்தத் துறைகளின் ப�ொருளாதார நடவடிக்கை பாரம்பரிய முறையைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதன் பங்கு விரிவுபடுத்தப்பட்டதோடு வணிக ரீதியாகவும் செயல்படுகின்றது. சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. மண்வெட்டி, அரிவாள் போன்ற எளிய கருவிகள் பயன்படுத்தப்பட்டன. சிறிய மூலதனமும் குறைவான உடல் உழைப்பும் போதுமானது. சுய, குடும்பத் தேவையை நோக்கமாகக் கொண்டது. 1 பாரம்பரியப் பொருளாதாரம் விவசாயத் துறை சுரங்கத் துறை மூலம் மூலம்: www.ipohworld.org : Perpustakaan Awam Kedah. மலேசியப் ப� மலேசியப் ப�ொொருளாதாரத்தின் ருளாதாரத்தின் தொ தொடக்க ககாலல வளர்ச்சி வளர்ச்சி சுரங்க நடவடிக்கைகளின் பாரம்பரிய முறைகள் என்ன? விரைந்து பதிலளி தட்டைக் கொண்டு அலசி எடுக்கும் சுரங்கத் தொழில் 126


தூர்வாரிக் கப்பலின் பயன்பாடு தங்கச் சுரங்கம், சுங்கை லெபிர், கிளாந்தான் விவசாயத் துறையில் தோட்டங்களில் வளர்ச்சியையும் சுரங்கப் பகுதிகளில் புதிய நகரங்களின் உருவாக்கத்தையும் வணிக நோக்கத்திலான பொருளாதார அறிமுகம் ஊக்குவிக்கிறது. இம்மாற்றங்கள் நாட்டிற்கு முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு வந்தன. வேளாண்மைத் துறையும் சுரங்கத் துறையும் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களித்துள்ளன. உன் கருத்தின்படி, நாட்டின் வளப்பத்தை நிலைபெறச் செய்ய ஏன் பொருளாதார வளர்ச்சி முக்கியம்? 12.2.1 K12.2.4 2 வாணிபப் பொருளாதாரம் அறுவடை இயந்திரத்தின் பயன்பாடு ரப்பர் தோட்டங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைத் தேடவும். வகுப்பில் படைக்கவும். நடவடிக்கை வேளாண்மைத் துறை சுரங்கத் துறை நாட்டின் தொடக்க கால பொருளாதார வளர்ச்சியைப் புரிந்து கொள்ள மாணவர்களுக்கு உதவுதல். ஆசிரியர் குறிப்பு தோட்டத் துறை முறையில் மேற்கொள்ளப்பட்டது. அறுவடை இயந்திரங்கள் போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பெரிய மூலதனமும் அதிக தொழிலாளர்களும் தேவை. உள்நாட்டுத் தேவைக்காகவும் ஏற்றுமதிக்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. 127


தொழிற்துறையில் பல்வேறு பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் நாட்டின் வருவாய்க்கும் வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளன. தற்போது ரப்பர், செம்பனை, பெட்ரோலியம், எரிவாயு, வாகனம், சுற்றுலா ஆகிய புதிய தொழிற்துறைகள் தோன்றியுள்ளன. மாணவர்களே, நமது நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பொருளாதார நடவடிக்கைகளைக் கூறுங்கள். ரப்பர், செம்பனை தொழிற்துறை! வாகனத் தொழிற்துறை! சுற்றுலாத் துறை! 1. நான்கு குழுவை உருவாக்குதல். 2. நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தைப் பரிந்துரைத்தல். 3. பரிந்துரையைச் சமர்ப்பித்தல். மூலம்: Osman Rani, 2007. The Economy: The Encyclopedia of Malaysia. Kuala Lumpur: Archipelago Press dan Editions Didier Millet. ப�ொொருளாதார நடவடிக ருளாதார நடவடிக்கைக ்கைகள் நாட்டின் மு ள் நாட்டின் முன் ன்னேற்ற்றத்திற்ற்கு வழிவகுக்கின்றன இணையர் பேச்சு (Talk Partners) 21ஆம் நூற்றாண்டுக் ககற்ற்றல் திறறன் நம் நாட்டில் காணப்படும் தொழிற்துறைகளைப் பட்டியலிடுக. வகுப்பில் படைத்திடுக. நடவடிக்கை பெட்ரோலியம், எரிவாயு தொழிற்துறை. 12.2.2 K12.2.5 128


ரப்பர், செம்பனை ஆகிய தோட்டத் தொழிற்துறைகளுக்கு அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. உள்ளூர் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றது. மக்களுக்கு வருமானத்தை ஈட்டித்தருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது இணைத் தொழிற்துறைகளை (Industri Hiliran) உருவாக்குகிறது பயோடீசல் (Biodiesel) தொழிற்துறையை மேம்படுத்துகிறது விவசாயம் சார்ந்த தொழிற்துறையை மேம்படுத்துகிறது 2 ரப்பர், கையுறைகளாகவும் ரப்பர் நூற்கண்டுகளாகவும் (Benang Lateks) ஏற்றுமதி செய்யப்படுகிறது. செம்பனை சுத்திகரிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்படாத எண்ணெயாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாட்டின் வருவாயைப் பெருக்குகிறது 1 3 4 5 இணைத் தொழிற்துறை என்பது முதன்மை தொழிற்துறையிலிருந்து விரிவாக்கம் காணும் துறைகளாகும். உதாரணத்திற்கு ரப்பர் மரத்திலிருந்து தளவாடங்கள் தயாரித்தல். உள்நாட்டு, பன்னாட்டுச் சந்தைகளின்வழி நாட்டின் வருவாய்க்குப் பங்களிக்கிறது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கிய விவசாயத் துறையான ரப்பரும் செம்பனையும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக விளங்குகின்றன. ரப்பர், செம்பனை தொழிற்துறை நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்குகிறது செம்பனைத் துறையும் பயோடீசலைத் தயாரிக்கிறது. செம்பனையிலிருந்து எண்ணெய், வழலை போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. சொற்களஞ்சியம் பயோடீசல் எனப்படுவது உயிரியல் கழிவுப் பொருள்களை எரிபொருள்களாகப் பயன்படுத்துதலாகும். 129


நம் நாட்டில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொழிற்துறை 1910ஆம் ஆண்டு சரவாக், மீரியில் தொடங்கியது. 1974ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தின் முழு உடைமை பெற்ற பெட்ரோனாஸின் (PETRONAS - Petroliam Nasional Berhad) தோற்றம் நாட்டின் பெட்ரோலியம், எரிவாயு ஆகிய தொழிற்துறையை வளர்ப்பதில் வெற்றி கண்டது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொழிற்துறை நன்று. தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நாட்டின் பெட்ரோலியத் தொழிற்துறையை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். பன்னாட்டு அளவில் பெட்ரோனாஸ் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஆசிரியை, இத்தொழிற்துறை வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 1 2 6 7 அனைவருக்கும் வணக்கம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெட்ரோலியம், எரிவாயு ஆகிய தொழிற்துறையின் பங்களிப்பை உங்களால் கூற முடியுமா? ஐயை, இந்தத் தொழிற்துறை எரிபொருள் நிலையங்களைத் திறப்பதன் மூலம் தொழில் முனைவர்களை உருவாக்கியுள்ளது. எரிபொருள் நிலையம். 130


உண்மைதான், ஜியா லீ. என் சகோதரர் பெட்ரோனாஸ் துரப்பண மேடையில் வேலை செய்கிறார். ஆசிரியை, பெட்ரோலியத் தொழிற்துறையானது பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களுக்கு மேற்படிப்பிற்கான உபகாரச் சம்பளத்தை வழங்குகிறது. கடற்கரைக்கு அப்பால் தேடித்தோண்டுதல் 3 4 5 ஆசிரியை, மலேசிய ‘கிராண்ட் பிரிஃ’ (Grand Prix) போன்ற மோட்டார் பந்தையத்திற்கு முக்கிய ஆதரவாளராகவும் பெட்ரோனாஸ் உள்ளது. இவ்விளையாட்டை ஏற்று நடத்துவதால் நாட்டின் வருவாயும் அதிகரிக்கிறது. சரவாக், மீரியிலுள்ள ‘தி கிராண்ட் ஓல்ட் லேடி’ (The Grand Old Lady) என்பது நம் நாட்டின் முதல் எண்ணெய்க் கிணறு. நிலப்பகுதியில் சுத்திகரிப்பு மையம் உலக அளவில் பெட்ரோலியத்தின் தேவை அதிகரிப்பு, பெட்ரோலியத் தொழிற்துறை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் அதிகம் பங்காற்ற வழி வகுத்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெட்ரோனாசின் தோற்றுவிப்பு அதிக அளவில் வருமானத்தைக் கொண்டு வந்தது. எண்ணெய் தேடித் தோண்டும் பகுதி. என்னை வருடுக 131


நம் நாட்டில் முதன் முதலில் வாகனத் தொழிற்துறை 1983ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் இத்தொழிற்துறையை நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் துறைகளில் ஒன்றாகத் திகழச் செய்கிறது. மலேசியாவில் மகிழுந்து உற்பத்தி செய்த முதல் நிறுவனம் புரோட்டோன் ஆகும். 1985ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டின் முதல் மகிழுந்து புரோட்டோன் சாகா ஆகும். இவ்வெற்றியானது நம் நாட்டில் கனரகத் தொழிற்துறையையும் தொழில்நுட்பத்தையும் வளர்ச்சியடையச் செய்தது. வாகனத் தொழிற்துறை ‘Perusahaan Otomobil Nasional Sdn.Bhd.’, புரோட்டோன் என்று அழைக்கப்படுகிறது. முதல் தேசிய மகிழுந்து உற்பத்தி தொழிற்சாலை சிலாங்கூர், ஷா ஆலாமில் 1983ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இரண்டாம் தொழிற்சாலை 2005ஆம் ஆண்டு தஞ்சோங் மாலிம், பேராக்கில் நிறுவப்பட்டது. 1985ஆம் ஆண்டு சாகா வகை புரோட்டோன் 'சாகா' வகை மகிழுந்து அறிமுகப்படுத்துவதற்கு முன் தேசிய மகிழுந்தின் பெயரைத் தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் திரு. இஸ்மாயில் பின் ஜாப்பார் என்பவர் வெற்றி பெற்றார். இப்போட்டியில் புரோட்டோன் சாகா 1.3L எனும் மகிழுந்தை அவர் பரிசாகப் பெற்றார். மூலம்: Abdul Aziz Abdul Rahman dan Sumangala Pillai, 1997. MAHATHIR Kepimpinan dan Wawasan dalam Sains dan Teknologi. Serdang: Universiti Putra Malaysia. உங்களுக்குத் தெரியுமா 132


2018ஆம் ஆண்டில், புரோட்டோன் புதிய வகை மகிழுந்தை வெளியிடுவதற்கு கீலி ஹ�ொல்டிங் குரூப் (Geely Holding Group) வாகன நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் இறங்கியது. நம் நாட்டின் வாகனத் தொழிற்துறையின் வளர்ச்சி பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. இதையடுத்து நாட்டின் வருமானம் விவசாயத் துறையை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. இத்துறையின் அடைவுநிலை நாட்டைப் பெருமைப்படுத்துகின்றது. பெரோடூவாவின் முதல் வகை வாகனமான கஞ்சில் 1994ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டது. பெரோடூவாவின் ‘நிப்பா’ வகை மகிழுந்து ஐக்கிய ராஜ்யத்திற்கு (United Kingdom) ஏற்றுமதி செய்யப்பட்டது. 1993ஆம் ஆண்டில் 'Perusahaan Otomobil Kedua Sdn. Bhd.' அல்லது பெரோடூவா நிறுவப்பட்டது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரித்தது. 133


1990ஆம் ஆண்டு முதல் சுற்றுப்பயணிகளைக் கவர ‘மலேசியாவிற்கு வருகை தாருங்கள்’ (Kempen Tahun Melawat Malaysia) போன்ற பல்வகையான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலாத் தொழிற்துறை சுற்ற்றுப்பப்பயணிகளை களை ஈர்க்க்கும் மலேசியாவின் கும் மலேசியாவின் தனிச்சி தறறப்புககளில் சிலல: • நம் நாட்டுச் சுற்றுலாத்துறையின் மதிக்கத்தக்க வரலாற்றுப் பாரம்பரியத் தளங்களை நிலைநிறுத்த வேண்டும். • பாரம்பரியக் கட்டடக் கலைகளைப் புணரமைப்பது வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றுத் தளங்களும் கட்டடங்களும் ஆபாமோசா கோட்டை, மலாக்கா. புக்கிட் பத்து பகாட் சண்டி (Candi Bukit Batu Pahat), பூஜாங் பள்ளத்தாக்கு, கெடா. கெனாங்கான் அரண்மனை, பேராக். (Istana Kenangan, Perak.) நாட்டின் வளப்பத்திற்குச் சுற்றுலாத் தொழிற்துறை பெரும் பங்காற்றுகிறது. மலேசியாவின் பல சிறப்பு அம்சங்கள் சுற்றுப்பயணிகளின் வருகையை ஈர்க்கின்றது. 'மலேசியாவிற்கு வருகை தாருங்கள்' என்ற பரப்புரை எப்பொழுது முதன்முறையாகத் தொடங்கப்பட்டது? விரைந்து பதிலளி 134


நியா குகை, சரவாக். பல்வகையான உள்ளூர் உணவுகள் லங்காவித் தீவு, கெடா. கினாபாலு மலை, சபா. தாமான் நெகிரி ரோயல் பெலும், பேராக். குழுவாக, மருத்துவச் சுற்றுலாத் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆக்கச் சிந்தனையுடன் படைக்கவும். இயற்கையின் அழகு • நம் நாட்டில் பல்வகைத் தாவரங்களும், விலங்குகளும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்கின்றன. • தனித்துவமிகு தீவுகள், கடல்கள், மலைப்பகுதிகள் போன்ற தளங்கள் சுற்றுப்பயணிகளின் விருப்ப இடமாக அமைகிறது. மூலம்: Kementerian Pelancongan, Seni dan Budaya Malaysia. நடவடிக்கை • பல்லினச் சமூகத்தின் நல்லிணக்கம் சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. • பல்லினப் பண்பாட்டுத் தனித்துவம் சுற்றுப்பயணிகளை ஈர்க்கின்றது. • பல்லின மக்களின் சுவைமிகு உள்ளூர் உணவு வகைகளைச் சுவைக்கும் வாய்ப்புச் சுற்றுப்பயணிகளுக்குக் கிட்டுகிறது. சமூக நல்லிணக்கமும் கலாச்சாரத் தனித்துவமும் 135


பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பொருளாதார நடவடிக்கைகள் நாட்டின் வருவாய்க்குப் பங்களிக்கின்றன. மலேசியாவின் வளப்பத்திற்கு நாம் நன்றியுடையவர்களாகவும் பெருமைமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். • இச்சுற்றுலா விவசாயம், மீன்வளம், கால்நடை, விவசாயம் சார்ந்த தொழிற்துறை அடிப்படையிலானது. • சுற்றுப்பயணிகளுக்குக் கிராமக் குடில் நோக்கில் உள்ளூர்வாசி குடும்பங்களுடன் தற்காலிகமாகத் தங்கியிருந்து மலேசியர்களின் உண்மையான வாழ்க்கை முறையை அனுபவிக்க வாய்ப்பாக அமைகிறது. வேளாண் சுற்றுலா • சிப்பாங்கில் நடத்தப்படும் பார்முலா ஒன் பந்தயமும், 'லெ டுவர் டீ லங்காவி' (Le Tour de Langkawi) ஆகியவை விளையாட்டில் ஆர்வமுள்ள சுற்றுப்பயணிகளை ஈர்க்கிறது. • சரவாக்கில் ஏற்பாடு செய்யப்படும் 'மியூசிக் ஊத்தான் ஊஜான் செடூனியா விழா' (Festival Muzik Hutan Hujan Sedunia) மலேசியாவைச் சுற்றுலாத் தளமாக விளம்பரப்படுத்துகிறது. • லீமா லங்காவி பன்னாட்டுக் கடல் வான் கண்காட்சியாகும். இது கெடாவில் உள்ள லங்காவித் தீவில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பன்னாட்டு அளவிலான விளையாட்டு, இசை, கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல் உங்கள் கருத்தின்படி நாட்டின் வளப்பத்தை மக்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றனர்? பல்வேறு மூலங்களைப் பயன்படுத்தி லீமா கண்காட்சி அமைப்பின் சின்னத்தைச் சேகரித்து ஆக்கச் சிந்தனையுடன் காட்சிப்படுத்தவும். நடவடிக்கை நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பொருளாதார நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு 12.2.2 136 K12.2.4


வேளாண்மைத் தயாரிப்புகள் வாகனத் தயாரிப்புகள் பெட்ரோலியத் தயாரிப்புகள் குழுவாரியாக மலேசியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்களைக் குறிப்பிடுக. உங்கள் பெருமித உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆக்கச் சிந்தனையுடன் படைக்கவும். சமையல் எண்ணெய் வழலை டுரியான் பழம் அன்னாசிப் பழம் பெட்ரோல் உந்துருளி மகிழுந்து சமையல் எரிவாயு வாகன மசகு எண்ணெய் மலேசியப் ப� மலேசியப் ப�ொொருளாதார அ ருளாதார அடை டைவுநிலைலை நடவடிக்கை மலேசிய முத்திரை கொண்ட உள்நாட்டுத் தயாரிப்புகள் நம்மைப் பெருமை கொள்ளச் செய்கின்றன. விவசாயம், வாகனம், பெட்ரோலியம் ஆகிய தொழிற்துறைகள் சார்ந்த உள்ளூர்த் தயாரிப்புகள் உள்நாட்டு, பன்னாட்டுப் பயன்பாட்டுக்கான தரத்தை அடைந்துள்ளன. 1985ஆம் ஆண்டில் ‘மலேசியத் தயாரிப்புப் பொருள்களை வாங்குவோம்’ என்ற பரப்புரை தொடங்கப்பட்டது. மலேசியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுள் மரத்தளவாடப் பொருள்கள், மின்சார மின்னியல் பொருள்கள், உணவுப் பொருள்கள் ஆகியவை அடங்கும். 12.2.3 K12.2.6 137


வானளாவிய கட்டடங்கள் நமது நாட்டின் வளப்பத்தைக் குறிக்கும் அடையாளமாகும். மேம்பாடு நாட்டின் பொருளாதாரத் துரித அடைவுநிலையை உள்கட்டமைப்பு மேம்பாடு, திட்டமிட்ட நவீனப் பிணையத் தொடர்பு, மின்வணிக நடவடிக்கைகள் மூலம் காணலாம். துரிதப் பொருளாதார அடைவுநிலை நாட்டிற்கு மேம்பாட்டைக் கொண்டு வருகிறது. நாட்டின் வளப்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமிதமும் நன்றியும் கொள்ள வேண்டும். நன்கு திட்டமிடப்பட்ட நவீன பிணையத் தொடர்பு பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் தொடர்ந்து வழிவகுக்கிறது. தொடர்புத்துறை வளர்ந்து வரும் மின்வணிக நடவடிக்கைகள் மக்களுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. வணிகம் மின்வணிகம் என்றால் இணைய வலைத்தளம்வழி வணிகத்தை நடத்தும் செயல்முறை. சொற்களஞ்சியம் நாட்டின் பொருளாதார அடைவுநிலையின் மாற்றத்தையும் தொடர்ச்சியையும் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு ஆக்கச் சிந்தனையுடன், உங்களுடைய சுய முத்திரை கொண்ட பொருள்களைத் தயாரிக்கவும். உங்கள் பள்ளி தொழில்முனைவோர் நாளில் நண்பருக்கு விற்கவும். நடவடிக்கை 12.2.3 138


இந்த அலகு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பற்றிய புரிதல் மூலம் நம்மைப் பெருமைப்படச் செய்கிறது. அடுத்த அலகில், மாணவர்கள் மலேசியாவின் பெருமைமிகு விளையாட்டுகளைக் கற்றுக் கொள்வர். • மலேசியப் பொருள்கள் என முத்திரையிடப்பட்ட பொருள்களின் மூலம் நாட்டின் பொருளாதார அடைவுநிலை. • நாட்டின் பொருளாதார அடைவுநிலையை மேம்பாடு, தொடர்பு, வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் காணலாம். மலேசியப் பொருளாதாரத்தின் தொடக்க கால வளர்ச்சி பொருளாதார நடவடிக்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது மலேசியப் பொருளாதார அடைவுநிலை மீட்டுணர்வோம் நாட்டின் பொருளாதாரத்தின் தொடக்க கால வளர்ச்சி வேளாண்மையையும் சுரங்கத் துறையையும் உள்ளடக்கியது. • பாரம்பரியப் பொருளாதாரம் - சிறிய அளவில் செய்தல். - சுய, குடும்பத் தேவையை நோக்கமாகக் கொண்டது. • வாணிபப் பொருளாதாரம் - தோட்டத்துறை முறையில் மேற்கொள்ளப்படுகிறது. - உள்நாட்டு தேவையையும்் ஏற்றுமதியையும் நோக்கமாகக் கொண்டது. தொழிற்துறையின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளின் மேம்பாடு நாட்டின் வருமானத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளது. • ரப்பர், செம்பனை தொழிற்துறை • பெட்ரோலிய எரிவாயு தொழிற்துறை • வாகனத் தொழிற்துறை • சுற்றுலாத் தொழிற்துறை 139


கீழ்க்காணும் இரட்டைக் குமிழி வரிபடத்தின் அடிப்படையில் ரப்பர், செம்பனை தொழிற்துறை பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்க. ரப்பர் செம்பனை பயோடீசல் வருவாயை அதிகரித்தல் தளவாடத் தொழிற்துறை பாரம்பரிய வேளாண்மை கையுறை வேலை வாய்ப்பு சமையல் எண்ணெய் எளிய கருவிகள் தோட்டத் துறை ரப்பர் நூற்கண்டு கச்சா எண்ணெய் சிந்தித்துப் பதிலளி இரட்டைக் குமிழி வரிபடத்தைப் புரிந்துகொண்டு பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு வழிகாட்டுதல். நடவடிக்கைகளைத் தனிநபராகவோ குழுவாரியாகவோ மேற்கொள்ளலாம். ஆசிரியர் குறிப்பு சிந்தித்துப் பதிலளி என்னை வருடுக 140


வேளாண்மை வளங்கள், இயற்கை வளங்கள், உற்பத்தி ஆகியவற்றை நிர்வகித்த தலைவர்களின் திறமையானது, இன்று நாம் அனுபவிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு மக்களின் ஆதரவானது நாட்டிற்கு முன்னேற்றத்தையும் வளப்பத்தையும் கொண்டு வருகிறது. தனிநபர் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் பொருளாதாரத்தைத் தொடர்ந்து முன்னேற்றுவதில் பங்கெடுத்து அதற்கான முயற்சிகளை ஆதரிக்க வேண்டும். சமுதாயம் பொருளாதார வளர்ச்சியில் மக்களின் ஆதரவு நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும். நாட்டைடை நேேசிப்ப்போோம் நாடு நாட்டின் வருவாய் உயர்வையும் பொருளாதார முன்னேற்றத்தையும் அனைவரும் பகிர்ந்து கொள்ள முடியும். புத்தகக் கடை 141


9 தலைப்பு 12: நாட்டின் அடைவுநிலையும் பெருமையும் மலேசியாவின் பெருமைமிகு விளையாட்டுகள் அலகு சாரம் நம் நாட்டில் விளையாட்டுத் துறை வளர்ச்சி பல்வேறு தரப்பினரின் ஈடுபாடு மூலம் திட்டமிட்ட முறையில் நடைபெறுகிறது. இந்த அலகு தேசிய, பன்னாட்டு அளவில் விளையாட்டுத் துறையில் மலேசியாவின் அடைவு நிலையையும் அது ஒற்றுமையின் கருவியாகச் செயல்படுவதையும் விவரிக்கின்றது. அத்தோடு, உலக விளையாட்டுகளை ஏற்பாடு செய்வதில் மலேசியாவின் பங்கு பற்றியும் இன்றைய காலக்கட்டத்தில் விளையாட்டுகளில் உத்வேகமாக இருக்கும் விளையாட்டு வீரர்களின் ஈடுபாடு பற்றியும் விளக்குகிறது. 142


1 தேசிய அளவிலும் உலக அளவிலும் விளையாட்டுகளில் மலேசியாவின் அடைவுநிலை. 2 ஒற்றுமையின் கருவியாக விளையாட்டின் பங்கு. 3 உலகப் போட்டி விளையாட்டுகளை ஏற்பாடு செய்வதில் மலேசியாவின் பங்கு. 4 இன்றைய போட்டி விளையாட்டுகளுக்குத் தூண்டுகோலாக இருக்கும் முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்களின் ஈடுபாடு. • மகிழ்ச்சி • பொறுப்புணர்ச்சி நீங்க்கள் கற்க்கப் போ போவது எனன்ன? AKPS அடிப்படப்படை வரலலாற்ற்றுச் சிந்த றுச் சிந்தனைனைத் திறன் த் திறன் குடியியல் நெறி 1 தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் விளையாட்டுத் துறையில் மலேசியாவின் அடைவுநிலையைக் குறிப்பிடத்தக்க ஆதாரங்களைக் கொண்டு தேடுதல். 2 பன்னாட்டு அளவிலான விளையாட்டுகளை ஏற்பாடு செய்வதில் மலேசியாவின் பங்கு தொடர்பான அடிப்படை வரலாற்றுக் கூறுகளை அடைதல். 3 இன்றைய தேசிய விளையாட்டு வளர்ச்சியில் முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்களின் ஈடுபாட்டினால் ஏற்பட்ட மாற்றங்களையும் தொடர்ச்சியினையும் அறிதல். மலேசிய விளையாட்டின் வரலாற்றுத் தருணங்கள் என்னை வருடுக 143


Click to View FlipBook Version