அன்பி ற்கி னி ய ஆசி ரி யை கோ மதி க்கு... ஜொ கூர்பா ரு மா வட்ட தமி ழா சி ரி யர்களி ன் சி ல வரி கள்...
இந்நா ள்வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் தமி ழா சி ரி யரா க நன்முறை யி ல் பணியா ற்றி சி றந்த சே வை யை வழங்கி சுய வி ருப்பி ன் பே ரி ல் பணி ஓய்வு பெ றும் சகோ தரி கோ மதி க்கு மனமா ர்ந்த வா ழ்த்துகள். அவர் நெ டிய ஆயுளும் ஆரோ க்கி யமும் வளமும் பெ ற்று நீடு வா ழ எல்லா ம் வல்ல இறை வனை இறை ஞ்சுகி றே ன்.மே லும், மனமகி ழ்வோ டு வா ழ்க்கை பயணத்தை த் தொ டர் வா ழ்த்துகி றே ன். -நரசி ம்மன் மன்னா ர்
அன்புச் சகோ தரி கோ மதி க்கு... இனி ய வா ழ்த்துகள்... தங்கள் பணியை எங்கும் என்றும் இனி தே தொ டர்ந்தி ட எல்லா ம் வல்ல இறை யருள் துணை நி ற்கட்டும்... வா ழ்க வளத்துடன்... _ அம்மணி அய்யா வு
தோ ழி .... தங்களி ன் கல்வி ப் பயணம் மே லும் செ ம்மை யோ டு இனி தே தொ டர மெ ய்பொ ருளா னை வே ண்டுகி றே ன். புன்னகை யே நம் அணிகலனா ட்டும். அன்புடன் இரா .புஷ்பலதா
மலை மண்ணில் பழகி ய நண்பர்களை யும் அழகி ய நி னை வுகளை யும் உடன்கொ ண்டு, சி ங்கை தனி ல் தொ டரவி ருக்கும் தங்களி ன் பணி மெ ன்மே லும் சி றக்க எனது உளமா ர்ந்த வா ழ்த்துகள் ஆசி ரி யை . அன்புடன், சுபா ஷி னி ஜெ ய்சீலன்
எண்ணங்கள் யா வும் இனி மை யா க எப்போ தும் மகி ழ்ச்சி பூக்கும் பூக்களா க வண்ணங்கள் ஒன்றே வா ழ்க்கை யா க வசந்தத்தி ல் வீசுவீ ம் தெ ன்றலா க இன்னல்கள் ஓடும் மே கமா க இன்பமே என்றும் நி லை யா னதா க அமை ய தங்களை வா ழ்த்துகி றோ ம். - JB தமி ழா சி ரி யர்கள்