சை வ சுடர் “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” பொ ன்னுக்கு வெ ள்ளி கா ல் மா த்து மெ ன்டல் - தொ டர்கதை மா மனி தரை தெ ரி ந்து கொ ள்வோ ம் சந்தி ரயா ன் 3 பா ரதத்தி ன் பெ ருமை - சந்தி ரயா ன் 3 கண்ணன் அருள் சமை யல் குறி ப்பு - பா ல்கொ ழுக்கட்டை தமி ழி சை சொ ற்பொ ழி வு நி கழ்ச்சி கல்வி உதவி த்தொ கை பெ ற்றவர்கள் (BSVS Trust) ருத்தி ரா க்ஷத்தி ன் மகி மை தி ருமணத்தடை கள் எதை யும் தள்ளி ப்போ டா தே சை க்கி ள் - சி றுகதை பஞ்சா ட்சர மந்தி ரம் BENGALURU SAIVA VELALAR SANGAM TRUST பெ ங்களூர் சை வ வே ளா ளர் சங்கம் டிரஸ்ட் உள்ளடக்கங்கள் சி வா ய நம ஓம்! ஓம் நமசி வா ய
தி ரு.சக்தி வே ல் எம் தி ரு.சுப்ரமணி யம். ஜி தி ரு. நா கலிங்கம் சி எஸ் தி ரு.ஐ.சோ மசுந்தரம் தி ரு.ஆர்.வி ஜயகுமா ர் தி ருமதி பி ரே ம்குமா ரி சுப்ரமணி யம் தி ருமதி மீனா வி ஸ்வநா தன் தி ருமதி சுபா நடரா ஜன் தி ரு. கடை யம் எஸ்.ஆறுமுகம் தி ரு.செ ல்வம். எம் செ யற் குழு உறுப்பி னர்கள் P A G E 2 சை வ சு ட ர் பெ ங்களூர் சை வ வே ளா ளர் சங்கம் டிரஸ்ட் BENGALURU SAIVA VELALAR SANGAM TRUST 174, BHEL Layout, Pattangara North, Rajarajeshwari Nagar, Bengaluru – 560098 நமது குழு தலை வர் - தி ரு M. ஈஸ்வரன் செ யலா ளர் — தி ரு . சங்கரசுப்பு M பொ ருளா ளர் — தி ரு . S. வீரபத்தி ரன் ஆலோ சகர்கள் — தி ரு .S. நல்லபெ ருமா ள் & தி ரு . பி ச்சை யா M மி ன்இதழ் ஆசி ரி யர் குழு தி ரு. M. சக்தி வே ல், தி ரு. கடை யம் எஸ்.ஆறுமுகம் தி ருமதி . மீனா வி ஸ்வநா தன் தி ருமதி . சுபா நடரா ஜன் தி ருமதி . பி ரே மா சுப்பி ரமணி யம் “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” https://bsvs.net/
P A G E 3 www.r“oதtaமிrமிyழ்csஎwங்.oகrgள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ /rறிoறி t”arycsw சை வ சு ட ர் முன்னுரை சை வ சுடர் 4 ஆம் இதழ் - சை வ சுடரி ன் நா ன்கா ம் இதழ் மி கவும் அற்புதமா க வெ ளி வரக்கா ரணமா க இருந்த நமது சங்க உறுப்பி னர்கள் அனை வருக்கும் எனது சி ரம் தா ழ்ந்த வணக்கங்கள். இந்த கா லகட்டத்தி ல் நமது பெ ங்களூரி ல் அமை ந்துள்ள இஸ்ரோ வி ண்வெ ளி ஆரா ய்ச்சி மை ய வி ஞ்ஞா னி கள் சந்தி ரனி ல் "சந்தி ரா யன் 3" வி ண்கலத்தை வெ ற்றி கரமா க ஏவி இறக்கி செ யல் படுத்தி நி லவி ல் அதன் மூலம் பற்பல ஆய்வுகளை மே ற்கொ ண்டு வருவது இன்று உலகமே பா ரா ட்டும் வகை யி ல் அமை ந்துள்ளது. மே லும் இந்த பகீரத முயற்சி யி ல் தமி ழர் தி ரு வீரமுத்துவே லின் அற்பணி ப்பு பா ரா ட்டிற்குறி யது. நமது பா ரதப் பி ரதமர் வெ ளி நா ட்டு பயணம் முடித்து நே ரடியா கவே வந்து இஸ்ரோ வி ஞ்ஞா னி களை பா ரா ட்டியுள்ளா ர். நம் இந்தி யர்கள் அனை வருமே பெ ருமி தம் அடை யவே ண்டும் மற்றொ ரு சா தனை நி கழ்த்தி ய வரும் ஒரு தமி ழர் என்பதி ல் நா ம் அனை வரும் பெ ருமி தம் கொ ள்கி றோ ம். அவர் வே று யா ரும் இல்லை நமது செ ல்வன் பி ரக்ஞா னந்தா வே தா ன். உலக சா ம்பி யன்ஷி ப் சதுரங்க வி ளை யா ட்டில் வெ ள்ளி பதக்கம் வெ ன்று நம் தா ய் மண்ணி ற்கு பெ ருமை சே ர்த்துள்ளா ர். ஏன் உலகி ன் பல நா டுகளி ல் வா ழும் அனை த்து தமி ழ் மக்களும் பெ ருமி தம் கொ ண்டுள்ளா ர்கள். இந்த இதழி ல் பல சுவை யா ன பகுதி கள் வந்துள்ளன. உறுப்பி னர் அனை வரும் அவற்றை படித்து தங்கள் மே லா ன கருத்துக்களை தயங்கா து வழங்குமா று தா ழ்மை யுடன் கே ட்டுக்கொ ள்கி றே ன். அனை வருக்கும் வி நா யகர் சதுர்த்தி வா ழ்த்துக்கள். வா ழ்க தமி ழ் வளர்க சை வ நெ றி . வா ழ்க தமி ழ் வளர்க சை வ நெ றி . தி ரு. M. சக்தி வே ல் ஆசி ரி யர்
www.rotarycsw.org /rotarycsw தமி ழ்த்தா ய் வா ழ்த்தோ டு தொ டங்கி ய இந்த நி கழ்ச்சி யி ல் பெ ங்களூரு தமி ழ் இலக்கி ய பே ரவை யி ன் நி றுவனத் தலை வரும், நமது சங்க உறுப்பி னருமா கி ய கடை யம். எஸ். ஆறுமுகம் வரவே ற்புரை கூறி னா ர். பே ரா சி ரி யர் நல்லசி வம் அவர்களி ன் அருமை யா ன இசை சொ ற்பொ ழி வு கே ட்டோ ர் அனை வருக்கும் ஒரு இனி மை யா ன ஆன்மீக வி ருந்தா க அமை ந்தி ருந்தது. நமது சங்க உறுப்பி னரும், பே ரவை யி ன் செ யலரும் ஆன, தி ரு கணபதி நடரா ஜன் நன்றி யுரை கூற, வி ழா இரவு உணவோ டு, இனி தே நி றை வடை ந்தது. சி றுமி யர்களே நி கழ்ச்சி யை தொ குத்து வழங்கி யது சி றப்பு. தி னமலர் செ ய்தி நி றுவனம் சி றப்பா ன முறை யி ல் இந்த நி கழ்ச்சி யை பி ரசுரம் செ ய்தி ருந்தது, அவர் பே ச்சி லிருந்து சி ல குறி ப்புகள் :- P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் தமி ழி சை சொ ற்பொ ழி வு நி கழ்ச்சி இசை வழி படும் இனி ய வா ழ்வும் நமது பெ ங்களூரு சை வ வே ளா ளர் சங்க உறுப்பி னர்கள் பெ ருந்தி ரளா க கலந்து கொ ண்ட தமி ழி சை சொ ற்பொ ழி வு. பெ ங்களூரு தமி ழ் இலக்கி ய பே ரவை யி ன் சா ர்பா க, “இசை வழி பா டும் இனி ய வா ழ்வும்” என்ற தலை ப்பி ல் பே ரா சி ரி யர் கோ .ப. நல்லசி வம் 15 July 2023 அன்று இசை சொ ற்பொ ழி வு நி கழ்த்தி னா ர். அல்சூர், மகா ன் ஶ்ரீ ஒடுக்கத்தூர் சுவா மி கள் மடத்தி ல் வை த்து நடந்த இந்த நி கழ்ச்சி யி ல், நமது சங்க உறுப்பி னர்கள், தமி ழ் ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் பெ ருந்தி ரளா க கலந்து கொ ண்டா ர்கள்.
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் Youtube Link - Live Recording - https://youtu.be/I0U07tkF1C8?si=CDSs8YVETQ92z9Iy
www.rotarycsw.org /rotarycsw இந்த உன்னத நோ க்கத்தி ற்கா க பங்களி த்த அனை த்து ஸ்பா ன்சர்கள் மற்றும் BSVS அறக்கட்டளை உறுப்பி னர்களுக்கு நா ங்கள் மனப்பூர்வமா க நன்றி தெ ரி வி த்துக் கொ ள்கி றோ ம்! மா ணவர்களுக்கு நல்வா ழ்த்துக்களும்! P A G E 5 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் கல்வி உதவி த்தொ கை பெ ற்றவர்கள் (BSVS Trust)
www.rotarycsw.org /rotarycsw *அவன் அருள் இருந்தா ல் தா ன் அவன் சொ த்தா ன ருத்ரா ட்சத்தை கூட அணி ய முடியும். ருத்ரா ட்சம் அணி வது பற்றி ஸ்ரீமத் தே வி பா கவதம் , சி வமஹா புரா ணம் , மி க பழமை யா ன சி வா கமங்களி ல் சொ ல்லப்பட்ட ரகசி யம்... வி த மந்தி ரங்களை உச்சரி க்கா தவனும், எவ்வி த யா கங்களை ச் செ ய்யா தவனும் கூட ருத்ரா ட்ச மணி களை வெ றுமனே தொ டுவதன்மூலம் தன் பா வங்கள் அனை த்தி லிருந்தும் வி டுபட்டு மறுபி றவி யி ல் ருத்ரனா கவே அவதரி க்கி றா ன். ருத்ரா ட்சத்தை அணி பவனும், வழி படுபவனும் சம்சா ர பந்தங்களி லிருந்து வி டுபட்டு,தொ டரவி ருக்கும் அனே க கோ டி பி றப்புகளி லிருந்தும் வி டுபடுகி றா ன். ருத்ரா ட்சம் அணி ந்த ஒருவனுக்கு உணவும்,உடை யும் தருபவனும்,ருத்ரா ட்சம் அணி ந்த சி வனடியா ர்களி ன் பா தங்களை க் கழுவி ய நீரை தீர்த்தமா க ஏற்றுக்கொ ள்பவனும் அனை த்துப் பா வங்களி லிருந்தும் வி டுபட்டு, சி வலோ கத்தை அடை கி றா ன். நம்பி க்கை யோ டும், நம்பி க்கை யி ல்லா மலும் ருத்ரா ட்சத்தை அணி ந்து கொ ள்பவன் ருத்ர அம்சத்தை ப் பெ றுகி றா ன். ருத்ரா ட்சத்தி ன் மகி மை யை என்னா லும் வி ளக்கி க் கூற முடியா து என்று சி வபெ ருமா ன் தே வி க்கு உரை த்ததா க ஸ்ரீமத் தே வி பா கவதம் கூறுகி றது. அனை த்துவி த ஸ்தோ த்தி ரங்களை உச்சரி ப்பதன் மூலமும்,வி ரதங்களை அனுசரி ப்பதன் மூலமும் அடை கி ன்ற பலனை , ஒருவன் ருத்ரா ட்சத்தை அணி ந்து கொ ள்வதன் மூலம் பெ றுவா ன். ருத்ரா ட்ச மா லை யை அணி ந்தவருக்கு ஒருவன் உணவு அளி ப்பா னா கி ல், அவனது 21 தலை முறை மக்களும் பா வங்களி லிருந்து வி டுபட்டு ருத்ரலோ கத்தை அடை வா ர்கள். சண்டா ளனா கப் பி றந்தவனும், ருத்ரா ட்சத்தோ டு தொ டர்பு கொ ள்வா னா யி ன் அவனது பா வங்கள் அவனை வி ட்டு வி லகி ஓடிவி டும். கள் உண்பவனும், மா மி சம் உண்பவனுமா கி ய பா வி யி ன் தலை யி ல் ருத்ரா ட்சம் படுமே யா னா ல் அவனது பா வங்கள் அனை த்தும் வி லகும். ருத்ரா ட்சமா லை யை ஒருவன் வெ றுமனே கை யி ல் பி டித்தி ருந்தா லும், நா ன்கு வே தங்களை யும், சா ஸ்தி ரங்களை யும், உபநி டதங்களை யும் கற்றறி ந்தவனை வி ட சி றப்பு பெ றுவா ன். P A G E 6 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் மகி மை தொ டரும்... ருத்தி ரா க்ஷத்தி ன் மகி மை
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் பி றப்பா ல் ஒருவன் பி ரா மணனோ அல்லது சண்டா ளனோ அல்லது மி லே ச்சனோ ; உண்ணக்கூடா ததை உண்பவனோ யா ரா கி லும் அவன் ருத்ரா ட்சத்தை அணி வா னா கி ல் அவன் ருத்ரனுக்கு இணை யா கி றா ன். ருத்ரா ட்சத்தை த் தலை யி ல் தரி ப்பவன் கோ டி புண்ணி யங்களை ப் பெ றுவா ன். கா துகளி ல் அணி பவன் பத்துகோ டிப் புண்ணி யங்களை ப் பெ றுகி றா ன்; கழுத்தி ல் அணி பவன் நூறுகோ டிப் புண்ணி யங்களை ப் பெ றுகி றா ன்; பூணூலில் அணி பவன் ஆயி ரம் கோ டிப் புண்ணி யங்களை ப் பெ றுகி றா ன்; கை களி ல் அணி பவன் லட்சம் கோ டிப் புண்ணி யத்தை ப் பெ றுகி றா ன்; இடுப்பி ல் அணி பவன் மோ ட்சத்தை அடை கி றா ன். ருத்ரா ட்சத்தை அணி ந்தவா று , வே த நி யமங்களை ஒருவன் கடை பி டிப்பா னா கி ல் அவன் பெ றும் பலன்களை அளவி ட முடியா து; அனை த்துக் கல்வி வே ள்வி களும் அவன் வசமா கி ன்றன.பல புண்ணி ய தீர்த்தங்களி ல் நீரா டிய பலனை வி ட அதி க பலனை ப் பெ றுகி றா ன். ஒருவன் மரணம் அடை யும் தருவா யி ல் ருத்ரா ட்சத்தை தரி த்துக் கொ ண்டிருப்பா னா கி ல், அவன் இறந்தபி ன் ருத்ர லோ கத்தை அடை கி றா ன். கழுத்தி ல் ருத்ரா ட்ச மா லை யை அணி ந்தவன் இந்த உலகத்தளை களி லிருந்து வி டுபடுகி றா ன். ருத்ரா ட்சத்தை உடலில் அணி யா வி ட்டா லும், அதை ப் பூஜி ப்பவனும் கூட சி வலோ கம் செ ன்றடை ந்து சி வனை ப் போ லவே வணங்கப்படுகி றா ன். ருத்ரா ட்சம் அணி ந்தவன் சி வபெ ருமா னை ப் போ லவே முப்பத்துமுக்கோ டி தே வர்களா லும் வணங்கப்படுகி றா ன். ருத்ரா ட்சத்தை த் தலை யி ல் தரி த்து ஒருவன் நீரா டுவா ன் எனி ல்,ருத்ரா ட்சத்தை த் தொ ட்ட நீர் அவன் உடலை த் தீண்டுமா யி ன்,அது கங்கை யி ல் நீரா டியதை வி ட அதி கப்புண்ணி யப்பலன்களை த் தரும். மனி தன் மட்டுமல்ல; ஓரறி வுள்ள பி ரா ணி கள் முதல் ஐந்தறி வுள்ள உயி ர்கள் வரை ருத்ரா ட்சத்தோ டு சம்பந்தம் பெ ற்றா ல்,அவை அனை த்தும் மறுபி றவி யி ல் சி வலோ கத்தை அடை ந்தே தீரும். பல்வே று யுகங்களி ல் நா யும்,கழுதை யும்,கோ ழி யும், ருத்ரா ட்சத்தோ டு தொ டர்பு பெ ற்றதா ல் அவை சி வலோ கம் செ ன்றடை ந்தன.மறு ஜன்மத்தி ல் சி றந்த சி வ பக்தர்களா கப் பி றந்தன. இந்த கலியுகத்தி ல், ருத்ரா ட்சத்தை அணி வதற்கு மி குந்த மனவலிமை தே வை ப்படுகி றது. மகி மை தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் ருத்ரா ட்சம் அணி வதை கி ண்டல் செ ய்யவும், தே வை யி ல்லா மல் மி ரட்டவுமே நம்மை ச் சுற்றி யுள்ளவர்கள் தயா ரா க இருக்கி ன்றா ர்கள். ஆனா ல், பல நூறுபி றவி களி ல் பல கோ டி புண்ணி யம் செ ய்தா ல் மட்டுமே இந்த பி றவி யி ல் ருத்ரா ட்சம் அணி யும் பா க்கி யம் நமக்குக் கி ட்டும். பெ ண்கள் மா த வி லக்கு நா ட்களி லும் ருத்ரா ட்சம் அணி ந்தி ருக்கலா ம்; தா ம்பத்தி யம் இதற்குத் தடை அல்ல; ருத்ரா ட்சத்தை தா னம் செ ய்பவர்களுக்கு , அடுத்தவர்களுக்கு அணி ய வை ப்பவனுக்கு இன்னோ ரு பி றவி இந்த பூமி யி ல் இனி கி டை யா து. - இந்த வரி கள் அனை த்தும் சி வமஹா புரா ணத்தி ல் பா ர்வதி தே வி க்கு பரமே ஸ்வரனே கூறுகி றா ர்...... *- இந்த பி றவி யை அறுத்து என்னை அடை ய வி ரும்புபவர்களுக்கு ருத்ரா ட்சம் ஒரு மா பெ ரும் சொ த்து என்ன சி வபெ ருமா னே பா ர்வதி தே வி க்கு சொ ல்கி றா ர்.
www.rotarycsw.org /rotarycsw முக்கி யமா க பெ ண் தே வதை களை பெ ற்றவர்களுக்கா ன பதி வு இது.தயவு செ ய்து தவறா க நி னை க்க வே ண்டா ம் உங்க பெ ண்ணி ன் ஜா தகத்தை நம் குழுவி ல் பதி வு செ ய்கி றீர்கள். அந்த ஜா தகத்தை நா ங்க எடுத்துட்டு போ ய் பொ ருத்தம் பா ர்த்துட்டு உங்களுக்கு போ ன் செ ய்தா ல், நீங்க கே ட்கும் முதல் கே ள்வி . 1 பை யன் எவ்வளவு சம்பளம் வா ங்குகி றா ர். நா ங்க அதுக்கு 30,000 வா ங்குகி றா ர் என்று சொ ன்னதும். நீங்க உடனே இல்லிங்க. நா ங்க கவர்மெ ண்ட் வே லை யி ல் உள்ள மா ப்பி ள்ளை தா ன் பா ர்க்கி றோ ம்னு சொ ல்றி ங்க. சரி உங்களுக்கு உங்க பொ ண்ண கவர்மெ ண்ட் மா ப்பி ள்ளை க்கு தரணும்னு ஆசை இருக்கும். நா ன் தப்பு சொ ல்லல. ஆனா எல்லா ருமே இதே மா தி ரி சொ ல்றி ங்க. ஓரு பெ ண்வீட்டா ர் என்னி டம் எங்க மா மனா ர் செ ன்ட்ரல் கவர்மெ ண்ட் மா ப்பி ள்ளை தா ன் பா க்கனும்னு சொ ல்றா ர். ஏன் இதை சுத்தி வலை ச்சி மா மனா ர் மே ல சொ ல்றி ங்க. அவரே சொ ல்லலா மே . நா ன் கே க்கறே ன். உங்க வீட்ல எத்தன பே ர் கவர்மெ ண்ட் வே லை ல இருக்கீங்க. அப்ப ஜா தகம் எதுக்கா க போ டறி ங்க. பை யனி ன் வி பரம் எதுவுமே கே க்கமா ட்றி ங்க. அப்ப பை யன் எப்படி இருந்தா லும் பரவா யி ல்லிங்களா . என் பி ரண்டோ ட மகன் 1,50,000 சம்பளம் வா ங்கறா ன். வயசு 33 வயசு அதி கமா இருக்குன்னு சொ ல்றி ங்க. ஏங்க இப்ப எங்க பசங்கள நா ங்க ஓரு நல்ல குடும்பத்துக்கு தே வை யா ன எல்லா குணமும் உள்ள ஒழுக்கமா ன பை யனா வளர்த்து வச்சி இருக்கோ ம். ஆனா என்னதா ங்க வே ணும். உங்களுக்கு இதனா ல உங்க பொ ண்ணுங்க வயசு ஏறி கி ட்டே போ குது. என் மகனுக்கு 29 ஆகுது. நா ன் 25 வயசு பொ ண்ணதா ன் பா க்கறே ன். பை யனுக்கும் பெ ண்ணுக்கும் 5 வருஷம் வி த்தி யா சம் இருந்தா தா ன் அவங்க வா ழ்க்கை நல்லா இருக்கும். இன்னொ ரு பெ ண் வீட்டா ர் 11 பொ ருத்தம் இருக்குன்னு சொ ல்றே ன். அவர் அத பத்தி பே சவே இல்ல. அப்ப எதுக்கா க ஜா தகம் போ டறி ங்க. 11 பொ ருத்ததுக்கு மே ல என்னதா ன் வே ணும். உங்களுக்கு எங்கள மதி ச்சி கூட பதி ல் சொ ல்ல மா ட்றி ங்க. உங்க வீட்லயும் பசங்க இருக்கா ங்க. நா ளை க்கு அவங்களுக்கும் இதே மா தி ரி வரா துன்னு நி னை க்கி றீங்களா . இன்னொ ரு பெ ண் வீட்டா ர் கே க்கறா ங்க. உங்க பை யனுக்கு எவ்வளவு சொ த்து இருக்குன்னு. அவர் பங்கு எவ்வளவு வரும்னு ஓபனா வே கே க்கறா ங்க. ஏங்க நா ங்க எதுவுமே உங்கள கே க்கலிங்க. நீங்க உங்க பொ ண்ண எங்க வீட்டுக்கு அனுப்பறதுக்கு முந்தி யே பா கம் பி ரி க்க பா க்கறி ங்க. அப்ப உங்க எண்ணம் ஜா தகமோ பொ ருத்தமோ குணமோ நல்ல குடும்பமோ நல்ல மனி தர்களோ இல்லை . சொ த்து நல்லவசதி வருமா னம் இதுதா னா . ஓரு பெ ண் வீட்டா ர் கே க்கறா ங்க. வயக்கா டு இருக்கா ன்னு. ஏங்க உங்க பொ ண்ணு வயக்கா டு போ யி களை வெ ட்ட போ றா ங்களா . என்னா ங்க கே ள்வி . கே க்குறதுக்கு ஓரு அர்த்தம் வே ண்டா ங்களா . “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” P A G E 4 சை வ சுடர் தி ருமணத்தடை கள் By தி ருப்பூர் மகா லட்சுமி மணி தொ டரும்... வணக்கம் நா ன் தி ருப்பூரி ல் இருந்து மகா லட்சுமி மணி . என் மகனுக்கு ஓரு வருடமா க பெ ண் தே டுகி றே ன். இந்த ஓரு வருடத்தி ல் எனக்கு கி டை த்த அனுபவங்களை உறவுகளா கி ய உங்களி டம் பகி ர்ந்து கொ ள்ள வி ரும்புகி றே ன்.
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் நா ங்க உங்க வீட்ல என்ன வசதி இருக்குன்னு எதுவுமே கே க்கலிங்க. இன்னொ ரு பெ ண் வீட்டா ர் கே க்கறா ங்க. பை யன் செ ன்னை க்கு வே லை மா த்தி வருவா ருங்களா ன்னு அந்த பொ ண்ணு 20,000 சம்பளம் வா ங்குது எங்க பை யன் 35, 000 வா ங்கறா ர். அடுத்து பி ரமோ ஷன்ல இருக்கா ர். இது எப்பி டிங்க. சரி யா வரும் பெ ண் தே வதை களை பெ ற்றவர்களே . நீங்களே சொ ல்லுங்க. உங்க வீட்ல உங்க பசங்க நீங்க எங்ககி ட்ட கே ட்டமா தி ரி தா ன் இருக்கா ங்களா . அத யோ சனை யே பன்னா ம கே க்கறி ங்களே . இன்னொ ரு பெ ண் பெ ண் வீட்டா ர் கல்யா ணம் முடிஞ்சி தூங்க. எல்லா ருமே ஓன்னா தா ன் இருப்பீங்களா ன்னு. நா ங்க அதுக்கும் எங்க பசங்களுக்கா க வி ட்டுக்கொ டுக்க தயா ரா கி ட்டோ ம். தனி க்குடித்தனம் வச்சி டலா ம்னு குடும்பமா வா ழ சொ ல்லி குடுக்கா ம ஆரம்பத்தி லே யே குடும்பத்த பி ரி ச்சி வி டறமா தி ரி பெ ரி யவங்க நீங்களே இப்பி டி கே ட்டா நா ங்க என்னங்க பன்றது. ஓரு மகனை பெ த்தவங்க மனசு என்ன பா டுபடும். நா ளை இதே நி லமை . உங்களுக்கும் வரலா மே . மருமக தனி க்குடித்தனம் போ னா தப்பு. மகள் தனி க்குடித்தனம் போ னா சந்தோ ஷமா ங்க. இதுல என்னனா பெ ண் வீட்டா ர் யா ருமே பை யன் எப்படி குடும்பம் எப்படின்னு கே க்கவே இல்லிங்க. நீங்க பொ க்கி ஷமா வளர்த்த உங்க பெ ண்ணை யே கல்யா ணம் பன்னி குடுக்கறீங்க. அந்த குடும்பம் எப்படின்னு பா ருங்க. பெ ண்களுக்கு கி ரா க்கி ன்னு சொ ல்றா ங்க. நி ச்சயம் நா ன் ஏத்துக்க மா ட்டே ன். ஒவ்வொ ரு கா லே ஜி யி லும் பா ருங்க. ஆயி ரக்கணக்கா ன பெ ண்கள் இருக்கா ங்க. பெ ண்களுக்கு இப்ப எல்லா ம் 30 வயசு தா ண்டி போ குது. பெ ண் அப்படின்னு போ ய் பொ ம்பள அப்பி டின்னு சொ ல்றா ங்க. சமீபத்துல ஆஸ்பத்தி ரி போ யி ருந்தப்ப. ஒரு பெ ண் வயசு 30 இருக்கும். தி ருமணம் ஆகி 2 வருடம் தா ன் ஆச்சி . குழந்தை க்கா க வந்து இருந்தா ங்க. அந்த பொ ண்ணு ஓரே அழுகை . அந்தம்மா வும் அழறா ங்க. நா ன் என்னம்மா ன்னு வி சா ரி ச்சே ன். அவங்க சொ ன்ன வி சயம் எனக்கு அதி ர்ச்சி யா க இருந்தது. எதுக்கா க தெ ரி யுங்களா .! அந்த பெ ண்ணுக்கு (மெ னோ பா ஸ்) முடிஞ்சி ரி ச்சி ங்களா ம். நா ர்மலா க குழந்தை பி றக்க வழி இல்லன்னு சொ ல்லிட்டா ங்களா ம். என்ன சொ ல்றதுன்னு தெ ரி யா ம அவங்களுக்கு ஆறுதல் சொ ல்லிட்டு வந்தே ன். 45,50வரும் மெ னோ பா ஸ் இப்ப 28 வந்துடுது. இத நா ம யா ர் குற்றம் சொ ல்ல முடியும். உண்ணும் உணவு சரி யி ல்லை . கா லம் மா றுகி றது. எதுவும் கா லா கா லத்தி ல் நடந்தா ல்தா ன் அழகு. போ ன வா ர நீயா நா னா எத்தனை பே ர் பா த்தி ங்கன்னு தெ ரி யி ல. பொ ண்ணுங்களநி றை ய யோ சி க்க வி ட்டுட்டோ ம். கல்யா ணமே வே ணா ம். குழந்தை ய பா த்துகி ட்டு வை த்துகி ட்டு பை யன் அம்மா அப்பா வை பா த்துகி ட்டு வீட்டு வே லை ய செ ய்துவி ட்டு என்னா ல இருக்கமுடியா து. நா ன் சி ங்கி ளா க இருந்துட்டு போ றே ன்.? எனக்கு இதுதா ன் பி டிச்சி இருக்குன்னு சொ ன்னா ங்க. தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw அப்படி நா ம நம்ம கா லத்துல நி னை ச்சி இருந்தோ ம்னா இப்ப பே சி கி ட்டு இருக்கற சந்ததி கள் இருக்கமா ட்டா ங்க. தயவு செ ய்து போ ன வா ரம் நீயா நா னா வை பா ருங்க. ரொ ம்ப அதி கமா எதி ர்பா க்கா தி ங்க. கவர்மெ ண்ட் மா ப்பி ள்ளை ய எதி ர்பா ர்க்கி றே ன். 50 பவுன் நகை , கா ருடன் ரெ டியா க இருங்க. ஏன்னா இதை நா ன் சொ ல்லல. கவர்மெ ணட் மா ப்பி ள்ளை யா க இருக்கும் 35 வயது. மா ப்பி ள்ளை வீட்டா ர் சொ ன்னது நீங்க கே க்கறி ங்களே . பொ ண்ணு செ ய்யற வே லை யே இருக்கற மா ப்பி ள்ளை தா ன் வே ணும்னு அப்படி எத்தபே ர் அதே மா தி ரி தி ருமணம் செ ய்து இருக்கீங்க. Dr to Dr ஓகே . மத்த வே லை எல்லா ம் எப்படிங்க அமை யும். தயவு செ ய்து இந்த தளத்தி ல் உள்ளவர்களும் சரி உங்க பெ ண் தே வதை களை எங்களி டம் குடுங்க, நா ங்க கண்ணுக்கு கண்ணா க பா த்துக்கறோ ம். எங்க வீட்டு இளவரசி யா க வச்சி க்கி றோ ம். கவலை படா தி ங்க. ரொ ம்ப கஷ்டமா இருக்குங்க. இன்னும் எவ்வளவோ இருக்கு. ஆனா எல்லா ருமே கவர்மெ ண்ட் மா ப்பி ள்ளை ல தா ன் இருக்கீங்க. நா ன் பா த்த வரை க்கும் நம் தளத்துல அப்பி டி மா ப்பி ள்ளை இல்லை . என்ன பன்ன போ றி ங்க. எங்க பசங்களுக்கு பொ ண்ணு தரமா ட்டா ர்கள். ரொ ம்ப நா ளா இந்த பதி வ போ டனும்னு நி னை ச்சே ன். வா ய்ஸ் மெ யி ல்ல போ ட்டா யா ரும் கே க்கமா ட்டா ங்க. அதனா ல்தா ன் டை ப்பி ங்கி ல் பதி வு பன்னி னே ன். எல்லா ரும் நம் உறவுகள்தா ன். மனி தனை மனி தனா க மதி க்க வே ண்டும். அதை வி ட வே று என்னங்க வே ணும். நமக்கு கி டை க்கும் ஓவ்வொ ரு நா ளும் பொ க்கி ஷமே ! தா ய் தகப்பன் நலமுடன் இருக்கும்போ தே நம் குழந்தை களி ன் தி ருமணத்தை கா லா கா லத்தி ல் நடத்தி பே ரக் குழந்தை களை கொ ஞ்சி வி ட்டு இப்பி றவி யி ன் பயனை அடை யும் உறவுகளே . ஓரு தா யி ன் மனக்குமுறலுடன் உங்களை வணங்குகி றே ன். நன்றி ! வணக்கம்!! அன்புடன் தி ருப்பூர் மகா லட்சுமி மணி P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர்
www.rotarycsw.org /rotarycsw பி ன் அதனா ல் ஏற்படும் பக்க வி ளை வுகளா ன பி ரஷர்,சுகர், முட்டு வலி, மன அழுத்தம் மற்றும் CHOLESTRAL பி ரச்சி னை கள்.இன்று தொ ப்பை அல்லது உடல் பருமன் இல்லா த தெ ன் இந்தி யர்கள் மி கவும் குறை வு. உடம்பு UNSHAPE ஆக இருப்பது உண்மை யி ல் நம் அழகை கெ டுக்கி றது. கொ ரா னா கா லத்துக்கு முன் சீனா நா ட்டிற்கு ஒரு வி யா பா ர வி ஷயமா ய் நா ன் செ ன்றி ருந்த போ து நா ன் முக்கி யமா க கவனி த்து வி யந்த வி ஷயம் சீனர்களி ன் உடல்வா கு. அளந்து, அழகா க செ துக்கப்பட்ட உடல்.தொ ப்பை என்பது ஒரு இன்ச் அளவுக்கே தும் யா ரி டமும் நா ன் பா ர்க்கவி ல்லை .தொ ப்பை மட்டுமல்ல உடம்பி ல் எந்த பகுதி யி லும் எக்ஸ்ட்ரா சதை என்பது கி டை யா து. மருத்துவமனை கள் கா ண்பதும் மி க மி க அரி து...மி க, மி க ஆரோ க்கி யமா க சந்தோ ஷமா க நல் வா ழ்வு வா ழ்கி றா ர்கள்."ஊசி போ லே உடம்பு இருந்தா ல் தே வை இல்லை PHARMACY" என்று அன்றே புலவர் பி ரபு தே வா சொ ன்னா ர்..சுறுசுறுப்பு என்பது அநே கமா க எல்லா சீனர்களி டமும் இருக்கி றது.அதற்கு முக்கி ய கா ரணம் தொ ப்பை இன்மை . சரி யா ன எடை பரா மரி த்தல்.உண்ணும் உணவு. என்னுடன் வந்த நண்பர் ஒருவருக்கு தொ ப்பை கொ ஞ்சம் பெ ரி து.அவரை என்னவோ வி ண்வெ ளி யி ல் இருந்து வந்தவரை போ ல் நி றுத்தி அதி சயமா க நி றை ய சீனர்கள் அதி சயமா ய் பா ர்த்தனர். தொ ப்பை என்பது அங்கு யா ருக்கும் கி ட்டத்தட்ட கி டை யா து என்பதே உண்மை . உடல் பருமன். கா ரணமா ய் வருடத்துக்கு ஒரு முறை PANT இடுப்பு மற்றும் சட்டை அளவு மா றி கொ ண்டே இருப்பதனா ல் செ லவும் கூட ,உடல் அழகு எடை யி ன் கா ரணமா ய் குறை வதனா ல் மன உளை ச்சல் தா ன் அதி கமா கி றது.,SELF CONFIDENCE குறை யும். சி ல பெ ண்களுக்கு அதி க உடல் பருமனா ல் தி ருமண வா ய்ப்புகள் மறுக்க படுகி றது. தி ருமணத்துக்கு பி ன் எடை ஏறி னா ல் அதுவும் பி ரச்சி னை .இந்த கொ டுமை யா ன வி ஷயங்கள் இனி யா வது இங்கு குறை ய வே ண்டும். அதுவும் சை வ உணவு அதி கமா க உண்ணும் நம்மை போ ன்ற தமி ழ் சை வர்களுக்கு தொ ப்பை இரண்டு இன்ச் அதி கமா க தா ன் இருக்கி றது. அதற்கும் கா ரணம் இருக்கி றது.அதை தா ன் இந்த கட்டுரை யி ல் சொ ல்கி றே ன். P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் எதை யும் தள்ளி ப்போ டா தே சி . சந்துரு, கோ வை மா ற்றி யோ சி ... மா ற்றி உண்... இந்த கட்டுரை யை எழுதுவதற்கு முன் நா னே படித்து அறி ந்து,கே ட்டு,அனுபவி த்து பி ன் தா ன் எழுதுகி றே ன்..இன்று நம்மை போ ன்ற இந்தி யர்கள் வெ ல்ல முடியா த ஒரு மி க கொ டுமை யா ன பி ரச்சி னை உடல் பருமன் (Obesity )தா ன். தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் இதய நோ ய் அறுவை சி கி ச்சை அதி கமா க எடுப்பவர்களும் நம்மவர்கள் தா ன். தவறா ன உணவு பழக்க வழக்கம் தா ன் முழு முதல் கா ரணம்.முதலில் நா ம் வழக்கமா ய் சா ப்பி டும் இட்லி,தோ சை ,பூரி ,சப்பா த்தி ,அரி சி சா தம்,கோ துமை தோ சை மற்றும் சர்க்கரை பொ ங்கல் எல்லா வற்றை யும் நி றுத்துங்கள். பெ ரி ய மா ற்றத்தை உணர்வீர்கள். என்னடா இவன் எதை தா ன் சா ப்பி ட சொ ல்லுகி றா ன்? என்று குழம்பி யவர்கள் மே லும் படிக்கலா ம். இது முடியா து.எனக்கு புரோ ட்டா ,தோ சை ,சப்பா த்தி மற்றும் சா ம்பா ர் சா தம், பி ரி யா ணி தா ன் முக்கி யம் என்று தீவி ர உணவு உணர்வு கொ ண்டோ ர் இந்த கட்டுரை யை படிப்பதை இத்துடன் நி றுத்தி கொ ண்டு சன் டிவி சீரி யல் பா ர்க்க போ கலா ம். ஒழுங்கா க வா க்கி ங் போ னா ல் போ தும் உடம்பு எடை தா னா க குறை ந்து வி டும் என்று வழக்கமா ன உணவு வகை களை ஒரு கட்டு கட்டுபவர்கள் இன்றும் அதே எடை யுடன் முட்டு வலியை யும் சே ர்த்துக்கொ ண்டு தா ன் நடக்கி றா ர்கள்.வா க்கி ங் நல்லது தா ன்.அது எடை யை MAINTAIN செ ய்ய தா ன் உதவும். குறை க்க பெ ரி ய அளவி ல் உதவா து. இந்த அனுபவம் எனக்கே கி டை த்தது ... வா யை கட்டியவர்கள் தா ன் இன்று வா ழ்வா ங்கு வா ழ்கி றா ர்கள். நம் இன்றை ய உணவு முறை மி க மி க தவறா ன உணவு முறை என்பது எனது அபி ப்ரா யம்..இன்றை ய கா ல கட்டத்துக்கு ஏற்ற உணவு முறை இது இல்லை . நா ம் இன்று வயலில் வே லை செ ய்வது இல்லை . ஏசி ரூமி ல் கம்ப்யூட்டர் முன்னா ல் மணி க்கணக்கா ய் எந்த உடல் உழை ப்பும் இல்லா மல் உட்கா ர்ந்து வே லை செ ய்யும் யுகத்துக்கு கி ட்டத்தட்ட நா ம் மா றி வி ட்டோ ம். மொ பை ல் போ ன், WHATSAPP, SWIGGY,ZOMATO வே று நம்மை கெ டுத்து வை த்து வி ட்டது. நமக்கு ஒரு நா ளை க்கு எவ்வளவு கலோ ரி தே வை என்று தெ ரி ந்து வை த்தல் நலம்.நம் இந்தி ய உணவு முறை யை மறுபரி சீலினை செ ய்யும் கா லகட்டத்துக்கு வந்து வி ட்டோ ம் என்றே தோ ன்றுகி றது.ஏனெ ன்றா ல்,மருத்துவமனை யும் அதன் கா ரணமா ய் நோ யா ளி களும் பெ ருகி வி ட்டனர்.அது என்ன மா ற்று உணவு முறை ? கீட்டோ டயட் - "கொ ழுப்பு உணவு அதி கம், புரோ டீன் சரா சரி , கா ர்போ ஹை ட்ரை ட் மி க,மி க குறை வு"- இது தா ன் அந்த அற்புதமா ன டயட். முதலில் நமது உடலுக்கு வே ண்டிய சக்தி எங்கு கி டை க்கி றது என்று நீங்கள் அவசி யம் தெ ரி ந்து கொ ள்ள வே ண்டும்.குளுக்கோ ஸ்,ரத்தத்தி ல் உள்ள சர்க்கரை இதெ ல்லா ம் நமது சக்தி .இது எங்கு கி டை க்கி றது என்றா ல் நா ம் உண்ணும் கே க்,பழங்கள்,பி ஸ்கட்,அரி சி சா தம்,தோ சை ,சப்பா த்தி மற்றும் லட்டு போ ன்ற இனி ப்புகளி ல் இருந்து தா ன் கி டை க்கறது. தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw இந்த வகை கா ர்போ ஹை ட்ரை ட் வகை உணவு வகை களை நா ம் சா ப்பி டா த போ தும் உடல் சோ ர்வடை யா து.அதற்கு தே வை யா ன குளுகோ ஸ் கி டை க்க உடலில் உள்ள கொ ழுப்பை கரை க்க ஆரம்பி க்கி றது.மனி தன் உண்ணா வி ரதம் 73 நா ட்கள் வரை தங்கு தடை யி ன்றி இருப்பதன் கா ரணம் இப்பொ ழுது புரி கி றதா ? நீங்கள் பா ங்கி ல் போ ட்டு வை த்த கொ ழுப்பு கொ ஞ்சம் கொ ஞ்சமா ய் கரை ய ஆரம்பி க்கி றது. உடல் எடை யை குறை க்க கா ர்போ ,சர்க்கரை இரண்டை யும் நி றுத்தி னா லே நம் உடல் தா னா க அதி க கொ ழுப்பை எரி க்க ஆரம்பி த்து வி டும்.சி ல நா ட்களி ல்.........ஊசி போ ல உடம்பு சா த்தி யமா கும்.இது முழுக்க முழுக்க உண்மை தா ன்.மே லை நா டுகளி ல் பலரும் பயன் படுத்தும் ஒரு நல்ல டயட் முறை . அதி க அளவு கா ய்கறி கள்,பொ ரி யல்,கூட்டு, கா ய்கறி சா லட் உடன் பனீர், பா தா ம் பருப்பு அதி கம் சா ப்பி ட்டு அரி சி , கோ துமை யை இப்பொ ழுது உண்ணும் அளவி ல் இருந்து ஐந்து அல்லது பத்து சதவீத அளவுக்கு கீழ் குறை த்து உண்டா ல், (முடிந்தா ல் நி றுத்தி வி டுவதே நலம்) வி ஜய் மா தி ரி யோ நயன்தா ரா போ லவோ ஆவது உறுதி ...எழுதி வே ண்டுமா னா லும் தருகி றே ன். ஆரம்பத்தி ல் மி கவும் கஷ்டமா க தா ன் இருக்கும். சோ ர்வா க கூட இருக்கும். இந்த டயட் ஆரம்பி க்கும் முன் உங்கள் குடும்ப மருத்துவரை முழு உடல் பரி சோ தனை reports உடன் சந்தி த்தல் நலம். சர்க்கரை அளவு, கொ லஸ்ட்ரோ ல் உடல் எடை எல்லா ம் மி க வே கமா ய் குறை யும். அரி சி , கோ துமை போ ன்ற கா ர்போ ஹை ட்ரட் உணவுகள் தா ன் உடல் எடை பருமனுக்கு மி க முக்கி ய கா ரணம். இதை முழுதா ய் நம்பி இறங்குங்கள். அதி க கொ ழுப்பு பதா ர்த்தங்களா ன சீஸ், பனீர், போ ன்றவை அதி கமா ய் எடுக்கலா ம். (Eggetarians முட்டை நி றை ய சா ப்பி டலா ம்.ஒரு நா ளை க்கு நா லு அல்லது ஐந்து கூட). கொ ழுப்பு அதி கம் உள்ள பனீர் போ ன்றவற்றை உங்கள் வயி று ஜீரணி க்க பல மணி நே ரங்கள் எடுக்கும்.பசி க்கா து.அதுவே நல்லது தா னே . நீர் அதி கமா ய் அருந்துங்கள். இதை ... ஒழுங்கா ய் கடை பி டித்தா ல், ஒரு மா தத்துக்கு 4 கி லோ எடை குறை வு என்பது எனது உத்தரவா தம். P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர்
www.rotarycsw.org /rotarycsw அது ஜூ லை மா தம்,. சா ரல் கா ற்று சுகமா க வீசி யது. ”க்கீச் க்கீச்” என்று சி ட்டுக்குருவி யி ன் ஓசை யும் , ”குக்கூ குக்கூ” என்று மற்ற பறவை களி ன் ஓசை யும்,, அந்தக்கா லை ப் பொ ழுதை இரம்மி யமா க்கி யது. சோ மு தா ன் கண்ட சை க்கி ள் கணவை கற்பனை யி ல் நி ஜமா க்கி ப் பா ர்த்தா ன். “இப்பசை க்கி ளை எடுத்தி ட்டு மே க்க கல்யா ணி அம்மன் கோ வி ல் ரை க்கும் போ யி ட்டு வந்தாஎப்படி இருக்கும்”.. “டே ய் சோ மு பல்ல தே ய்சி ட்டு கா ப்பி குடிக்க வா ” என்ற அம்மா வி ன்குரல் அடுக்களை யி லிருந்து வந்தது. அவன் கற்பனை யை யும் கலை த்தது. சோ முவி ன் ஊர் கடை யம். தெ ன் பொ தி கை மலை யடிவா ரத்தி ல் அமை ந்த இயற்கைஅழகு சூழ்ந்த கி ரா மம். தெ ன்கா சி யி லிருந்து அம்பா சமுத்தி ரம் செ ல்லும் வழி யி ல்உள்ளது. குற்றா லத்துக்கு அருகி லும் கூட . ஊரை ச் சுற்றி லும் வயல் வெ ளி சூழ்ந்தஅழகா ன குக்கி ரா மங்கள். சோ முவுக்கு அப்போ து வயது 12 இருக்கும். கி ரா மத்து சூழலில் வளரும் பையன், நடுத்தரக் குடும்பத்தை ச் சா ர்ந்தவன். அவனுக்கு, பா சமா ன ஒரு அக்கா வும்உண்டு. அவன் ”சத்தி ரம் பா ரதி உயர் நி லை ப்பள்ளி யி ல்”, 7ஆம் வகுப்பி ல் படித்து வந்தா ன். சோ முவி ன் பெ ரி யப்பா அவன் படிக்கும் பள்ளி யி ல் இடை நி லை ஆசி ரி யரா கப்பணி புரி ந்து வந்தா ர். அவரும் பள்ளி க்கு சை க்கி ளி ல்தா ன் செ ன்று வருவா ர். சி று வயது முதலே சை க்கி ள் மே ல் அலா தி யப் பி ரி யம் உண்டு. பள்ளி க் கா லா ண்டு, அரை யா ண்டு வி டுமுறை களி ல், நண்பர்களுடன், வா டகை ச் சை க்கி ள் எடுத்துஓட்டுவதுண்டு. அது அந்தக் கா லத்தி ல் மி கச்சி றந்த பொ ழுதுபோ க்கு. அதை முடிந்தவரை அனுபவி ப்பா ன். நடுத்தரக் குடும்பம் என்பதா ல், அதற்கே உண்டா ன, ஒருஅன்பா ன கண்டிப்பும், செ லவு செ ய்வதி ல் இருக்கும் கட்டுப்பா டும் அவனுக்கும்இருந்தது. சோ முவி ன் பெ ரி யப்பா , மி கவும் நல்ல மனி தர். எல்லோ ருக்கும், உதவும் குணம்கொ ண்டவர். கண்டிப்பா ன ஆசி ரி யர். சோ முவி டம் பள்ளி யி ல் கூடுதல் கண்டிப்புடன்இருப்பா ர்., சொ ந்தத் தம்பி பை யன் என்பதா ல் பா குபா டுடன் நடக்கி றா ர், என்று யா ரும்அவரை க் குறை கூறி வி டக் கூடா து என்பதற்கா கத்தா ன் என்பது அந்த வயதி ல்சோ முவுக்கு புரி யவி ல்லை . வீட்டில் பல முறை ஆச்சி யி டமும், அப்பா வி டமும், பெ ரி யப்பாதி ட்டியதை ப் பற்றி வருத்ததோ டு கூறுவா ன். அவர்களுக்கு அது பொ ய் கோ பம் என்றுதெ ரி வதா ல், சி ரி ப்பா ர்கள். ஆச்சி மட்டும் ”இன்னை க்கு வரட்டும், பி ள்ளை யஏன்எல்லோ ர் முன்னா டியும் தி ட்டுனே ன்னு கே ட்கி றே ன்” என்று சமா தா னம் செ ய்வா ள். P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் கா லை மணி 6:30. அலா ரம் ”டிரி ங்” என்று அலரி யது. சோ முவி ன் கணவு கலை ந்தது,” ”சே …இந்த அலா ரத்தை யவன் தா ன் கண்டுபுடிச்சா னோ ” என்று சொ ல்லி கொ ண்டே , டம் என்று அதன் தலை மே ல் அடித்து அதை நி றுத்தி னா ன். பி ன் படுக்கை யி லிருந்து எழுந்து வா சலுக்கு வந்தா ன். சை க்கி ள் By க.சோ தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் சோ முவி ன் நண்பன் பெ யர், சி வக்குமா ர். சோ முவை வி ட 2 வயது மூத்தவன் என்றா லும், இருவரும், மி க நெ ருங்கி ய நண்பர்கள், ஒன்றா கத்தா ன் பள்ளி க்குச் செ ல்வா ர்கள். சி வக்குமா ரி டம், கொ ஞ்சம் குறும்பும், சே ட்டை யும் அதி கம்.அவன் பெ ரும்பா லும் , பள்ளி முடிந்ததும், தன் தா த்தா வுக்குத் தெ ரி யா மல், அவர் சை க்கி ளை எடுத்துச் சுற்றுவது வழக்கம். அது அவன் தா த்தா வுக்குப் பி டிக்கவே பி டிக்கா து. அந்தக் கா லத்தி ல் சை க்கி ள், ஒரு மி கப் பெ ரி ய கௌ ரவம். சை க்கி ள் வை த்தி ருப்பவர்கள் பெ ரும்பா லும், தங்கள் சை க்கி ளை , வே றொ ருவர், ஓட்டுவதை யோ , ஏன் தொ டுவதை க் கூட அனுமதி ப்பதி ல்லை . அது பே ரனா க இருந்தா லும் அதே நி லை ப்பா டு தா ன். சி வக்குமா ரி ன் தா த்தா மி குந்த கோ வக்கா ரரும் கூட. அவர் வை த்தி ருந்தது ரே லி(Rally) பி ரா ண்டு சை க்கி ள். ஆனா ல் அதை ப் பற்றி சி வக்குமா ர் கொ ஞ்சம் கூடக் கவலை ப்பட்டதே கி டை யா து. பெ ரும்பா லும், அந்த சை க்கி ளி ல்,பி ன்னா ல் உட்கா ருவது சோ மு தா ன். சி வக்குமா ர் சை க்கி ளி ல் பல சா கசங்கள் புரி வா ன். அதுவும், சோ மு பி ன்னா ல் இருக்கி றா ன் என்றா ல், கே ட்கவே வே ண்டா ம். ஒற்றை க் கை யி ல் ஓட்டுவது, இரண்டு கை களை யும் வி ட்டுச் செ ல்வது, இன்னும் ஒரு படி மே ல் போ ய், பி ன்னா ல் தி ரும்பி ப்பா ர்த்துக் கொ ண்டே ஓட்டுவது, வே கமா க ஒத்தை யடிப் பா தை யி ல் ஓட்டுவது, என்று பல வி த்தை களை க் கா ட்டுவா ன். சோ முவுக்கு சி ல சமயங்களி ல் பி ரமி ப்பா கவும், பல சமயங்களி ல் பகீரெ ன்றும் இருக்கும். சோ மு அலறுவா ன், சி வக்குமா ர், “பயப்டா தே டே , ஒன்னும் ஆகா து” என்பா ன். அப்படிச் சொ ல்லி முடிக்கவும், இருவரும், ”தொ ம்முனு” வி ழுவதும் வா டிக்கை யா க நடக்கும் வி சயம். அடி(கா யம்) பெ ரும்பா லும், சோ முவுக்குத்தா ன் அதி கமா க இருக்கும். பி ன்னா ல் உட்கா ருவதி ன் பலனது. சி வக்குமா ரி ன் சி த்தப்பா தா ன், கா யத்துக்கு மருந்து போ டுவா ர். அவர் ஆரம்ப சுகா தா ர நி லை யத்தி ல் வே லை பா ர்த்துக் கொ ண்டிருந்தா ர், அதனா ல், முதலுதவி க்கா ன டிஞ்சர் மற்றும் மருந்து, எப்போ தும் அவர் வசம் இருக்கும். கா யத்தை வி ட கவலை ப்படுவது, அவனது ஆச்சி க்கும், பெ ரி யப்பா வி ற்கும்தா ன். அவர்கள் போ டும் கண்டிஷன், இனி அவனுடன் சை க்கி ளி ல் போ கக் கூடா து என்பதுதா ன். சி வக்குமா ர் குடும்பமும், சோ மு குடும்பமும், குடும்ப நண்பர்கள். அதனா ல், சி வக்குமா ருக்கும் தி ட்டு வி ழும். கி ரா மத்தி ல் இதெ ல்லா ம் சகஜம்தா ன் என்றா லும், இரண்டு நா ளை க்குத்தா ன் என்பதும் எல்லோ ருக்கும் தெ ரி யும். சோ மு கொ ஞ்சம் மெ லிந்த தே கத்துடன் வே று இருப்பா ன். அதனா லே யே அவனி ன் பெ ரி யப்பா வும், அவனுக்கு சை க்கி ள் கொ டுப்பதி ல்லை . சை க்கி ள் வெ ளி யே இருந்தா ல், உள்ளே எடுத்து வை க்கும் வே லை மட்டும் அவ்வப்போ து கி டை க்கும். தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் சி வக்குமா ரி ன் சை க்கி ள் சா கசங்களும், ஜா லியா க சுற்றுவதும், சோ முவுக்கு சை க்கி ளி ன் மே ல் உள்ள ஆசை யை க் கூட்டியது. அன்று இரவு, அப்பா வி டம், “எனக்கு சை க்கி ள் வே ண்டும், எல்லோ ரும் சை க்கி ள் வை த்தி ருக்கி றா ர்கள்” என்றா ன். அப்பா சை க்கி ளா ?! என்று அதி ர்ச்சி யோ டு புன்னகை த்தா ர் . அவருக்கே உண்டா ன பா ணி யி ல், "சரி , 7th std ஸ்கூல் ஃபர்ஸ்டு வா பா ர்க்கலா ம்" என்றா ர். சோ மு மி குந்த உற்சா கத்துடன் இருந்தா ன். தன்க்கு 8ஆம் வகுப்பி ல் சை க்கி ள் வந்துவி டும் என்று குதூகலித்தா ன். அவன் படிப்பி ல் கொ ஞ்சம் கெ ட்டி என்பதா லும், அவனுக்கு போ ட்டியா க மற்ற வகுப்பி ல் எல்லா ம் சே ர்த்து மூன்று பே ர்தா ன் என்பதா லும், நம்பி க்கை யுடன் இருந்தா ன். சி வக்குமா ரி டம் கூட இந்த போ ட்டியை ப் பற்றி ச் சொ ல்லவி ல்லை . ஆனா ல் தனக்கு 8ஆம் வகுப்பி ல் சை க்கி ள் வந்துவி டும் என்று மட்டும் சொ ன்னா ன். நன்றா க முயன்று படித்தா ன், அக்கா தா ன் 7ஆம் வகுப்பி ல் அவனுக்கு சொ ல்லிக் கொ டுப்பது, கே ள்வி கே ட்பது எல்லா ம். சண்டை வருவதும் உண்டு, ஏனே னி ல் , அக்கா ஒரு perfectionist. தே ர்வை நன்றா க எழுதி முடித்தா ன். அக்கா வி டம் மட்டும் தனக்கு முதல் மதி ப்பு கி டை த்துவி டும், சை க்கி ளும், கி டை த்து வி டும் என்றா ன். அப்பா வி டமும், நி னை வு படுத்தி னா ன். அம்மா வும், அப்பா வும் சே ர்ந்தே சொ ன்னா ர்கள் “நீ முதல்ல மா ர்க்கு வா ங்கு அடுத்த நா ளே , சை க்கி ள் வந்துவி டும்” என்றனர். ரி சல்ட்டுக்கா க கா த்தி ருந்தா ன். தன் பெ ரி யப்பா வி டம் தி னமும் வி சா ரி த்தா ன். சோ முவி ன் பெ ரி யப்பா அவனி டம், பெ றுமை யுடன் சொ ன்னா ர், “ டே ய் பெ ரி யப்பா வை பெ ருமை படுத்தி ட்ட, நீ தா ன் ஸ்கூல் ஃபர்ஸ்ட்டு, கங்குரா ஜு லே ஷன்ஸ், ஆனா கணக்கி ல் 90 மா ர்க்கு தா ன், 100 இல்லை ,,அடுத்த முறை 100 மா ர்க்கு எடுக்க வே ண்டும் ”, என்றா ர். சோ மு துள்ளி க் குதி த்தா ன். சை க்கி ள் வருவது உறுதி என்று மனதி ற்குள் நி னை த்துக் கொ ண்டா ன். ”சை க்கி ள் வந்தததும் , சை க்கி ளை எடுத்தி ட்டு கல்யா னி அம்மன் கோ வி ல் ரை க்கும் போ யி ட்டு வந்தி ரனும்.. அதுக்கு ஃபி ரன்டுல (front) வீலில் குஜ்ஜலம் வை க்கனும். டை ன்மோ பி ட் பண்ணனும்”. ஆச்சி ட்ட கா சு கே ட்டா தருவா ” என்று மனதி ற்க்குள் எண்னி க்கொ ண்டா ன். அப்பா வி ன் வருகை க்கா கக் கா த்தி ருந்தா ன், அப்பா வருவதற்கு, அன்று இரவு 10 மணி ஆனதா ல், சோ மு கா த்தி ருந்து, சை க்கி ள் கற்பனை யி லே யே தூங்கி வி ட்டா ன். கா லை யி ல் நே ரா கச் அடுக்களை க்குச் செ ன்றா ன். அப்பா வுக்கு வி சயம் தெ ரி யும், இருந்தும், அமை தி யா க “என்ன டே ” என்று, தன் பக்கம் அவனை வா ரி அனை த்துக் கொ ண்டா ர்”. சோ மு அப்பா வி டம் உற்சா கத்துடன் சொ ன்னா ன் ”நா ன், நீங்கள் சொ ன்ன மா தி ரி , ஸ்கூல் ஃபர்ஸ்ட்டு ரே ங்க்கு வா ங்கி ட்டே ன்”, என்று முடித்த அடுத்த வி னா டி, “அப்பா , எனக்கு சை க்கி ள் எப்போ ம் வா ங்கி த் தருவீங்க” என்று மூச்சு வி டா மல் கே ட்டு முடித்தா ன். தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் அம்மா , “இந்தா கா ப்பி யக் குடி முதல்ல” என்றா ள். வா ங்கி க் கொ ண்டா ன், ஆனா ல் அப்பா வி ன் பதி லுக்கா க் கா த்தி ருந்தா ன். சோ முவி ன், அப்பா , அதே உற்சா கத்துடன், அவனை த் தழுவி க் கொ ண்டு “Very good. Keep it up, I will get you the cycle”, என்றா ர். ஒரு வா ரம் ஆனது, சை க்கி ள் வரவி ல்லை . அப்பா , அவனி டம் சொ ன்னா ர், ”இந்த வயசுல சை க்கி ள் வே ண்டா ம், கொ ஞ்சம் பெ ரி யவனா னவுடன், 9th, 10th படிக்கும் போ து வா ங்கி த் தா ரே ன்” என்று கனி வோ டு சொ ன்னா ர். சோ முவி ன் அம்மா வும், அக்கா வும் சமா தா னம் செ ய்தனர். பெ ரி யப்பா வும், ஆச்சி யும், சை க்கி ள் இப்ப கூடவே கூடா து என்றனர். அவர்கள் சொ ன்னது, “சை க்கி ள் உயரம் கூட இருக்க மா ட்டா ன், கொ ஞ்சம் உடம்பு வை க்கட்டும், முதல்ல நல்ல சா ப்பி டு” என்றனர். சோ முவுக்கு தன் அப்பா சம்மதி த்தா லும்,, பெ ரி யப்பா வும், ஆச்சி யும், சம்மதி க்க மா ட்டா ர்கள், என்று புரி ந்துவி ட்டது. ஏமா ற்றத்தை தா ங்கி க் கொ ண்டா ன். அழுகை யை அடக்கி க்கொ ண்டா ன். அப்பா அவனி ன் மனதை ப் புரி ந்து கொ ண்டு, ”8thலும் ஃபர்ஸ்ட்டு ரே ங் எடு, யா ரு என்ன சொ ன்னா லும், நா ன் வா ங்கி த்தருகி றே ன்” என்றா ர். சோ மு சரி என்று சம்மதி த்து தலை அசை த்தா ன். சை க்கி ள் பற்றி ய கனவை தள்ளி வை த்தா ன். ஆனா ல், ஆசை குறை ய வி ல்லை . சி வக்குமா ர் தா த்தா கா லமா னவுடன், அந்த ”ரா லி” சை க்கி ள் அவன் பொ றுப்பி ல் வந்துவி ட்டது. இப்போ து சி வக்குமா ரி ன் சை க்கி ள் பயணம் கூடிற்று. அவ்வப்போ து, சோ முவும் அவ்வப்போ து அதை ஓட்டுவா ன், அது யா னை கனம் கனக்கும். ஓட்டுவது கடினம்; சி வக்குமா ர், நக்கலா க, கீழே போ ட்டுறா தே என்பா ன், உன்னா ல் ஓட்ட முடியா து என்றும் சொ ல்லுவா ன். 8-ஆம் வகுப்பி லும், முதல் மா ணவனா க வந்தா ன். மீண்டும் அதே உற்சா கத்துடன் கே ட்டா ன். அப்பா மீண்டும் பா ர்க்கலா ம் என்றா ர். அக்கா வும், அம்மா வும் அவனை , சமா தா னம் செ ய்தா ர்கள், அவனி டம், ”அப்பா வா ங்கி த் தருவா , சும்மா தொ ந்தரவு செ ய்யா தே ” என்றா ள். ஆனா ல், எல்லோ ருக்கும், தெ ரி யும், சோ மு இது வரை இப்படிக் கே ட்டதே கி டை யா தெ ன்று. சோ முவுக்கு எல்லா மே அக்கா வை வி ட அதி கமா கக் கி டை த்தா லும், இது மட்டும், நி றை வே றவி ல்லை .அதற்கு வே று கா ரணங்களும் உண்டு. அப்போ து சை க்கி ளி ன் வி லை , Rs 1800/. அது அந்தக்கா லத்தி ல் மி கப்பெ ரி ய தொ கை . அப்போ துதா ன், வீட்டை யும் வே று புதுப்பி த்தி ருந்தா ர். 9-ஆம் வகுப்பு தொ டங்கி , ஒரு மா தமா யி ற்று. சோ முவி ன், அக்கா கல்லூரி க்கு, முதலா ம் ஆண்டு செ ல்கி றா ள். அதுவும், பஸ்ஸில். ஆச்சி க்கு இஷ்டமே கி டை யா து. வருடா வருடம், குற்றா ல சீசனி ன் போ து, சோ முவி ன் அக்கா வுக்கு புதி தா க ஏதா வது கி டை க்கும். அந்த வருடம், அக்கா அப்பா வி டம், தனக்கு வா ட்ச் வே ண்டும் என்றா ள். பே த்தி எதா வது கே ட்டா ல், ஆச்சி மறு நா ளே அப்பா வி டம் தன் சுருக்குப் பை கா சை க் கொ டுத்தா வது வா ங்கி த் தரச் சொ ல்லி ஆர்டர் போ ட்டு வி டுவா ள். அக்கா மே ல் கூடுதல் தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw பா சம் உண்டு. ஆச்சி யி ன் பெ யர்தா ன் அக்கா வுக்கும், மே லும் பெ ண் பி ள்ளை என்பதா லும், அந்தக் கூடுதல் பா சம், அன்று இரவு, அப்பா வந்தவுடன், அக்கா வை க் கூப்பி ட்டு, ”நீ கா லே ஜ் போ றே ல்ல, உனக்கா கப் புது ”டை ட்டன்” வா ட்ச் கி ஃப்ட்டு(gift)“ என்றா ர். அக்கா வுக்கு, முகமெ ல்லா ம் மலர்ந்தது. எலலோ ரும் புது வா ட்ச்சை ப் பா ர்த்து முடித்தவுடன், சோ மு, தனது ஏக்கத்தை , கோ பமும்,,அழுகை யும்பொ ங்க அப்பா வை ப் பா ர்த்துச் சொ ன்னா ன் ”அப்பா , எனக்கு மட்டும் எதுவுமே வா ங்கி த்தர மா ட்டீங்க, ஆனா அக்கா வுக்கு மட்டும், அவ எது கே ட்டா லும், மறுநா ளே கி டத்துவி டும்.” என்று சொ ல்லி ஏங்கி அழுதா ன். சோ மு எதை க்கே ட்டும், அவ்வா று அழுதது கி டை யா து. அப்பா வுக்கு மனதை எதோ செ ய்தது. மறு நா ள், சோ மு ஸ்கூல் முடிந்து, வீட்டிற்கு வந்தா ன். சோ முவி ன் தந்தை , அனறு இரவு, 8:30 மணி பஸ்ஸில் தா மதமா க வந்தா ர்.. அப்படி தா மதமா க சி ல நா ட்களி ல் வருவதுண்டு. இரவு உணவு அருந்தி வி ட்டு, வா சலுக்கு வந்தா ர். அவன் அக்கா வும், படித்துக் கொ ண்டிருந்தனர். ஆச்சி பஞ்சா ங்கம் பா ர்த்துக் கொ ண்டிருந்தா ள். அம்மா அனை வருக்கும், பா ல் எடுத்து வந்தா ள். அப்பா , சோ முவை பா சத்தோ டு அழை த்து, அவன் தோ ளி ல், கை வை த்து சொ ன்னா ர்.” டே ய் சோ மு, நீ நா ளை க்கு ஸ்கூல் முடிந்து வரும் போ து, வீட்டில் நீ கே ட்ட சை க்கி ள் இருக்கும், ஹெ ர்குலீஸ் (Hercules) பி ரா ண்ட்டு, அதுதா ன் வெ யி ட்டும், கம்மி யா க இருக்கும். தே வை யா ன அஸசரீஸ் (accessories) கே ரி யல், டை னமோ எல்லா ம் ஃபி ட் பண்ணச் சொ ல்லிட்டே ன்” என்று அவருக்கே உண்டா ன பொ றுமை யும், நி தா னத்துடனும் சொ ல்லி முடித்தா ர். அவனுக்கு சந்தோ ஷம் தா ங்க முடியவி ல்லை , அப்பா வை க் கட்டித்தழுவி னா ன். ஆனந்த கண்ணீர் வடித்தா ன். அவனி ன் சந்தோ ஷத்தை ப் பா ர்த்து எல்லோ ரும் மகி ழ்ச்சி யடை ந்தனர். சோ மு துள்ளி க்குதி த்து, ஆச்சி யி டமும், அக்கா வி டமும், அம்மா வுடனும் வெ ளி ப்படுத்தி னா ன். ”இப்பத்தா ன் புள்ள முகத்துல சந்தோ சம். , இம்பி ட்டு ஆசய புள்ள இத்தன நா ளா அடக்கி வச்சுருத்தி ர்கி கி றா ன். கெ ட்டிகா ரன்” என்று ஆச்சி வா ஞ்சை யுடன் கட்டித் தழுவி னா ள். சை க்கி ளி ன் வருகை க்கா க, வி டியலுக்குக் கா த்தி ருந்தா ன். அவன் அம்மா , அப்பா வி டம் கண்ணா லை யே ”எப்படி” என்று கே ட்டா ள்.. அப்பா சி ரி த்துக் கொ ண்டே சொ ன்னா ர் “தவணை முறை யி ல்.. அக்கா வுக்கு மட்டும், அவ எது கே ட்டா லும், மறுநா ளே கி டை த்துவி டும் என்று சொ ன்னது ஒரு மா தி ரி செ ய்தது. எவ்வளவு வருத்தப்பட்டு சொ ல்லியி ருப்பா ன்” அதா ன், என்று சொ ன்னா ர். மறுநா ள் பள்ளி முடிந்து வீட்டிற்கு ஆவலுடன் வந்தா ன். வீட்டில் புது சை க்கி ள், சோ முவை கம்பீரமா க வரவே ற்றது.! சோ மு அதை ப் பா ர்த்துப் பா ர்த்து மகி ழ்ந்தா ன். அவனது இரண்டு வருட கனவு நி னை வா னது. புது சை க்கி ளை க் கா ட்ட, சி வக்குமா ரை தன் வீட்டிற்குக் கூப்பி ட ஓடினா ன். இனி என்ன? சோ மு, சை க்கி ளை எடுத்துக்கொ ண்டு கல்யா ணி அம்மன் கோ வி ல் போ க வே ண்டியதுதா ன். சோ முவி ன் சை க்கி ள் பயணம் தொ டரும்.. P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர்
www.rotarycsw.org /rotarycsw "ந" என்றா ல் நி லம். கா ஞ்சி புரத்தி ல் உள்ள ஏகா ம்பரே ஸ்வரர் கோ வி லில் இருக்கும் லிங்கம் பூமி லிங்கம். "ம" என்றா ல் நீர். தி ருவா னை க்கா வலில் உள்ள ஜம்புகே ஸ்வரர் தி ருக்கோ வி லில் அமை ந்துள்ளது வருண லிங்கம் ஆகும். "சி " என்றா ல் நெ ருப்பு. தி ருவண்ணா மலை யி ல் உள்ள அருணா சலே ஸ்வரரி ன் தி ருக்கோ யி ல் ஆகும். இங்கு இருப்பது ஜோ தி லிங்கம் ஆகும். "வா " என்றா ல் கா ற்று. கா ளஹஸ்தி யி ல் உள்ள கா ளஹஸ்தீஸ்வரர் தி ருக்கோ யி லில் இருக்கும் லிங்கம் "வா யு" லிங்கம் ஆகும். "ய" என்றா ல் வா னம். சி தம்பரத்தி ல் உள்ள தி ல்லை நடரா ஜர் தி ருக்கோ வி லில் இருப்பது ஆகா ச லிங்கம் ஆகும். "ந"என்றா ல் நம் கர்வம் " ம" என்றா ல் மா சடை ந்த மனம் "சி " என்றா ல் சி வன் "வா " என்றா ல் சக்தி "ய" என்றா ல் ஆன்மா 1. 2. 3. 4. 5. இது மட்டுமி ன்றி இந்த பஞ்சா ட்சர மந்தி ரத்தி ற்கு இன்னும் ஒரு சி றப்பு உண்டு. அது யா தெ னி ல்.... இதன் அடிப்படை யி ல் இந்த மந்தி ரத்தை எவ்வா று கூறுகி ன்றோ மோ அவ்வா றே பொ ருள் படும். நமசி வா ய என்பது ஸ்தூல பஞ்சா ட்சரம் ஆகும். இதி ல் நம் அகங்கா ரமும் தூய்மை அற்ற புத்தி யும் சி வன் சக்தி யி ன் முன்னே வந்து வி டுகி றது. இதன் படி நா ம் நம் எண்ணங்களை முன்னி றுத்துவதா ல் லௌ கீக வா ழ்க்கை சா ர்ந்த ஆசை கள் நி றை வே றும். சி வா யநம என்பது சூட்சும பஞ்சா ட்சரம். இதி ல் சி வனும் சக்தி யும் நம் ஆன்மா வி ற்கு முன்னே வருவதா ல் மா னி டரி ன் தூய்மை அற்ற எண்ணங்கள் வி லகி வி டும்.. சி வன் சே வடி சே ர்வதற்கு உதவும். எனவே மனி தனி ன் அன்றா ட தே வை கள் பூர்த்தி ஆக வே ண்டுமெ னி ல் " ஓம் நமசி வா ய " என்றும் சி வ பதம் செ ன்றடை ய வே ண்டும் என்றா ல் " ஓம் சி வா யநம" என்றும் கூற வே ண்டும். P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் எல்லா ம் சி வமயம் என்று கே ட்டிருக்கி றோ ம். இது எந்த அளவுக்கு உண்மை என்றா ல் சி வனுக்குரி ய தி ருமந்தி ரத்தி ல் இந்த பி ரமா ண்டமே அடக்கம். நமசி வா ய என்ற பஞ்சா ட்சரத்தி ல் பஞ்ச பூதங்களும் அடங்கி யுள்ளன. அவை ஒவ்வொ ன்றுக்கும் ஒரு கோ யி லும் உள்ளது. பஞ்சா ட்சர மந்தி ரம் By தி ருமதி . சுபா நடரா ஜன் ஓம் நமசி வா ய தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் எந்த மந்தி ரம் ஆனா லும் அதனை தி னமும் 108 முறை உச்சரி த்தல் நன்மை யே . இது அறி வி யல் ஆரா ய்ச்சி மூலம் நி ரூபணம் ஆகி யுள்ளது. இந்த மந்தி ரங்களை சொ ல்லும் போ து ஏற்படும் அதி ர்வலை கள் பி ரபஞ்சத்தி ன் அதி ர்வலை களோ டு ஒத்துப் போ வதா க கண்டு பி டிக்கப்பட்டுள்ளது. வள்ளலா ர் தி ரு. ரா மலிங்க சுவா மி கள் தி ருநீற்றை நெ ற்றி யி ல் அணி யும் போ து "சி வா யநம" என்று சொ ல்லித்தா ன் அணி ய வே ண்டும் என்று சொ ல்லியி ருக்கி றா ர். எனவே நா ம் அனை வரும் இதனை பி ன்பற்றி சி வனி ன் நா மத்தை நி த்தமும் உச்சரி த்து பயன் பெ ற வே ண்டும். "எல்லா ம் சி வமயம்". "சி வா யநம". -சுபா நடரா ஜன். தட்டச்சு உதவி செ ய்து கொ டுத்த தி ரு.சக்தி வே ல் ஐயா வுக்கு நன்றி
www.rotarycsw.org /rotarycsw பக்தி யி ன் இலக்கணங்கள் பா கவதம் என்னும் நூலில் 9 வகை யா க கூறப்பட்டுள்ளன. அவற்றி ல் இரண்டை தெ ரி ந்து கொ ள்வோ ம். ஒன்று குழந்தை உள்ளத்தோ டு இறை வனை யும் நம்மி ல் ஒருவனா க நி னை க்கும் மெ ன்மை யா ன பக்தி ; பி ள்ளை யா ர் சதுர்த்தி வி சர்ஜனத்தி ற்கு சி லை யை தர மறுத்து அழும் குழந்தை சி லை க்கு உயி ர் இருப்பதா கவே எண்ணுவது இதற்கு உதா ரணம். மற்றொ ரு வகை யா ன பக்தி முரட்டுத்தனா மக தன்னை யும், தன் சா ர்ந்தவற்றை யும் தி யா கம் செ ய்ய துணி வது. கா ளத்தி யப்பன் கண்களி ல் இரத்தத்தை பா ர்த்தவுடன், தன் கண்களை எடுத்து இறை வனுக்கு பொ ருத்த நி னை த்த்தது இரண்டா வது வகை . இப்படிப்பட்ட இரு வகை பக்தி க்கும், மே ற்கூறி ய பழமொ ழி க்கும் என்ன சம்பந்தம்? வா ருங்கள் மதுரை க்கு செ ல்லலா ம். மதுரை யை தலை நகரா கக் கொ ண்டு, ரா ஜசே கர பா ண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தா ன். அவன் ஆயக்கலை கள் 64ல் ஆடல் கலை தவி ர மீதமுள்ள 63 கலை களை யும் கற்று தே ர்ந்தவனா க இருந்தா ன். அவன் ஆடல் கலை யை கற்கா மல் வி ட்டதற்க்கு கா ரணம், அவன் பெ ரி தும் பக்தி செ ய்யும் சி வ பெ ருமா ன் நடரா ஜ மூர்த்தி யா க நி ன்று அந்த ஆடல் கலை க்கு தலை வனா க வி ளங்குவதா ல் அவர் ஆடும் கலை யை நா மும் செ ய்ய வே ண்டா ம் என்பதா கும். இது எப்படியெ ன்றா ல், நா ம் மி கவும் மரி யா தை வை த்தி ருக்கும் ஒருவர் செ ய்யும் தொ ழி லை அவருக்கு போ ட்டியா க நா ம் செ ய்ய மா ட்டோ ம் அல்லவா , அது போ ல. P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் பொ ன்னுக்கு வெ ள்ளி கா ல் மா த்து By கடை யம். எஸ். ஆறுமுகம் “பொ ன்னுக்கு வெ ள்ளி கா ல் மா த்து” நம் அனை வருக்கும் இந்த பழமொ ழி தெ ரி யும். இதன் அர்த்தம், தங்கமா கி ய உலோ கத்தி ன் மா த்து (மதி ப்பீடு) எவ்வளவோ , அதி ல் கா ல் பா கம் வெ ள்ளி யா கி ய உலோ கத்தி ன் மா த்து என்று நா ம் கே ள்வி ப்பட்டிருப்போ ம். ஆனா ல் இந்த பழமொ ழி க்குள் பக்தி யி ன் ஒரு புதி ய பரி மா ணம் கூறப்பட்டுள்ளது தெ ரி யுமா ?அது என்ன என்பதை கடை சி யி ல் கா ண்போ ம். அதற்கு முன்பு பக்தி பற்றி ய சி றி ய வி ளக்கத்தை பா ர்க்கலா ம்.
www.rotarycsw.org /rotarycsw இப்படி இருக்கை யி ல், ஓர் நா ள் சோ ழ நா ட்டில் இருந்து வந்த ஒரு புலவன், எங்கள் மன்னன் கரி கா ல் சோ ழனுக்கு ஆடல் கலை உள்ளி ட்ட 64 கலை களும் தெ ரி யும் ஆனா ல் உங்களுக்கு அது வரா து என்றா ன். இதை க்கே ட்டு துணுக்குற்ற ரா ஜசே கர பா ண்டியன் ஒருவே ளை தி ல்லை நடரா ஜ பெ ருமா னே நம்மை இந்த கலை யை கற்கபணி க்கி ன்றா னோ என்று ஒரு தீர்மா னத்தோ டு ஆடல் கலை யை யும் கற்கதொ டங்கி னா ன். சி ல நா ட்களி ல் அந்த ஆடல் கலை யை யும் கற்றுத் தெ ளி ந்த மன்னன் இன்னொ ன்றை யும் உணர்ந்தா ன். சி றி து கா லம் இந்த கலை யை கற்கும் நமக்கே இவ்வளவு கா ல் வலி இருக்கும் என்றா ல், அனா தி கா லம் முதல் வலக்கா லை ஊன்றி இடக்கா லை தூக்கி , ஒரே கா லில் நி ன்று ஆடும் சி வ பெ ருமா னுக்கு எவ்வளவு வலிக்கும் என்று எண்ணி ணா ன். ஏன்? பக்தி என்பது ஒரு குழந்தை யி ன் உள்ளத்தை ப்போ ன்றது, அதனா ல் அவன் மனம் இறை வனுக்கு கா ல் வலிக்கும் எனநி னை க்கி றது. நா ளா க நா ளா க இந்த எண்ணம் மி க வலுப்பெ ற்று எவ்வா றா வது இதற்கு நி வர்த்தி கா ணவே ண்டும் என்று முடிவு செ ய்தவனா க தன்னை யே தி யா கம் செ ய்ய துணி ந்தா ன். தா ன் வணங்கும் மீனா ட்சி சுந்தே ரச்வரர் சந்நி தி யி ல் வலக்கா லை ஊன்றி இடக்கா லைதூக்கி ஆனந்த தா ண்டவம் புரி யும் நடரா ஜப்பெ ருமா னை நோ க்கி இருகரம் கூப்பி , “இறை வா ! சோ ர்ந்தி ருக்கும் என் உள்ளம் மகி ழ நீ கா ல் மா ற்றி ஆடிக்கா ட்ட வே ண்டும். அப்படி செ ய்யா வி ட்டா ல், என் உடை வா ளை நட்டு, அதன் மீது குப்புற வீழ்ந்து உயி ரைமா ய்ப்பே ன்” என்றா ன். இது நா ம் மே லே பா ர்த்த இரண்டா வது வகை பக்தி யி ன் வெ ளி ப்பா டு. அன்பே சி வமா க இருக்கும் இறை வன் இதற்கு செ வி சா ய்க்கமல் இருப்பா னா ? ஆடியபா தமா கி ய இடக்கா லை ஊன்றி , ஊன்றி யி ருந்த வலக்கா லை தூக்கி கா ல் மா ற்றி ஆடிக்கா ட்டினா ன். அவ்வா றே அவன் மனம் குளி ருமா று அன்றும், இன்றும் என்றும் கா ல் மா றி ஆடிய கோ லத்தி லே யே இருக்கி றா ன். சி வபெ ருமா னி ன் 5 தி ருச்சபை களி ல் சி தம்பரம் என்பது பொ ற்சபை அல்லது பொ ன்னம்பலம் எனப்படுவது. வெ ள்ளி யம்பலம் அல்லது வெ ள்ளி சபை என்பது மதுரை . பொ ன்னம்பலமா கி ய சி தம்பரத்தி ல் வலக்கா லை ஊன்றி ஆன்ந்த நடனம் புரி யும் நடரஜப்பெ ருமா ன், வெ ள்ளி யம்பலமா கி ய மதுரை யி ல் இடக்கா லை ஊன்றி கா ல் மா ற்றி ஆடுகி றா ன். இப்போ து படியுங்கள் பழமொ ழி யை , “பொ ன்னுக்கு வெ ள்ளி கா ல் மா த்து” இது உலோ கம் சம்பந்தப்பட்டது அல்ல. இறை சம்பந்தப்பட்டது, பக்தி யி ன் உயர்ந்தஇலக்கணத்தை வி ளக்குவது. அடுத்த முறை மதுரை க்கு செ ன்றா ல் கா ல் மா றி ஆடும் நடரா ஜரை கண்டு, இந்தகதை யை யும் நி னை த்து வணங்குங்கள், பே ரா னந்தம் கி ட்டும்! மற்றுமொ ரு புதி யதகவலோ டு மீண்டும் சந்தி ப்போ ம்! சி வா ய நம! P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர்
www.rotarycsw.org /rotarycsw பண்டிட் ஜி தனது கனமா ன குரலில் 'புஸ்கரி ன்' அருமை பெ ருமை களை ப் பற்றி வி லா வா ரி யா க சொ ல்லிக் கொ ண்டிருந்தா ர். அவருடை ய வா ர்த்தை கள் பலவும் கா தி ல் வி ழுந்து தெ றி த்து சி லது மட்டுமே மனதை தொ ட்டு செ ன்றது. அங்கு கூடியி ருந்த கும்பலில் யா மி னி யும் இருந்தா ள். அவளது மனமோ அலை பா ய்ந்து கொ ண்டிருந்தது.படை க்கும் கடவுளா ன பி ரம்மா வி ற்கு அந்த ஒரு கோ வி ல்தா ன் இந்தி யா வி லே யே இருப்பதா கவும் அதற்கு கா ரணமெ ன ஒரு கதை யை யே சொ ல்லிக் கொ ண்டு இருந்தா ர். பி ரம்மா வி ன் முதல் மனை வி 'சா வி த்தி ரி ' என்றும் யா கமொ ன்று செ ய்வதற்கா க 'கா யத்தி ரி 'யை மணமுடித்தவர் பூஜை யி ல் இருக்கும் பொ ழுது கோ பத்தி ல் அவரை சா வி த்தி ரி சபி க்க அதனா லே யே வே று இடத்தி ல் அவருக்கு கோ வி லே இல்லா மல் போ னதா க அவர் சொ ல்லிக் கொ ண்டே போ க தன் வா ய் வரை யி லும் வந்த வா ர்த்தை களை யா மி னி _ "இங்கு மட்டுமல்ல தமி ழ் நா ட்டில் தி ருபட்டூர் என்ற ஊரி லும் கும்பகோ ணத்தி லும் பி ரம்மா வி ற்கு தனி யா க கோ வி ல்கள் இருக்கி றது__ வெ ளி வர வி டா மல் முழுங்கி க்கொ ண்டா ள். எதற்கு வா யை த் தி றப்பா னே ன் ஏடா கூடா மா க அதை மறுத்து ஏதா வது கி ருஷ்ணன் சொ ல்வதற்கு இடம் கொ டுப்பா னே ன் இந்த 20 வருட மணவா ழ்ககை யி ல் யா மி னி கற்றுக் கொ ண்டது நி றை ய. அதி லே இதுவும் ஒன்று. மனதி ல் தோ ன்றும் எண்ணங்களை யும் அதை வெ ளி ப்படுத்தும் வா ர்த்தை களை வா யி லே யே அடக்கி மடக்கி பி ன் மனதி லே யே சி றை , வை த்து பூட்டி வி டுவது _ பே சுவதை யே தொ ழி லா க கொ ண்ட அவளை பே சா தே பே சா தே என்று அடக்கும் கி ருஷ்ணன் அதனா லே யே நா லு வா ர்த்தை பே சுவதற்கு முன் நா ற்பது தடவை யோ சி க்க வே ண்டியி ருக்கி றது என்று பெ ருமூச்சு வி ட்டா ள் யா மி னி . கோ யி லின் வரலா ற்றை சொ ன்னவர் அங்குள்ள ஏரி யி ல் முன்னோ ர்களுக்கு சி ரா ர்த்தம் செ ய்வது மி கவும் வி சே ஷம் என்றும் கயா வி ற்கு செ ல்வதை ப் போ ல் இந்தி யா வி ல் பல ஊர்களி ல் இருந்தும் மக்கள் அங்கு வந்து அதற்கா கவே குவி வதா கவும் சொ ன்னா ர். யா மி னி க்கு அப்பொ ழுது தா ன் மனதி ல் தோ ன்றி யது __"ஏன் அவள் பெ ற்றோ ர் க்கு அவள் அங்கு சி ரா ர்த்தம் பண்ணக் கூடா து " P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் மெ ன்டல் by தி ருமதி . சீதா கணபதி . தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் ஸ்கூல் பை னல் எக்சா மி ல் 92 பெ ர்சன்ட் எடுத்தவள் ஆர்ட்ஸ் குரூப்பி ல் சே ர வி ண்ணப்பி க்க " யா மி னி ஆர் யூ அவுட் ஆப் யுவர் மை ண்ட்? அட்வா ன்ஸ்டு இங்கி லீஷ் சை க்கா லஜி .. என்ன இது. உன்னோ ட பே ரன்ட்சுக்கு தெ ரி யுமா ? உன்னுடை ய சி ஸ்டர்ஸ் மெ டிக்கல் கா லே ஜி ல்--- அதுவும் AIIMS ல் மற்றும் இன்ஜி னி யரி ங் படிக்கும் போ து நீ ஏன் இப்படி? உன்னுடை ய அப்பா வி டம் நா ன் பே ச வே ண்டும் அவரை வந்து பா ர்க்கச் சொ ல். " அதி ர்ச்சி அடை ந்த பி ரி ன்சி ப்பா ல் அவளுடை ய அப்பா வை ஸ்கூலுக்கு கூப்பி ட அவரோ புன்முறுவலுடன் " நா ன் தா னே கை யெ ழுத்து போ ட்டு கொ டுத்தே ன். என்னுடை ய மற்ற பெ ண்களுக்கு டா க்டர் ஆகனும் இன்ஜி னி யர் ஆகணும் என்ற வி ருப்பம் இருந்ததா ல் அதி ல் சே ர்ந்தா ர்கள். யா மி னி க்கு ஆர்ட்ஸ் படிக்க வி ருப்பம் என்றா ல் அதை யே அவள் எடுத்து படிக்கட்டுமே . வா ழுவது ஒரு முறை . அதை அனுபவி த்து வா ழட்டுமே .. சோ சை யி ட்டியி ன் அப்ரூவலுக்கா க வி ருப்பம் இன்றி படித்து வெ றும் பணம் சம்பா தி க்கும் மி ஷி னா க யா மி னி மா ற எங்களுக்கு உடன் பா டில்லை . "என்று அவளுக்கா க வா தா டிய வரை பி ரி ன்சி பா ல் வி சி த்தி ர பி ரா ணி யை பா ர்ப்பது போ ல் பா ர்த்தது உண்மை தா ன். ஆனா ல் யா மி னி க்கோ பெ ருமை யி னா ல் மனம் பூரி த்தது. யா மி னி க்கு இலக்கி யத்தி ன் மீதி ருந்த அளவற்ற கா தலை புரி ந்து மனதா ர ஆதரி த்தவர் அவர். " எ மே ன் இஸ் நா ட் மே ட் பா ர் டிபீட்" என்ற எர்னஸ்ட் ஹெ மி ங்வே வரி யை குறி க்கோ ளா க கொ ண்டவர் அவர். அடிக்கடி அந்த வரி களை மே ற்கோ ள் கா ட்டிச் சொ ல்லுவா ர்." டச்சஸ் ஆப் மா ல்பி " " கி ளா ஸ் மெ னா ர்ஜி " டா க்டர் பா ஸ் டஸ் மற்றும் கலீல் ஜி ப்ரா னி ன் " ப்ரா பெ ட்" என்று அனுபவி த்து ஆர்வத்துடன் அவள் படிக்க கா ரணமா னவர் அவர் தா ன். பி ன்னா ளி ல் கி ருஷ்ணன் சமயத்தி ல் சொ ல்லிக் கா ட்டும் போ து அவளது மனம் வலிக்கத்தா ன் செ ய்யும். தொ டரும்..பத்து வருடங்கள்.. அவளுடை ய பெ ற்றோ ர் இந்த உலகத்தை வி ட்டு போ ய் பத்து வருடங்கள் பறந்து வி ட்டன. இன்று அவள் டெ ல்லியி ல் பி ரசி த்தி பெ ற்ற " லே டி ஸ்ரீரா ம் கல்லூரி யி ல் பெ யர் வா ங்கி ய ஆசி ரி யரா க அழகா ன இரு குழந்தை களுடன் வசதி யா ன வா ழ்க்கை வா ழுவதற்கு அடித்தளம் போ ட்டவர்களே அவர்கள் தா னே ? மூன்று பெ ண்கள் பி றந்த போ தி லும் அன்புடன் அரவணை த்து வளர்த்தவர்கள் அவர்கள் தா னே . அதுவும் அவர்கள் அப்பா வி ளை யா ட்டுக்குகூட ஒரு கடிசொ ல் சொ ன்னவர் அல்ல. வளரும் கா லத்தி ல் தடுக்கி வி ழும் போ தெ ல்லா ம் தட்டி கொ டுத்து கை கொ டுத்து ஆதரவுடன் அரவணை க்கும் குணமுடை யவர் அவர்.
www.rotarycsw.org /rotarycsw அந்த சூழ்நி லை யி லும் கை கொ டுத்து சமா தா னம் பண்ணுவது எர்னஸ்ட் ஹெ மி ங்வே யி ன் வரி கள் தா ன். "கரே ஜ் இஸ் கி ரே ஸ் அன்டர் பி ரஸர்." உண்மை தா ன். வருடந்தோ றும் அவளுடை ய பெ ற்றோ ருக்கு அவளுடை ய தம்பி யும் இரு அக்கா க்களும் தே தி பா ர்த்து புரோ கி தரை கூப்பி ட்டு செ ன்னை யி ல் தி தி கொ டுப்பது வழக்கம். அவளா ல் தா ன் ஒரு தடவை கூட கலந்து கொ ள்ள முடியவி ல்லை . எங்கே கல்லூரி வே லை குழந்தை கள் படிப்பு டெ ல்லி வா சம் என்று பரபரப்புடன் ஓடிக்கொ ண்டிருக்கும் அவள் எப்படி லீவு எடுக்க முடியும். மே லும் யா மி னி க்கு இந்த சடங்குகளி ல் நம்பி க்கை கி டை யா து. அதை ஒரு கடுமை யா க நி னை த்து முக்கி யத்துவம் தந்தது இல்லை . " சட்டை யை மா ற்றுவது போ ல உடம்பை உதறி வி ட்டு அடுத்த பி றவி யை தே டிச் செ ல்லும் அந்த உயி ர் எப்படி தி ரும்பி வந்து உறவுகள் செ ய்யும் பூஜை யை யும் தரும் எள்ளை யும் தண்ணீரை யும் ஏற்கும்? ". இதுவே யா மி னி யி ன் வா தம். ஆனா ல் அவளுடை ய மா மி யா ர் ரமணி யம்மா ளுக்கு இந்த சடங்குகளி ல் எல்லா ம் நம்பி க்கை உண்டு. வருடந்தோ றும் கி ருஷ்ணனி ன் அப்பா வி ற்கு தி தி கொ டுக்கத்தவறி யதி ல்லை . அவளுடை ய எண்ணத்தி ற்கு ஏற்ற மா தி ரி யே அவருடை ய தி தி யும் மே மா தக் கடை சி யி ல் தா ன் வரும். யா மி னி யி ன் கல்லூரி வி டுமுறை நே ரமா ன தா ல் எல்லா வே லை யும் அவள் தலை யி ல் தா ன் வந்து வி ழும். ஐயருக்கு போ ன் பண்ணி ஞா பகப்படுத்துவதி லிருந்து அவள் தா ன் எல்லா வற்றை யும் செ ய்ய வே ண்டும். அவர் தரும் லிஸ்டில் இருக்கும் சா மா ன்களை வா ங்கி கா லை 4 மணி க்கு அலா ரம் வை த்து எழுந்து குளி த்து ஆச்சா ரமா க மடிசா ர் கட்டி அவி யல் கூட்டு பொ ரி யல் பச்சடி வடை அப்பளம் பா ல் பா யசம் மற்றும் கி ருஷ்ணனி ன் அப்பா வி ற்கு பி டித்த தி ரட்டுப்பா ல் செ ய்து.... ஐயருக்கு சா மா ன்களை கொ டுத்து பூஜை முடித்து பரி மா றும் வரை யி லும் யா மி னி க்கு போ தும் போ தும் என்றா கி வி டும். யா மி னி க்கு தோ ன்றும் இவ்வளவு தூரம் சடங்கு சம்பி ரதா யம் என்று ஆர்ப்பா ட்டம் பண்ணும் ரமணி யம்மா ளுக்கு ஏன் தன் கை யா லே யே எல்லா வற்றை யும் பண்ணக் கூடா தெ ன்று. கி ருஷ்ணன் அவனுடை ய அப்பா வை மனதி ல் நி னை த்து கூட பா ர்ப்பா ன் என்னவோ அன்றை ய தி னம் நல்ல வி ருந்து சா ப்பா டு என்று மகி ழ்ச்சி அடை வதை த் தவி ர. P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் தொ டரும்... பி ன்னா ளி ல் கி ருஷ்ணன் சமயத்தி ல் சொ ல்லி கா ட்டும் போ து அவளது மனம் வலிக்கத்தா ன் செ ய்யும் " இலக்கி யம் யா ர் வே ண்டுமா னா லும் எப்ப வே ண்டுமா னா லும் படிக்கலா ம். கணக்கு போ ட சயி ன்ஸ் படிக்க மூளை வே ண்டும்' என்பவனுடன் வி வா தம் பண்ண மா ட்டா ள்.
www.rotarycsw.org /rotarycsw முகம் வா டி கா க்கா ஏன் இன்னும் வரவி ல்லை என்று எட்டி பா ர்த்து பா ல்கனி க்கும் உள்ளுக்குமா க அலை ந்த ரமணி யம்மா ளை ப் பா ர்க்க யா மி னி க்கு வே டிக்கை யா க இருக்கும். "பதி னை ந்து வருஷம் கழி த்து வரும் அந்த உயி ர் கா க்கா ரூபத்தி ல்? ". வா ய் வி ட்டு தன் சந்தே கத்தை அவள் வெ ளி ப்படை யா க கே ட்க.. அவ்வளவு தா ன் பி ரளயம் வந்து வி ட்டது. " எப்படி இப்படி அனா ச்சா ர கே ள்வி கே ட்கலா ம். பெ ரி யவங்க நம்பி க்கை யை அவமா னம் படுத்தும் வி தமா க.. வே லை கொ ஞ்சம் ஜா ஸ்தி தா ன் இன்னை க்கு.. செ ய்ய இஷ்டமி ல்லை என்றா ல் சொ ல்ல வே ண்டியது தா னே . ஏன் இப்படி எல்லா ம் பே சனும்?.. அழுது ஆர்ப்பா ட்டம் பண்ணி ய ரமணி யம்மா ளை சமா தா னம் படுத்த கி ருஷ்ணன் சா ப்பா ட்டு இலை யை தூக்கி க்கொ ண்டு பக்கத்தி ல் இருந்த பா ர்க்கி ல் கொ ண்டு போ ய் வை க்க அதை கா க்கா ய் சா ப்பி டுவதை பா ர்த்து வி ட்டு வந்த பி ன் தா ன் ரமணி யம்மா ள் சமா தா னம் அடை ந்தா ர். அன்று அவர்கள் சா ப்பி ட மணி மூன்று ஆகி வி ட்டது. கா லே ஜ் தி றந்த பி ன் யா மி னி அந்த சம்பவத்தை வி வரி த்து " எல்லா வற்றை யும் உடமை கள் உறவுகள் ஏன் தனக்கு அடை க்கலம் கொ டுத்த உடலை யும் உதறி தள்ளி வி ட்டு போ ன உயி ர் மறுபி றவி எடுத்து இருக்கா தா ? இத்தனை வருடம் கழி த்து நா ம் தரும் பி ண்டத்தி ற்கா க தே டி வருமா ? " அவளுக்கு புரி யா த மனதை குடை யும் அந்த சந்தே கத்தை அவள் அங்கு வெ ளி ப்படுத்தி ய போ து அங்கு இருந்த அனை த்து லெ க்சரர்களும் அவளை ஆமோ தி க்கத்தா ன் செ ய்தனர்... மி ஸஸ் சா ரதா மணி யை த்தவி ர........ அடுத்த இதழி ல் தொ டரும். P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் ஒரு வருடம் டெ ல்லியி ல் வை த்து தி தி கொ டுக்க வே ண்டியதா யி ற்று. பூஜை முடிந்து கா க்கா வி ற்கு படை யல் வை க்க அன்று கா க்கா வே ண்டும் வரவி ல்லை . எங்கி ருந்து வரும் அது? பதி னே ழு மா டி கட்டிடமா யி ற்றே மே லும் புறா க்களுக்கா க வலை வே று போ ட்டு மூடி வை த்தி ருப்பதா ல் கா க்கா அங்கு வருவது கி டை யா து.
www.rotarycsw.org /rotarycsw எனக்கு தி ரு கல்யா ணசுந்தரம் தா த்தா வை நே ரி ல் பா ர்க்கவும், பே சவும் அவர்களது அனுபவங்களை அவர்கள் கூற கே ட்கவும் ஆர்வம் ஏற்பட்டது. கடந்த வா ரம் அவர்கள் வி ஸ்வ வி த்யா பீடம், எலகா ங்க்கா பள்ளி க்கு வருவதை அறி ந்து எனது சி த்தப்பா சி த்தி யுடன் செ ன்றே ன் சி த்தி க்கு தி ரு கல்யா ணசுந்தரம் அவர்களை சி று வயது முதலே தெ ரி யும் என்பதா ல் சி த்தி யி டம் தா த்தா வை பற்றி கே ட்டுக்கொ ண்டே செ ன்றே ன். மே லகரி வே லங் குளத்தி ல் நடரா ஜர் கோ வி ல் பி ரசி த்தம் தி ல்லை க்கு நி கரா னது. தனது ஒவ்வொ ரு பி றந்த நா ளை க்கும் தி ரு கல்யா ணசுந்தரம் அவர்கள்அந்தக் கோ வி லுக்கு ஜா தி மத பே தம் இன்றி சி று குழந்தை களை அழை த்துச் செ ன்று இனி ப்பு வழங்கி எல்லா குழந்தை களுக்கும் துணி மணி கள் நோ ட்டுப் புத்தகங்கள் வா ங்கி க் கொ டுத்தும் உதவுவா ர்கள் அப்போ து அவர்களுக்கு 15 வயது இருக்கும் அந்த வயதி லிருந்தே அவருக்கு இது போ ன்ற உதவி களை ஏழை களுக்கு உதவும் எண்ணம் உண்டா னது என்பது வி யக்கத்தக்கது. தனது கல்லூரி படிப்பு முடிந்தபி ன் ஸ்ரீவை குண்டம் குமரகுருபரர் கலை க்கல்லூரி யி ல் நூலகரா க பணி ஏற்றா ர் பணி புரி ந்து கொ ண்டே கி ட்டத்தட்ட 36 டிகி ரி களை பெ ற்றுள்ளா ர் சம்பள பணம் முழுவதும் ஏழை களுக்கே செ லவி ட்டா ர் தனது சொ ந்த செ லவுக்கு ஹோ ட்டல்களி ல் பணி யா ற்றி னா ர் இச்செ ய்தி பலமுறை தி னசரி நா ளி தழ்களி ல் வெ ளி வந்தி ருக்கி றது .ஏழை களுக்கு உதவும் மனப்பா ன்மை யுடன் பல நல்ல மனம் உடை யவரகள் இவருடன் இணை த்துக் கொ ள்ள பா லமா க அமை யும் வகை யி ல் அன்பு பா லம் என்னும் அமை ப்பை உருவா க்கி னா ர் ஒவ்வொ ருவரி டமும் ரூபா ய் ஒன்று மட்டுமே தந்தா ல் போ தும் என்று வா ங்கி க் கொ ண்டா ர் சி று துளி பெ ருவெ ள்ளம் அல்லவா ? P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் தோ ன்றி ற் புகழோ டு தோ ன்றுக அஃக்தலின் தோ ன்றி ல் தோ ன்றா மை நன்று என்று குறள் சொ ல்கி றது அதற்கு ஏற்றா ர் போ ல் மக்களுக்கு தன் வா ழ்நா ளை அர்ப்பணி த்து சே வை செ ய்து வரும் மதி ப்பி ற்குரி ய தி ருவா ளர் தி ரு பா லம் கல்யா ணசுந்தரம் அவர்களை ப் பற்றி உங்களுடன் பகி ர்ந்து கொ ள்வதி ல் பெ ரு மகி ழ்ச்சி கொ ள்கி றே ன் எனது அம்மா ச்சி தி ருமதி ஆவுடை யம்மா ள் தி ரு கல்யா ணசுந்தரம் தா த்தா வி ன் தா யா ர் தி ருமதி தா யம்மா ளுடன் கா சி க்குச் செ ன்று வந்த நி கழ்ச்சி யை ஆச்சி சொ ல்ல பலமுறை கே ட்டிருக்கி றே ன் அவர்கள் எங்களது உறவி னர் என்பதுடன் அம்மா ச்சி யும் தா யம்மா ச்சி யும் மே ல கருவே லம் குளத்தி ல் சி று வயது முதல் ஒன்றா க வா ழ்ந்தவர்கள். தி ரு பா லம் கல்யா ணசுந்தரம் By மீனா வி ஸ்வநா தன் மா மனி தரை தெ ரி ந்து கொ ள்வோ ம் தொ டரும்...
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் கொ டுப்பவர்களுக்கு ஒரு ரூபா ய் என்பது சா தா ரணத் தொ கை எனவே , வி ரும்பி பலரும் பா லத்தி ல் இணை ந்தனர் ஓய்வு பெ ற்றபி ன் தனது சே மநலநி தி ஓய்வு ஊதி யம் எல்லா வற்றை யும் பா லத்தி ற்கே தந்து பா லத்தை நி லை யா ன , உறுதி யா ன அன்பு பா லம் ஆக்கி னா ர் இவரது தன்னலமற்ற ஏழை களுக்கு உதவும் பண்பை பா ரா ட்டி அகி ல உலக ரோ ட்டரி சங்கம் 2011 ஆண்டுக்கா ன வா ழ்நா ள் சா தனை யா ளர் வி ருது வழங்கி இவரை கௌ ரவி த்தது. 2012 ஆம் ஆண்டு சி றந்த நூலகருக்கா ன BAPASI வி ருதும் தங்க பதக்கமும் வழங்கி யது. இவரது வள்ளல் தன்மை யும் சுயநலமற்ற உதவும் மனப்பா ன்மை யும் பலரா ல் பா ரா ட்டப்பட்டு இருபதா ம் நூற்றா ண்டின் UNO சி றந்த மா மனி தர் என்னும் மா பெ ரும் வி ருது மற்றும் 30 கோ டி ரூபா யை இவருக்கு வழங்கி பா ரா ட்டியது. தா த்தா எங்களி டம் உரை யா டும்போ து, ஏழை களுக்கு உதவ ஆயி ரம் ரூபா ய் தி ரட்ட முடியுமா என்று நி னை க்கும் போ து லட்சம் ,கோ டியா க எனக்கு கி டை த்தது "எப்பொ ழுதும் மற்றவர்கள் உன்னை பற்றி நல்லதா க பே சும்படியா க நடந்து கொ ள் "--- என்பதே எனது தா ரக மந்தி ரம். இது எனது தா யா ரி ன் கூறி யது. அதே போ ல் பே ரா சை ப்படா மலும் உடை மை களை பி றருக்கு கொ டு என்ற வா க்குப்படி நடந்து வருகி றே ன் எப்படிப்பட்ட மா மனி தர் என்று எனக்கு வி யப்பா க இருந்தது .இவருக்கு பா லம் மூலம் கி டை க்கும் தொ கை யை ஏழை களை தே டிப் பி டித்தும் தன்னை தே டி வந்த மக்களுக்கு ஓடி ஓடியும் உதவி கள் வழங்கி யதும் மகி ழ்ந்தா ர்கள் நமது இந்தி ய அரசு இவரது சே வை யை பா ரா ட்டி 2022 ஆம் ஆண்டுக்கா ன பத்மஸ்ரீ வி ருது வழங்கி கௌ ரவி த்தது வி ருதுகளா ல் இவர்கள் பெ ருமை பெ ற்றா ர்கள் என்பதை வி ட இவர்களை அடை ந்ததா ல் வி ருதுகள் கௌ ரவம் பெ ற்றன என்றே சொ ல்ல வே ண்டும் தனக்கெ ன சொ ந்தமா க குடியி ருக்க வீடு கூட இல்லா த இவர்களுக்கு தமி ழக அரசு வீடு ஒன்று கொ டுத்து கௌ ரவி த்து இருப்பதி ல் சி றி ய பரப்பளவு கொ ண்ட வீடு மட்டுமே போ தும் என்று பெ ற்றுக் கொ ண்டா ர். தன்னலமற்ற மனதை யும், பி றர் வா ழ உதவி ய இவரது பெ ருந்தன்மை யி னா ல் கவரப்பட்ட பி ரபல நடிகர் தி ரு ரஜி னி கா ந்த் அவர்கள் தனது வீட்டில் ஒரு பகுதி யை தி ரு கல்யா ணசுந்தரம் அவர்களுக்கு கொ டுத்து தங்க வை த்தா ர் இருப்பி னும் இவர் ஏழை மக்கள் தன்னை அணுகுவதற்கு எளி தா க இருக்கும் வகை யி ல் இவர் அரசா ங்க கொ டுத்த வீட்டிலே யே குடியி ருக்கி றா ர் இவர்கள் பி றந்த கரி வே லன் குளத்தி ல் நா ங்களும் பி றந்துள்ளோ ம். இவர்கள் வா ழ்கி ன்ற கா லத்தி ல் நா ங்களும் வா ழ்கி றோ ம் என்று நி னை க்கும் போ து பெ ருமி தமா க இருக்கி றது நம்மா ல் முடிந்ததை பி றருக்கு உதவி செ ய்ய வே ண்டும் என்று உறுதி கொ ண்டுள்ளே ன். ஆக்கம் அதர்வி னா ய்ச் செ ல்லும் அசை வி லா ஊக்க முடை யா னுளை என்னும் தெ ய்வப்புலவர் கூறி யது போ ல தனது 83 வயதி லும் ஊக்கத்துடன்பி றர் உயர வா ழும் இவரது இருப்பி டம் எங்கே இருக்கி றது என்று கே ட்டுக்கொ ண்டு ஆக்கமா னது அதா வது செ ல்வமா னது வழி கே ட்டு கொ ண்டே வந்து கொ ண்டு இருக்கி றது மனி த நே யமி க்க இவரது வா ழ்க்கை வரலா ற்றை ஒரு பா டமா க வை க்க தமி ழக அரசை பரி சீலிக்கலா ம். வணக்கங்களுடன் மீனா வி ஸ்வநா தன்
www.rotarycsw.org /rotarycsw மண்ணி ல் வெ ன்றோ மடா ! வி ண்ணி ல் நி ன்றோ மடா ! வா னை அளப்போ மடா ! சந்தி ர மண்டலத்தி யல் கண்டு தெ ளி வோ மடா ! பா ரதி யி ன் கனவி னை நனவா க்கி னோ மடா ! வெ ல்லும் வரை வெ ற்றி ! சொ ல்லும் வரை வெ ற்றி யன்றி வே றி ல்லை ,,, ! களத்தி னி ல் வி ழுந்தி ருப்போ ம் ! இனி எழமா ட்டோ மெ ன நி னை த்தோ ர் மனதி ல் மட்டுமல்ல வா யி லும் மண்ணள்ளி போ ட்டோ மடா ! இனி ! களம் எமக்கே ,,,, இனி ! வி ளம் கொ ண்டோ ர் ஒடட்டும் ! இல்லை யெ னி ல் அவர் வா ய் மூடட்டும்,,, ! இஸ்ரோ வி ன் தலை வர் ! ஒவ்வொ ரு வி ஞ்ஞா னி யை யும் பா ரா ட்டுகி றா ர் ! ஆணுக்கு பெ ண்ணி ங்கே இளை ப்பி ல்லை கா ண் ! என்று பணி யா ற்றி ய பெ ண் வி ஞ்ஞா னி களுக்கும் தலை வணக்கம் ! வந்தே மா தரம் ! வந்தே மா தரம் ! ஜெ ய்ஹி ந்த் By அ. வே லுப்பி ள்ளை P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் பா ரதத்தி ன் பெ ருமை - சந்தி ரயா ன் 3
www.rotarycsw.org /rotarycsw கண்ணன் அருள் மொ ழி ந்து நம்முன் கண்ணன் வந்து கீதை சொ ன்னா ல் மோ ட்சத்தி ன் கதவு எல்லா ம் தி றந்து கொ ள்ளும். அழி ந்துபோ கும் மா னி டத்தி ன் வா ழ்வு, கண்ணன் அற்புதமா ய்ச் சங்கொ லித்தா ல் மா றி ப்போ கும். கழி ந்ததெ ல்லா ம் போ தும்;அந்தக் கண்ணன் பா தம்.. கெ ட்டியா கப் பி டித்துக் கொ ண்டா ல் வா ழ்வே மா றும். பழி புரி ந்து பழி புரி ந்து, கா லந்தோ றும் பா வத்தை கூட்டிக் கொ ள்ளும் மனி தனுக்கு, இழி வை யெ வ்வா ம் கூட்டிச் சுட்டுச் சா ம்பலா க்கும் எம்பெ ருமா ள் அருள்மட்டும் கி ட்டி வி ட்டா ல், வி ழி பி துங்கி ப் பா வமெ ல்லா ம் ஓடிப்போ கும். வெ ளி ச்சமெ ல்லா ம் ஒன்று கூடி அவன் மே ல் பா யும். எழுந்து இந்த மனி தக் கூட்டம் செ ழி த்து நி ற்கும். எழி ல் அழகு உலகம் சொ ர்க்கமா கி ப் போ கும். உண்மை யி லே நீ அழுது தொ ழுது பா ரே ன். உள்ளத்தை ஒப்படை த்துத் தொ ழுது பா ரே ன். கண்ணனவன் உனை த் தழுவி க் கட்டிக் கொ ள்வா ன் கற்கண்டா ய் அன்பு முத்தப் பரி சளி ப்பா ன். எண்ணமெ ல்லா ம் நி றை ந்து அவன் கூடி நி ற்பா ன் இதயப் பி ருந்தா வனத்தி ல் நடனம் செ ய்வா ன்- கண்ணீரை மா ற்றி நம்மை வா ழ வை ப்பா ன் கடை சி வரை கை பி டித்துக் கூட்டிச் செ ல்வா ன். - மூ. சோ மு P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் குழல் எடுத்துக் கண்ணன் மட்டும் ஊதி வி ட்டா ல் கொ டுங் கலி கா லம் நல்ல கா லமா கும்.
www.rotarycsw.org /rotarycsw பச்சரி சி மா வு: அரை கி லோ . வெ ல்லம்: கா ல் கி லோ . பா ல்: அரை லிட்டர். தே ங்கா ய்: ஒன்று. ஏலக்கா ய் பொ டி: கா ல் டீ ஸ்பூன். பா ல் கொ ழுக்கட்டை தே வை யா ன பொ ருட்கள்: செ ய்யும் முறை முதலில் தே ங்கா யை உடை த்து தி ருகி , ஒரு டம்ளர் சுடு நீரி ல் பத்து நி மி டம் ஊற வை க்கவும். பத்து நி மி டம் கழி த்து ஊறி ய தே ங்கா ய் பூவை அரை த்து பா ல் எடுக்கவும். செ ய்முறை : முதலில் ஒரு பா த்தி ரத்தி ல் இரண்டு டம்ளர் தண்ணீர் வி ட்டு கொ தி க்க வி டவும். நன்றா க கொ தி த்த பி ன் ஒரு ஸ்பூன் நல்லெ ண்ணை வி ட்டு அடுப்பை அணை த்து வி டவும். பி ன் பச்சரி சி மா வை கொ ஞ்சம் கொ ஞ்சமா ய் துவி ஒரு கரண்டியா ல் நன்றா க கி ளறி வி டவும். மா வும் தண்ணீரும் சே ர்ந்து நன்றா க தி ரண்டுவரும் வரை கி ளறி வி ட வே ண்டும். கா ல் மணி நே ரம் ஊறவி டவும். பி ன் மா வை கொ ஞ்சம் கொ ஞ்சமா ய் எடுத்து சி றி ய உருண்டை களா க செ ய்து கொ ள்ளவும்.பி ன்னர் ஒரு பா த்தி ரத்தி ல் பா லும் ஒரு டம்ளர் தண்ணீரும் சே ர்த்து கொ தி க்க வி டவும். கொ தி த்த பி ன் உருட்டி வை த்த உருண்டை களை கொ ஞ்சமா க எடுத்து கொ தி த்த தண்ணீரி ல் போ டவும்.வெ ந்த உடன் மே லே எழும்பி வரும் சமயம் எடுத்து வி ட்டு மீதி யுள்ளவற்றவை யும் அதே மா தி ரி வே க வை த்து எடுத்துக் கொ ள்ளவும்.பி ன்னர் மீதி யுள்ள பா லை அதே பா த்தி ரத்தி ல் வி ட்டு கொ தி த்த பி ன் வெ ல்லம் போ ட்டு இறக்கி வி டவும். பி ன் ஏலக்கா ய் பொ டி போ ட்டு தே ங்கா ய் பா ல் வி ட்டு கி ளறி உபயோ கி க்கவும்.பி ரி ட்ஜி ல் வை த்தும் உபயோ கி க்கலா ம். P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர்
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர் நன்றி உரை
www.rotarycsw.org /rotarycsw P A G E 4 “தமி ழ் எங்கள் தா ய் மொ ழி , சை வம் எங்கள் வா ழ் நெ றி ” சை வ சுடர்